விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அகமது நகர் மூன்றாவது தெருவில் மீரா உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உசேன் தனது மகனின் திருமண செலவுக்காக தனது மனைவி மும்தாஜிடம் கொடுத்த பணத்தை திரும்பி கேட்டார். அப்போது உசேனுக்கும் அவரது மகன் ஆஷிக் உமருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபத்தில் உசேன் அப்பகுதியில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் அங்கு சென்று தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகனுடன் ஏற்பட்ட வாக்குவாதம்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“பள்ளியை மூடக்கூடாது” மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட மக்கள்…!!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் 1990ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளி தொடங்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளியில் போதுமான நிதி இல்லை…
Read more“சிறுமிக்கு பாலியல் தொல்லை”…. மதபோதகர் போக்சோவில் கைது…. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி…!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ராயல் டவுன் என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் மே வால்ட் (54) என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திகிரி பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் மத போதகராக இருக்கிறார். இந்த பகுதியில் நேபால் நாட்டைச்…
Read more