மூன்று குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட தாய்…. தமிழகத்தை உலுக்கும் சம்பவம்..!!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்து வந்தவர் ஈஸ்வரன். இவரின் மனைவி பாண்டீஸ்வரி. இந்த தம்பதிகளுக்கு 16 மற்றும் 11 வயதுடைய இரண்டு மகள்களும் மற்றும் ஒரு வயது மகனும் உள்ளனர். ஈஸ்வரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்து…

Read more