நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருதி அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதே சமயம் வாடிக்கையாளர்கள் அனைவரும் அதிக அளவு முதலீடு செய்யும் வகையில் புதிய புதிய திட்டங்களையும் அறிவித்து வருகிறது.

இந்நிலையில் எஸ்பிஐ வங்கி பயனாளர்களின் பணத்தை இரட்டிப்பாகும் பிக்சட் டெபாசிட் வசதியை வழங்கி வருகிறது. SBI Wecare Special FDஎன்ற பெயர் கொண்ட இந்த திட்டத்தில் போடப்படும் பணம் உங்கள் பணம் பத்து ஆண்டுகளில் இரட்டிப்பாகி விடும். அதாவது நீங்கள் ஐந்து லட்சம் போட்டால் அது பத்து ஆண்டுகளில் 10 லட்சம் ஆக மாறிவிடும். எனவே உடனடியாக வங்கிக் கலையை வணங்கி இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுங்கள்..