வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காக அரசின் புதிய ஓய்வூதிய திட்டம்…. இதோ முழு விவரம்…!!!

இந்தியாவின் கேரள மாநிலத்தவர்களுக்காக வெளிநாடுகளில் அமைப்புசாரா துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு பிரவாசி ஓய்வூதிய திட்டம் தொடங்கப்பட்டது. குறைந்த நடுத்தர வருமான வரம்பை கொண்டவர்கள் இதன் மூலம் பயனடையலாம். கேரளா பிரவாசி நல வாரியத்தின் மூலம் இந்த திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகள்…

Read more

இனி புதிய ஓய்வூதிய திட்டத்திலும்… மத்திய அரசின் புதிய நடைமுறை… அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்..!!!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து சண்டிகர் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதிய…

Read more

பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற வாய்ப்பு…. நவம்பர் 30 கடைசி நாள்…. மத்திய அரசு ஊழியர்களுக்கு அலெர்ட்…!!

2003 ஆம் வருடம் முதல் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு தேசிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இதற்கு இரண்டிற்கும் இடையிலான பலன் விகிதம் மாறுபடுவதால் மத்திய அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர…

Read more

புது ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம்…. மத்திய அரசு எடுத்த திடீர் முடிவு…..!!!!

கடந்த வெள்ளிக்கிழமை அரசு புது ஓய்வூதிய முறையை (என்பிஎஸ்) மேம்படுத்துவதற்காக நிதிச் செயலாளரின் கீழ் ஒரு குழு அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. புது ஓய்வூதிய திட்டத்துக்குரிய புதிய அணுகுமுறை மத்திய-மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ளும் அடிப்படையில் வடிவமைக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…

Read more

Other Story