BREAKING : சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 5 பேர் பரிதாப பலி…. 2 பேர் படுகாயம்.!!
சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் கனிஷ்கா பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர்.. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம். புதுப்பட்டி ரெங்கபாளையத்தில் இயங்கி வரும் கனிஷ்கர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர வெடி…
Read more