சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை செயல்படும் என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். மழையால் ஜூன் 19ல் விடப்பட்ட விடுமுறை ஈடு செய்யும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.