கார் மீது மோதிய தனியார் பேருந்து…. பெண் பலி; 2 பேர் படுகாயம்…. வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற போது நடந்த விபரீதம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மன்னார்பாளையம் பகுதியில் விவசாயியான கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தா என்ற மனைவி இருந்துள்ளார். என்பதில் கோவிந்தராஜ் செங்கோடம்பாளையம் பகுதியில் நடைபெற்ற உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வசந்தா மற்றும் உறவினர் பெண்ணான…

Read more

Other Story