4 வயது மகனுடன் கிணற்றில் குதித்த பெண்…. கேமராவில் பதிவான காட்சிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தொளசம்பட்டி ஓலைப்பட்டி பகுதியில் ஜெயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கணபதி(30) கரட்டுப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கணபதிக்கும் ஸ்ரீதேவி(25) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.…

Read more

Other Story