மகாகவி பாரதியாரின் தங்கை லட்சுமி அம்மாள் மகன் கே. கிருஷ்ணன் வாரணாசியில் உள்ள பாரதியாரின் இல்லத்தில் இன்று காலமானார். இவருக்கு வயது 97. தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் சமஸ்கிருதம் உள்ளிட்ட ஆறு மொழிகளில் புலமை பெற்றவர். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இசைத்துறை பேராசிரியராகவும் பணியாற்றிய இவர் பாரதியாரின் கவிதைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். கலைத்துறை பணிக்காக தமிழக அரசு விருது உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார். இவரின் மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழகத்தின் முக்கிய பிரபலம் திடீர் மரணம்… பெரும் சோகம்…. இரங்கல்…!!!
Related Posts
அடுத்த 25 நாள்…. சுட்டெரிக்கும் வெயில்…? மிதமான மழை….? வானிலை நிலவரம்….!!
1. தேதிகள் மற்றும் நேரங்கள்: தமிழ் நாட்காட்டியின்படி, அக்னி நட்சத்திரம் சனிக்கிழமை, மே 4ஆம் தேதி அன்று அதிகாலை 9:31 மணிக்கு தொடங்கி, செவ்வாய், 28 மே அன்று 4:37 PM மணிக்கு முடிவடைகிறது. – இந்த காலகட்டத்தில், சூரியன் கிருத்திகா…
Read more“வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்ற கர்ப்பிணிப் பெண்”…. ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்து பலி… பெரும் சோகம்…!!
சென்னையிலிருந்து கொல்லத்துக்கு நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரயில் உளுந்தூர்பேட்டை மற்றும் விருத்தாச்சலத்துக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது 7 மாத கர்ப்பிணி ஒருவர் திடீரென ரயிலில் இருந்து தவறி விழுந்தார். உடனடியாக உறவினர்கள் அபாய…
Read more