ஸ்மார்ட் சிட்டி திட்டம்: 76,000 CCTV கேமராக்கள், 6,855 நவீன வகுப்பறைகள்…!!!

இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 100 நகரங்களில் இதுவரை 76 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள், 600 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல் மிதிவண்டி பயண பாதையில், 6855 நவீன வகுப்பறைகள், 40 எண்ம நூலகங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன என்று…

Read more

அடடே..! வேற லெவலில் மாறப்போகும் திருப்பதி…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட ஏழு நகரங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது திருப்பதியும் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றம் செய்யப்படவுள்ளது. திருப்பதி ஸ்மார்ட் சிட்டி கார்ப்பரேஷன் இந்தியாவுடன் இணைந்து இந்த  திட்டத்தை மேற்கொள்கிறது…

Read more

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முதலிடத்தை பிடித்த கோவை…. தமிழ்நாட்டில் வேறெந்த மாவட்டமும் படைக்காத சாதனை…!!

ஸ்மார்ட் சிட்டி திட்டமானது தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவை மாநகராட்சியில் இந்த பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. கோவையை அழகாக்கும் முயற்சியில் தொடர்ந்து மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. அதன்படி அங்கிருக்கும் குளங்கள் மற்றும்…

Read more

“மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம்”…. அதிகாரிகள் வெளியிட்ட புது அப்டேட் நியூஸ்…..!!!!!

நம் நாட்டின் முக்கியமான நகரங்களில் உள் கட்டமைப்பு வசதிகளையும், மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசானது சென்ற 2015ம் வருடம் ஸ்மார்ட்சிட்டி எனும் திட்டத்தினை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் 100 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்கு தேவையான…

Read more

அடேங்கப்பா…!! ரூ.966.62 கோடி செலவில்…. ஸ்மார்ட் சிட்டி திட்டம்…. எந்த மாவட்டம் தெரியுமா….???

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மாநகராட்சிகளுள் தஞ்சை மாவட்டமும் ஒன்று. இந்நிலையில் நேற்று தஞ்சை மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை குறித்த ஆய்வுக் கூட்டமானது நடைபெற்றுள்ளது. இதற்கு தஞ்சை தொகுதி நாடாளுமன்ற…

Read more

Other Story