இன்றைய காலகட்டத்தில் இளைய தலைமுறைகள் அனைவரும் கையில் செல்போன் இருக்கிறது. இதனால் அவர்களுடைய எதிர்கால பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் பெரும் பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறார்கள். இதனால் பெற்றோர்கள் அவர்களை கண்டிக்க முடியாத சூழ்நிலையில் சிக்கித் தவித்து வருகிறார்கள். கண்டிப்பாக நடத்தினால் உடனே தவறான முடிவை எடுத்து விடுகின்றனர்.

இந்த நிலையில் இளம் பெண் ஒருவர் 90 அடி உயரம் உள்ள நீர்வீழ்ச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்ற வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .ஆனால் சில அடி தூரத்தில் அந்தப் பெண் காப்பாற்றப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த மாநில இந்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது. இதற்கு காரணம் செல்போன் பயன்படுத்தியதால் பெற்றோர்கள் கண்டித்தனர். இதனால் மனமுடைந்து அந்த இளம் பெண் இந்த முடிவுக்கு வந்துள்ளார்.