சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழை காரணமாக சென்னையில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் கடந்த ஜூன் 19ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் ஜூலை 22 ஆம் தேதி அதாவது நாளை சனிக்கிழமைசென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திங்கட்கிழமை பாடவேலையை பின்பற்றி முழு பணி நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை(ஜூலை 22) விடுமுறை கிடையாது…. அனைத்து பள்ளிகளும் செயல்படும்… வெளியான அறிவிப்பு..!!!
Related Posts
“ஆ.ராசாவுக்கு என்னாச்சு மனப்பிறழ்வு நோயா?”… ஆ.ராசாவின் பேச்சுக்கு அமைச்சர் வன்னி அரசு கொடுத்த பதிலடி… ஓப்பன் அட்டாக்..!!
திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆகிய கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஆட்சி விவகாரம் தொடர்பாகப் புகைச்சல்கள் கிளம்பியுள்ள நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா அவர்களின் சர்ச்சை பேச்சுக்குத் தமிழக அமைச்சர் வன்னி அரசு கொடுத்திருக்கும் மரண மாஸ்…
Read more“இனி இது நடக்கக்கூடாது!”… தவெக தொண்டர்களுக்கு முதல்வர் போட்ட கறார் கண்டிஷன்… கட்சி தலைமை அதிரடி உத்தரவு..!!
தமிழக அரசியல் களத்தில் பேனர் கலாச்சாரத்திற்கு எதிராகப் பல்வேறு விவாதங்கள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சித் தலைமை தனது தொண்டர்களுக்குப் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு அரசியல் வட்டாரத்தில் செம ட்ரெண்டாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. பொதுமக்களுக்கு…
Read more