இ-சிகரெட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும்…. புகார் அளிக்க புதிய இணையதளம்… மத்திய அமைச்சர்..!!!
இந்தியாவில் தடையை மீறி இ சிகரெட் விற்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா தெரிவித்துள்ளார். சமீபகாலமாக நாட்டில் இ சிகரெட் பயன்பாடு அதிகரித்து வருவதால்இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.…
Read more