“சென்னையில் இந்த ஆண்டு முழுவதும் குடிநீர் பிரச்சினை ஏற்படாது”… பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்…!!!!

செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை, புழல், பூண்டி, தேர்வாய் கண்டிகை ஏரி போன்றவை சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த ஏரிகளில் மொத்தம் 11.757 டி.எம்.சி தண்ணீர் வரை சேமித்து வைத்துக் கொள்ளலாம். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை மற்றும்…

Read more

கார் மீது மோதிய தனியார் பேருந்து…. பெண் பலி; 2 பேர் படுகாயம்…. வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற போது நடந்த விபரீதம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மன்னார்பாளையம் பகுதியில் விவசாயியான கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தா என்ற மனைவி இருந்துள்ளார். என்பதில் கோவிந்தராஜ் செங்கோடம்பாளையம் பகுதியில் நடைபெற்ற உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வசந்தா மற்றும் உறவினர் பெண்ணான…

Read more

இறைச்சியில் நெளிந்த புழுக்கள்…. வாலிபர்கள் அளித்த புகார்…. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி சாலையில் தாபா ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு கோழி, ஆடு, மாடு, மீன் உள்ளிட்ட இறைச்சிகளை பயன்படுத்தி உணவு தயாரித்து விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் ஹோட்டலுக்கு சென்ற சில இளைஞர்கள் இறைச்சியிலும், உணவிலும் புழுக்கள் நெளிந்ததை பார்த்து…

Read more

1 டன் எடையுடைய ராட்சத திருக்கை மீன்…. பல ஆயிரம் ரூபாய்க்கு ஏலம்…. அப்படி என்ன ஸ்பெஷல்…?

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஏராளமான மீனவர்கள் விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். நேற்று காலை ஒரு விசைப்படகு மட்டும் கரைக்கு திரும்பியது. இந்நிலையில் ஒரு டன் எடையுடைய திரட்சி எனப்படும் ராட்சத திருக்கை மீனை மீனவர்கள் கொண்டு…

Read more

ஊர்வலமாக சென்ற வாலிபர்கள்…. தட்டி கேட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பண்பாட்டு கழகம் சார்பில் நேற்று வீரபாண்டிய கட்டபொம்மனின் 264- வது பிறந்த நாளை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் ஜவஹர் பஜாரில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்றுள்ளனர். அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிள்களில்…

Read more

1,175 பள்ளிகளுக்கு…. பள்ளி திறக்கும் முதல் நாளில்…. மகிழ்ச்சியான செய்தி….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 699 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் சுயநிதி தொடக்கப்பள்ளிகள், 232 நடுநிலைப் பள்ளிகள், 11 உயர்நிலைப் பள்ளிகள், 133 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தமாக  1,175 பள்ளிகள் உள்ளது. 2-ஆம் பருவத் தேர்வு விடுமுறைக்கு…

Read more

#BREAKING: கடலூர் மாவட்டத்துக்கு ஜன.6 உள்ளூர் விடுமுறை..!!

ஆருத்ரா  தரிசன விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு ஜனவரி 6 உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.உள்ளூர் விடுமுறையை ஈடு கட்டும் வகையில் ஜனவரி 28ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர அலுவல்களுக்காக அரசு அலுவலகங்களில் குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read more

Breaking: உடல் எடை குறைப்பு?….. தமிழகத்தை உலுக்கும் மரணம்….!!!!

காஞ்சிபுரம் அருகே உடல் எடையை குறைக்க நினைத்து 20 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலத்தை சேர்ந்த சூர்யா என்ற 20 வயது இளைஞர் குண்டாக இருந்ததால் எடையை குறைப்பதற்காக தனியார் நிறுவனத்தை…

Read more

இன்றைய (4.1.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜனவரி 4) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 55 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு…. இன்று(4.1.2023) உள்ளூர் விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!!

நீலகிரி மாவட்டத்தில் படகர் இன மக்கள் அதிக அளவில் வசித்து வரும் நிலையில் அங்கு ஹெத்தை அம்மன் கோவில் திருவிழாவானது மிகச் சிறப்பாக வருடம் தோறும் ஜனவரி 4ஆம் தேதி நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த வருடம் இன்று (ஜனவரி…

Read more

சென்னைக்கு மகிழ்ச்சி செய்தி..!! மெரினா பெசன்ட் நகர் வரை ரோப் கார் சேவை..!!!

மெரினா பெசன்ட் நகர் வரை ரோப் கார் சேவை. மெரினா முதல் பெசன்ட் நகர் வரை ரோப்வே கார் சேவையை செயல்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ள டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மெரினா முதல் பெசன்ட் நகர் வரை ரோப்வே திட்டத்தை செயல்படுத்துவதற்காக…

Read more

“அகவிலைப்படி உயர்வு”…. “அந்த” மாதத்திலிருந்து வேண்டும்…. முதலமைச்சருக்கு கோரிக்கை மனு….!!!

தமிழகத்தின்  முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு,  தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொருளாளர் ஜெயக்குமார் கோரிக்கை மனு ஒன்றினை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, புத்தாண்டு தினத்தன்று அறிவித்துள்ள 4 சதவீத அகவிலைப்படி உயர்வு…

Read more

அடேங்கப்பா…!! ரூ.966.62 கோடி செலவில்…. ஸ்மார்ட் சிட்டி திட்டம்…. எந்த மாவட்டம் தெரியுமா….???

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மாநகராட்சிகளுள் தஞ்சை மாவட்டமும் ஒன்று. இந்நிலையில் நேற்று தஞ்சை மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை குறித்த ஆய்வுக் கூட்டமானது நடைபெற்றுள்ளது. இதற்கு தஞ்சை தொகுதி நாடாளுமன்ற…

Read more

வழக்கிலிருந்து தப்பிய உதயநிதி.!! உச்சநீதிமன்றம் உத்தரவால் நிம்மதி.!!

உதயநிதி மீது தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து எம்எல்ஏ…

Read more

குழந்தைகளை ஈடுபடுத்த கூடாது…. மீறினால் “பெற்றோர்” மீதும் நடவடிக்கை…. அதிகாரிகளின் எச்சரிக்கை…!!!

பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மூர்த்தி தலைமையில் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் (தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்ட குழந்தைகள் தொழிலாளர் தடுப்பு படையினர் அரியலூர் நகரில் இருக்கும் 17 உணவகங்கள்…

Read more

4 வயது மகனுடன் கிணற்றில் குதித்த பெண்…. கேமராவில் பதிவான காட்சிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தொளசம்பட்டி ஓலைப்பட்டி பகுதியில் ஜெயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கணபதி(30) கரட்டுப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கணபதிக்கும் ஸ்ரீதேவி(25) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.…

Read more

தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து…. 2 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தோட்டக்காடு பகுதியில் மணி என்பவருக்கு சொந்தமான தென்னை நார் மூலம் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் கயிறுகள் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. நேற்று வழக்கம்போல தொழிலாளர்கள் வேலை பார்த்துக்…

Read more

நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்….. குடிபோதையில் இறந்த வாலிபர்…. பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வேங்கம்பட்டியில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார் இவரது மகன் சந்தோஷ்(23) நண்பர்கள் 9 பேருடன் புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஏற்காடு சென்றுள்ளார். இதனையடுத்து ஏற்காட்டை சுற்றி பார்த்துவிட்டு ஒண்டிக்கடை பகுதியில் இருக்கும் தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து…

Read more

“ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விண்ணப்பிக்கலாம்”… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

திருச்சி மாவட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விண்ணப்பித்துக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, திருச்சி மாவட்டத்தில் இந்த வருடத்திற்கான ஜல்லிக்கட்டு போட்டி நடதத்துவதற்கு விண்ணப்பங்கள்…

Read more

ரேஷனில் மத்திய, மாநில அரசுகளின் அரசிக்கு தனித்தனி ரசீது… கோவையில் நேற்று முதல் அமல்…!!!!

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் பி.எச்.எச், ஏ.ஏ.ஒய்  கார்டுதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் அரிசியை மட்டும் முதல் ரசீதாக மத்திய அரசு ஒதுக்கீட்டிலும், இரண்டாவது ரசிதாக மாநில அரசு ஒதுக்கீட்டிலும் தனித்தனியாக பி.ஓ.எஸ் எந்திரம்…

Read more

முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அம்பலத்துவிளை பகுதியில் ராஜப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முன்னாள் ராணுவ வீரரான அனீஷ்(33) என்ற மகன் இருந்துள்ளார். இவர் முகநூல் மூலம் ரேஷ்மா என்ற பெண்ணை காதலித்து கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.…

Read more

9 நிமிட வீடியோ பதிவு செய்து விட்டு….. தற்கொலை செய்து கொண்ட பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு எட்டிமடை பகுதியில் கட்டிட மேஸ்திரியான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரகாஷ் என்ற மகனும், கீர்த்தனா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் பிரகாஷ் கோவையில் இருக்கும்…

Read more

கியாஸ் கசிவால் திடீர் தீ விபத்து…. பூசாரி பலி; 3 பேர் படுகாயம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பழையபாளையம் மாரியம்மன் கோவில் தெருவில் ஆதிமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அங்காளம்மன் கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 28-ஆம் தேதி இரவு நேரத்தில் ஆதிமூர்த்தி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது…

Read more

சாலையில் போடப்பட்ட கொள்ளு செடிகள்…. கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம்…. போலீஸ் அறிவுரை…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் மைசூர், பெங்களூரு உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது. நேற்று முன்தினம் கேரள பதிவு எண் கொண்ட காரில் 7 வாலிபர்கள் ஹென்னகவுடனஹள்ளி- கோபாலபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது…

Read more

மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதல்…. தி.மு.க பிரமுகர் பலி…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள முனியநாதபுரம் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தி.மு.க மேற்கு ஒன்றிய கிளை செயலாளராக இருந்துள்ளார். இவர் மளிகை கடையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் மனோகரன் புகளூர் நான்கு ரோடு பகுதிக்கு வந்து பொருட்களை வாங்கிவிட்டு…

Read more

பயங்கரமாக மோதிய தனியார் பள்ளி பேருந்து…. 2 வயது குழந்தை பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சந்தம்பட்டி பகுதியில் விவசாய காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு வயதுடைய சபாவதி என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. நேற்று குழந்தை வீட்டுக்கு அருகில் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி…

Read more

மாநில அளவிலான கால்பந்து போட்டி…. வெற்றி பெற்ற காவேரிப்பட்டணம் அணி…. குவியும் பாராட்டுக்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பெண்ணார் புட்பால் கிளப் சார்பில் மாநில அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இந்நிலையில் இறுதி…

Read more

மெட்ரோ ரயிலில் தினமும் 2.3 லட்சம் பேர் பயணம்..!!!

மெட்ரோ ரயிலில் தினமும் 2.3 லட்சம் பேர் பயணம் செய்வதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள மெட்ரோ ரயில்களில் நாளொன்றிற்கு 2.3 லட்சம் பேர் பயணிப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ…

Read more

அடடே..! 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு…. மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு….!!!

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில்களில் ஒரு நாளைக்கு சராசரியாக 2.2 லட்சம் முதல் 2.3 லட்சம் வரை மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். மேலும் நாளுக்கு நாள் பயணிகளின்  எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில், 2 கோடியே 80 லட்சம்…

Read more

நண்பருடன் சென்ற மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தேடுதல் பணி தீவிரம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில்  உள்ள ஆவடியை அடுத்த மோரை அண்ணா நகர்  பகுதியில்  ஜஸ்டிஸ் குமார் என்பவர் வசித்து வருகிறார்.  இவரது மகன் தீட்சிதன்(13) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை பக்கத்து வீட்டில்…

Read more

தூத்துக்குடி விமான நிலையம்… “சர்வதேச பயணிகள் பரிமாற்று விமான நிலையமாக மாற்ற வேண்டும்”… மத்திய மந்திரியிடம் கோரிக்கை மனு…!!!!!

சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடிக்கு வந்த மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி வி.கே.சிங் அகில்  இந்திய வர்த்தக தொழிற்சங்க தலைவர் டி.ஆர் தமிழரசுவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்று அளித்துள்ளார். அந்த மனுவில்  கூறப்பட்டுள்ளதாவது, தூத்துக்குடி விமான…

Read more

17 வயது சிறுமிக்கு திருமணம்…. வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலையகவுண்டன்பட்டி பகுதியில் ரகுநாத பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரகுநாதபாண்டி 17 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார்…

Read more

அட்டகாசம் செய்யும் “கருப்பன்”…. களமிறங்கிய கும்கி யானைகள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கரளவாடி, ஜோராகாடு பகுதியில் இருக்கும் விவசாய நிலங்களுக்குள் ஒற்றை காட்டு யானை நுழைந்து பயிர்களை நாசப்படுத்துகிறது. மேலும் அந்த யானை கடந்த சில…

Read more

உயிருக்கு போராடிய மளிகை கடைக்காரர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள நயினார்பாளையம் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இசைவாணன் என்ற மகனும், இனியவள் என்ற மகளும் இருக்கின்றனர். இதில் ரமேஷ் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று…

Read more

அரசு பேருந்து மீது கல்வீச்சு…. அட்டூழியம் செய்த வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து அரசு பேருந்து இரவு நேரத்தில் மிடாலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சுபாஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக ஜஸ்டின் என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் மடவிளாகம் பகுதியில் சென்ற போது நடந்து…

Read more

வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமி…. ஷாக் ரிப்போர்ட் கொடுத்த டாக்டர்…. போலீஸ் விசாரணை…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியை பெற்றோர் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு…

Read more

ரூ. 250 கடன் வாங்கிய தொழிலாளி…. அடித்து கொன்ற நில புரோக்கர்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு புதூர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் கங்கேஸ்வரன்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கங்கேஸ்வரன் அதே பகுதியில் வசிக்கும் நில புரோக்கரான லட்சுமணன் என்பவரிடம் 250 ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். அந்த…

Read more

கழுகு மோதியதால் இன்ஜின் சேதம்…. அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்….. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 164 பயணிகள்….!!!

கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்கள் விமானங்கள் இயக்கப்படுகிறது. நேற்று காலை 7 மணிக்கு 164 பயணிகளுடன் விமானம் கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு புறப்பட்டது. இந்நிலையில் பறக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே இடது எஞ்சினில் 2 கழுகுகள்…

Read more

“குழந்தைகளை மீட்டு தாங்க”…. தீக்குளிக்க முயன்ற நபர்…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தராபுரத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளுடன் பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் குழந்தைகளை மீட்டு தர வலியுறுத்தி குமார் காவல் நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை…

Read more

தலைகீழாக நின்று போராடிய தையல் தொழிலாளி…. காரணம் இதுதான்….? கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் கீழ்அனுப்பம்பட்டு சாலக்கரை பகுதியை சேர்ந்த தையல் தொழிலாளி மணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்…

Read more

ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பெண்கள்….. பரபரப்பு சம்பவம்….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள லெக்கூர் கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு மேல்நிலை நீர் தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாக கூட்டு குடிநீர் திட்டத்திற்காக குழாய் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால்…

Read more

நெஞ்சு வலியால் துடித்த பிளஸ்-2 மாணவர்…. பதறிய குடும்பத்தினர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தென்கரைக்கோட்டை கிராமத்தில் சிகாமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்திஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் இருந்த நித்திஷ்குமாருக்கு…

Read more

சாப்பாடு கொண்டு சென்ற மகள்…. காயங்களுடன் மயங்கி கிடந்த தாய்…. நடந்தது என்ன…? அதிர்ச்சி சம்பவம்…!!!

தர்மபுரி ஆயுதப்படை குடியிருப்பு வளாகம் அருகே இருக்கும் குடியிருப்பில் சூசைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்ட புஷ்பராணி என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் தீக்காயங்களுடன் புஷ்பராணி வீட்டில் மயங்கி கிடந்ததை பார்த்து உணவு கொண்டு சென்ற…

Read more

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. பெண் பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தாமரைபாடி சாலையூரில் காளியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காளியம்மாள் தாமரைபாடியில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வருவதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்து கொண்டிருந்தார். அவருடன் கோவில்யாகப்பன்பட்டியை சேர்ந்த ராஜா(60), அவரது மகள் பிரியா(38) பேத்தி…

Read more

பழனி முருகன் கோவிலுக்கு சென்ற நண்பர்கள்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்டையாம்பட்டியில் முகேஷ் கண்ணா(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முகேஷ் கண்ணா தனது நண்பரான பூபாலன்(24) என்பவருடன் பழனி முருகன் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சாமி கும்பிடுவதற்காக…

Read more

“என்றைக்காவது உன்னை கொலை செய்து விடுவேன்”…? மொபட் மீது கார் ஏற்றி பெண் கொலை… காரணம் என்ன…?

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் வெங்கட்ராயன்பேட்டை சேட் நகர் பகுதியில்  முருகன் – விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் விஜயலட்சுமி மொபட்டில் செய்யாறு பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால்…

Read more

அடச்சீ… நண்பனின் மனைவியிடம் இப்படியா நடந்துப்பாங்க…? கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது…!!!!

வேலூரில் நண்பனின் மனைவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்த இரண்டு கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒடுகத்தூர் அடுத்த முத்துக்குமரன் மலைப்பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த விஜயன் என்பவரது…

Read more

ஓடும் வேனில் பட்டாசு வெடித்த வாலிபர்கள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ… எச்சரிக்கை விடுத்த போலீசார்…!!!!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே  புத்தாண்டு தினத்தை கொண்டாடும் விதமாக சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் ஆபத்தை உணராமல் ஓடும் வேனில் பட்டாசு வெடித்தும், கூச்சலிட்டபடி  ஆரவாரம் செய்தும் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை …

Read more

JUSTIN: நாளை உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை படுகர் இன மக்களின் ஹெத்தையம்மன் திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாளை ஒரு நாள் மட்டும் நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும்…

Read more

BIG BREAKING: காலையிலேயே மிக பெரிய துயரம்….. 5 பேர் உயிரிழப்பு…. பெரும் சோகம்….!!!!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து ஐந்து வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி மிகப் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து…

Read more

Other Story