துணை ராணுவ படைகளில் பணியிட தேர்வுகள் 13 உள்ளூர் மொழிகளில் நடத்தப்படும்… பிரதமர் அறிவிப்பு…!!

இந்தியாவில் துணை ராணுவ படைகளில் 83 ஆயிரம் அரசு இதழ் அதிகாரிகள் மற்றும் பிற பணியாளர்களின் காலி பணியிடங்கள் நிரப்புவதற்கு யுபிஎஸ்சி மற்றும் எஸ்எஸ்சி மூலமாக தேர்வுகள் நடத்தப்படும். இந்த நிலையில் இந்த வருடம் இந்த காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும் என்று…

Read more

நாளை வேளாங்கண்ணி -தாம்பரம் செல்லும் சிறப்பு ரயில்…. 2 மணி நேரம் தாமதம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தேவாலய திருவிழா இந்த வருடம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி(நாளை) வேளாங்கண்ணியில் இருந்து தாம்பரம் செல்லும் சிறப்பு ரயில் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்…

Read more

தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை…. எந்தெந்த மாவட்டம் தெரியுமா…??

கேரளாவில் ஓணம் பண்டிகை வருடந்தோறும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஓணம் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் விடுமுறை விடப்படுவது வழக்கம் தமிழக அரசு அறிவுறுத்தலின் பேரில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளனர். அந்தவகையில் ஓணம் பண்டிகையை ஒட்டி…

Read more

லோன் வாங்கியோருக்கு குட் நியூஸ்…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

வீட்டுக்கடன் மாதிரியான floating interest கொண்டு வங்கிகளின் கடன் வாங்கியோருக்கு ரிசர்வ் வங்கி நல்ல செய்தியை கொடுத்துள்ளது. முன்னர் வட்டி விகிதம் மாறும்போதெல்லாம் EMI காலத்தை வங்கிகள் தானாக உயர்த்திவிடும். ஆனால் இனிமேல் அப்படி செய்ய முடியாது. EMI தொகையை உயர்த்துவதா?அல்லது …

Read more

தமிழகத்தில் தனிநபர் வருமானம் 1, 66, 727 ரூபாயாக உயர்வு…. அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்…!!

2022-23 ஆண்டில் தமிழகத்தில் தனிநபர் வருமானம் 1, 66, 727 ரூபாயாக உயர்ந்திருக்கிறது, ஒன்றிய அளவில் 2022-23ல் 98 ஆயிரத்து 374 ஆக உள்ளது என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘விலைவாசி…

Read more

இனி பாஸ்புக் தேவையில்ல… இனி இதற்கு ஆதார் இருந்தாலே போதும்…. SBI வங்கி அதிரடி…!!

எஸ்பிஐ வங்கியானது வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஆதார் விவரங்களின் மூலமாக சமூக பாதுகாப்பு திட்டங்களில் சேரும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீம யோஜனா, அடல் பென்ஷன் யோஜனா போன்ற திட்டங்களில் சேர்வதற்கு அதாவது ஜீரோ…

Read more

பெண் குழந்தை பிறந்ததால் மாமியார் செய்த செயல்…. பொது இடத்தில் வைத்து கேள்விகேட்ட மருமகள்…!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனை அறிவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். தற்பொழுது மாமியார் மற்றும் மருமகளை அழைத்து விவாதம் மேற்கொள்ளப்பட்டது. இதில்…

Read more

BREAKING: இனி ரூ.8000…. CM ஸ்டாலின் அளித்த GOOD NEWS…!!!

தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை அதிகரித்து உத்தரவிட்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழக கரையோரங்களில் சுமார் 1.79 லட்சம் குடும்பங்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் முதல் ஜூன் வரை 60 நாட்கள் தடைகாலம் கடைபிடிக்கப் படுவதால்…

Read more

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முதலிடத்தை பிடித்த கோவை…. தமிழ்நாட்டில் வேறெந்த மாவட்டமும் படைக்காத சாதனை…!!

ஸ்மார்ட் சிட்டி திட்டமானது தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவை மாநகராட்சியில் இந்த பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. கோவையை அழகாக்கும் முயற்சியில் தொடர்ந்து மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. அதன்படி அங்கிருக்கும் குளங்கள் மற்றும்…

Read more

இயக்குனர் ஆர்.கே.செல்வமணிக்கு பிடிவாரண்ட்…. நீதிமன்றம் உத்தரவு…!!

இயக்குநரும், நடிகை ரோஜா கணவருமான ஆர்.கே.செல்வ மணிக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016ம் ஆண்டு பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக ஆர்.ஜே.செல்வமணி மீது வழக்கு தொடரப்பட்டது.…

Read more

நான் முதல்வன் திட்டத்தில் 400 பேருக்கு…. முதல்வர் முக ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…!!

தொழில் மற்றும் அரசு பணிகளில்  சம வாய்ப்புகளுக்கான போட்டியில் ஒரு சிலர் பின்தங்கி வருகிறார்கள். இந்த நிலையில் தான் 12 ஆம் வகுப்புக்கு பிறகு மாணவர்கள் இடைநிற்றலை குறைக்கும் விதமாக நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது. பள்ளிகள் அளவில் வாழ்க்கை வழிகாட்டி…

Read more

மதுரை ரயில் தீ விபத்து: உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது….!!!

மதுரையில் நேற்று காலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகள் சிலிண்டர் மூலம் சமைக்க முயற்சி மேற்கொண்டபோது சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் 9 பேர் பலியாகினர். இங்கு 2வது நாளாக தடயவியல் துறையினர் ஆய்வு…

Read more

மக்களே…! ரூ.2000 நோட்டு இன்னமும் உங்க கிட்ட இருக்கா…? இன்னும் 1 மாசம் தான் டைம்…!!!

நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறப்படுவதாக  இந்திய ரிசர்வ் வங்கி சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இதனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுக்கள் வங்கி அமைப்பிற்கு திரும்ப வந்துள்ளது. புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய்…

Read more

சீமான் திருமணம் செய்து ஏமாற்றி விட்டார்…. கைது பண்ணுங்க… தமிழ் நடிகை கதறல்…!!!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும் என நடிகை விஜயலட்சுமி கண்ணீர் மல்க புகாரளித்துள்ளார். இன்று சென்னை மாநகர காவல்  ஆணையர் அலுவலகத்திற்கு சென்ற விஜயலட்சுமி நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷ்னரிடம்…

Read more

பயணிகளே உஷார்…! ரயிலில் இதையெல்லாம் கொண்டு சென்றால் சிறை தண்டனை…. ரயில்வே அறிவிப்பு…!!!

மதுரையில் சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து பயணிகள் சட்டவிரோதமாக கேஸ் சிலிண்டரை கொண்டு வந்ததே இந்த விபத்திற்கு காரணம் என ரயில்வே துறை அதிகாரிகள்…

Read more

ரூ.1000 இலிருந்து ரூ.1250 நிதியுதவி உயர்வு…. ரூ.450 க்கு சிலிண்டர்… பெண்களுக்கு வெளியான சூப்பர் நியூஸ்…!!!

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு கட்சியினரும் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார்கள். அந்தவகையில் பெண்களுக்கான பல்வேறு வாக்குறுதிகளை முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார். ‘லாட்லி பெஹ்னா’ திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும்…

Read more

Paytm-க்கு போட்டியாக களமிறங்கிய ஜியோ பாக்ஸ்…. ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம்…!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. இருப்பினும் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே தான்இருக்கிறது . அந்தவகையில் இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் நிதியியல் சேவை நிறுவனம் பேடிஎம். பேடிஎம் பாக்ஸ் போன்று ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ பே என்று புதிய பாக்ஸ்…

Read more

6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு வினாத்தாள்…. பள்ளிக்கல்வித்துறை புதிய திட்டம்…!!

தமிழ்நாட்டில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் இருந்து காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளுக்கு பொது வினாத்தாள்கள் வழங்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, 12 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மற்ற மாவட்டங்களுக்கு 10,11,12ம்…

Read more

விஜய் அதற்கு சரிப்பட்டு வரமாட்டாரா…? உலகமே கொண்டாடிய அந்த சம்பவம்…. மௌனத்தில் நடிகர் விஜய்…!!

நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வாரிசு படம் வெளியானது. அதன் பிறகு லியோ படம் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து தளபதி 68 படத்தின் வேலைகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையில் நடிகர் விஜய் சினிமாவிற்கு மூன்று வருடங்கள் பிரேக்  கொடுத்துவிட்டு…

Read more

தமிழ் சினிமா பிரபலம் மறைவு: நடிகர் கமல் உருக்கமாக இரங்கல்…!!

தயாரிப்பாளர் அருண் வீரப்பன் மறைவிற்கு கமல் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டரில், அருண் வீரப்பன் மறைந்து விட்டார் என்பதறிந்து துயருற்றேன். நான் அறிமுகமான களத்தூர் கண்ணம்மாவின் தயாரிப்பு நிர்வாகி அவர். சினிமா தயாரிப்பில் ஆழங்கால்பட்ட அனுபவம் மிக்கவர். சினிமாவின் தீராக் காதலராக…

Read more

BREAKING: 1-3ம் வகுப்பு வரை 10 நாட்களுக்கு விடுமுறை…? வெளியான தகவல்…!!

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறையை மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் 1-3ம் வகுப்புக்கு செப்.23 -அக்.2ம் தேதி வரை 10 நாட்களுக்கும், 4-12ம் வகுப்புக்கு செப்.28-அக்2 வரை ( மாற்றம் இல்லாமல்) 5 நாட்களுக்கும் விடுமுறை…

Read more

பள்ளி மாணவர்களுக்கு 2 நாள் கூடுதல் விடுமுறை…? எழுந்த முக்கிய கோரிக்கை…. அரசின் நடவடிக்கை என்ன…??

தமிழகத்தில் கோடை விடுமுறை காரணமாக இந்த வருடம் பள்ளிகள் பத்து நாட்கள் தாமதமாகவே தொடங்கியது. இருப்பினும் பள்ளி தொடங்கிய பிறகு எல்லா வாரமும் சனிக்கிழமைகள் பள்ளிகள் வைத்திருந்ததால் அந்த நாட்கள் இழப்பு சரி செய்யப்பட்டது. பள்ளிகளில் காலாண்டு பாட திட்டமானது தற்போது…

Read more

தமிழகத்தில் சிலிண்டர் விலையில் புதிய மாற்றம்…. உங்க ஊரில் ரேட் என்ன தெரியுமா…? இதோ லிஸ்ட்…!!

இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களின் ஏற்றுமதி, இறக்குமதி, கச்சா பொருள்களின் விலை ஆகியவற்றை பொறுத்து ஒவ்வொரு மாதத்திலும் சிலிண்டர் விலையும் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது . ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை அதிகரிக்கும் பட்சத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு வீட்டு உபயோக…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இது கட்டாயம்…. அரசு மிக முக்கிய அறிவிப்பு…!!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர். மாசுபிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது சரியான நேரத்தில் பணியில் இல்லாத மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவு பிறப்பித்தார்.…

Read more

BE பட்டாதாரிகளுக்கு சென்னை மெட்ரோவில் வேலை…. இன்றே கடைசி நாள் விட்டால் கிடைக்காது…!!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் துணை பொது மேலாளர், மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர் ஆகிய பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: B.E./ B.Tech/M.E./ M.Tech விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: இன்று( 28-ம் தேதியாகும்.) மேலும் விவரங்களுக்கு https:// chennaimetrorail.org…

Read more

மாணவர்களே….! சந்திராயன்-3 குறித்த மாபெரும் வினாடி-வினா போட்டி…. எப்போது தெரியுமா…? பிரதமர் அறிவிப்பு….!!

நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக சந்திரயான்-3 தொடர்பான மாபெரும் வினாடி-வினா போட்டியை பிரதமர்  நரேந்திர மோடி அவர்கள் அறிவித்துள்ளார். இந்த போட்டிகள் செப்டம்பர் 1 முதல் MyGov போர்ட்டலில் தொடங்கும் என்று அவர் கூறினார். மேலும் இது…

Read more

உஷார்…! செல்ஃபோனை இப்படி சார்ஜ் போட்டால் ஆபத்து…. ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்களின் பெரியவர்கள் வரை செல்போனை பயன்படுத்தி வருகிறார்கள். இதில் ஒரு புறம் நல்லது இருந்தாலும் மறுபுறம் கெடுதலும் இருக்கிறது. அதாவது பல இடங்களில் செல்போன் வெடித்து உயிர் போன சம்பவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செல்ஃபோன்களை தலையணை மீதோ,…

Read more

2014 TET தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு பணி வழங்காதது ஏன்…? தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு…!!

அரசு பள்ளியில் உள்ள ஆசிரியர் பணியிடங்களானது தகுதி தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் தகுதி தேர்வு மட்டுமே இருந்து வந்த நிலையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை  வழங்கப்பட்டது. தற்போது நியமன தேர்வும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .அதாவது போட்டி தேர்வில்…

Read more

தமிழகத்தில் வேளாங்கண்ணி மாதா திருவிழா: இன்று முதல் போக்குவரத்துத்துறை செம சூப்பர் நியூஸ்…!!!

வருடம் தோறும் வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள். இதற்காக சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது . அந்த வகையில் சென்னை டு தாம்பரம் வேளாங்கண்ணி -தாம்பரம் இடையே சிறப்பு…

Read more

தமிழகத்தில் காலை சிற்றுண்டி திட்டம் சூப்பர்…. BUT அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்…. அரசுக்கு எழுந்த முக்கிய கோரிக்கை…!!

தமிழகம் முழுவதும் கடந்த வருடம் செப்டம்பர் 15ஆம் தேதியில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் ஒவ்வொரு மாதமும் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக 3000-க்கும்  மேற்பட்ட அரசு பள்ளிகளில் விரிவாக்கம்…

Read more

இன்று முதல் 4 நாட்களுக்கு சதுரகிரிக்கு செல்ல அனுமதி…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

விருதுநகர் மாவட்டம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். அந்த வகையில், ஆவணி மாத பௌர்ணமியை…

Read more

வங்கிகளில் 4,451 பணியிடங்கள்…. இன்றே கடைசி தேதி…. மறக்காம விண்ணப்பிக்கவும்….!!!

பல்வேறு வங்கிகளில் உள்ள 1402 சிறப்பு அதிகாரி மற்றும் 3,049 PO பணியிடங்களுக்கான விண்ணப்பிக்கும் காலக்கெடு இன்றுடன் (ஆக.28 ) முடிவடைகிறது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, https://www.ibps.in- ல் விண்ணப்பிக்கவும். முதல்நிலைத் தேர்வுகள் வருகின்ற 30.12.2023 மற்றும் 31.12.2023…

Read more

90’ஸ் கிட்ஸ் வயிற்றில் பாலை வார்த்த “Reynolds”…. வெளியான மகிழ்ச்சி தகவல்…!!

பள்ளி படிக்கும் காலத்தில் வெள்ளை மற்றும் நீல நிறம் கொண்ட  இந்த பேனாவை வைத்திருந்தால் அது ஒரு தனிப்பெருமைதான். பல வருடங்கள் ஆனாலும் அதற்கான மவுசு இன்றளவும் குறையவில்லை. 1945-ம் ஆண்டு முதல் இந்த பேனா தயாரிப்பில் இருக்கிறது. அதனால்தான் இதற்கு…

Read more

RIP: ‘களத்தூர் கண்ணம்மா’ பட தயாரிப்பாளர் அருண் வீரப்பன் மரணம்…!!!

‘களத்தூர் கண்ணம்மா’ படத்தின் மூலம் கமல்ஹாசனை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் அருண் வீரப்பன் வயது முதிர்வால் காலமானார். இவர் கியூப் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்து வந்தார். ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தை ஏவிஎம் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தவர் இவர். மேலும் ‘உன்னிடத்தில் நான்’,…

Read more

வெறும் 15 நிமிஷம் தான்…. ஜவான் டிக்கெட் அத்தனையும் காலி…. வெளியான தகவல்…!!

அட்லீ இயக்கத்தில் பாலிவுட் பிரபல நடிகர் ஷாருக்கான், நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் ஜவான் திரைப்படத்தின் டிக்கெட் மும்பையில் வெறும் 15 நிமிடங்களில் விற்று தீர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. செப்டம்பர் 7 ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கும்…

Read more

நாளை முதல் 4 நாட்களுக்கு சதுரகிரிக்கு செல்ல அனுமதி…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

விருதுநகர் மாவட்டம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். அந்த வகையில், ஆவணி மாத பௌர்ணமியை…

Read more

பெண்கள் 5 நாட்கள் ஆடையே அணியக்கூடாது… மழைக்காலத்தில் வினோத திருவிழா கொண்டாடும் கிராமம்….!!

பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் நம்பிக்கைகளை தன்னுள் கொண்ட ஓர் நாடு  இந்தியா என்று கூறப்படுகிறது . இமாச்சலப் பிரதேச மாநிலம், பினி கிராமத்தில் உள்ள பெண்கள் மழை காலங்களில் கொண்டாடப்படும் திருவிழாவிற்காக 5 நாட்கள் ஆடை எதுவும் அணியாமல் நிர்வாணமாக இருப்பது…

Read more

நிலவின் வெப்பநிலை எவ்வளவு தெரியுமா….? இஸ்ரோ வெளியிட்ட தகவல்…!!!

இந்தியாவின் வரலாற்று வெற்றியை ‘சந்திரயான் 3’ பதிவு செய்திருக்கிறது. விக்ரம் லேண்டர், ரோவர் பிரக்யானை சுமந்து, சந்திரனின் தென் துருவத்தில் மெதுவாக தரையிறங்கி புதிய சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலையை ‘சந்திரயான் 3’ விக்ரம் லேண்டர் ஆய்வு…

Read more

தமிழகத்தில் கொல்லப்படும் கீரிப்பிள்ளைகள்…. எதற்காக தெரியுமா…? வெளியான அதிர்ச்சி தகவல்….!!

தமிழகத்தில் ஓவியர்கள் பயன்படுத்தும் தூரிகைகளை தயாரிப்பதற்காக அதிகளவில் கீரிப்பிள்ளைகள் கொல்லப்படுவதாக தமிழக  அரசின் வனத்துறை, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார். 1 கிலோ கீரி முடியை சேகரிக்க சுமார் 50 கீரிப்பிள்ளைகள் வேட்டையாடப்படுவதாக…

Read more

பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கு 20% வரி விதிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு…!

பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா டன் ஒன்றுக்கு 1200 டாலர் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை அமல்படுத்தியதாக அரசு அறிவித்துள்ளது. உலகின் மிக அதிக அரிசி ஏற்றுமதி செய்யும் நாடான இந்தியா, வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு உள்நாட்டு விலைகளை கட்டுக்குள்…

Read more

பிரதமர் தமிழ்நாட்டில் போட்டியிட்டால்…. அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன்…. சீமான்…!!

தமிழ்நாட்டில் மோடி போட்டியிட்டால் எனக்கு ஒரு விடிவுகாலம் வரும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி காயல்பட்டினத்தில் இன்று நிர்வாகி ஒருவரின் திருமண விழாவில் பேசிய சீமான், ‘இஸ்லாமியர்கள் எப்போது என்னை நம்பப் போகிறீர்கள் என்று…

Read more

மகன்களோடு ஓணம் கொண்டாடிய நயன்-விக்னேஷ் தம்பதிகள்…. குழந்தைங்க இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களே…!!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் நான்கே மாதங்களில் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆனார்கள். வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டனர். இந்த விஷயம் பெரும் பேசு பொருளாக சர்ச்சையை கிளப்பியது. இது…

Read more

தமிழகத்தில் ஆகஸ்ட்-29ஆம் தேதி 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. எங்கெல்லாம் தெரியுமா..??

கேரளாவில் ஓணம் பண்டிகை வருடந்தோறும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஓணம் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் விடுமுறை விடப்படுவது வழக்கம் தமிழக அரசு அறிவுறுத்தலின் பேரில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளனர். அந்தவகையில் ஓணம் பண்டிகையை ஒட்டி…

Read more

சந்திராயன்-3: “தமிழன் தான் கெத்து” பிரதமர் பெருமைப்பட ஒன்றுமில்லை…. மன்சூர் அலி கான்…!!

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கிக் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் நகைச்சுவை நடிகர் சந்தானம், தம்பி ராமையா, செந்தில், மன்சூர் அலிக்கான், கூல் சுரேஷ், நடிகை தான்யா ஹோப்,மற்றும் பல்வேறு இயக்குனர் திரை பிரபலங்கள்…

Read more

தேசிய நல்லாசிரியர் விருது: தமிழகத்தை சேர்ந்த இரண்டு பேர் தேர்வு….!!!

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆசிரியர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 50 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் தமிழ்நாட்டில் மதுரை மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.…

Read more

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை எப்போது…? பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் கோடை விடுமுறை காரணமாக இந்த வருடம் பள்ளிகள் பத்து நாட்கள் தாமதமாகவே தொடங்கியது. இருப்பினும் பள்ளி தொடங்கிய பிறகு எல்லா வாரமும் சனிக்கிழமைகள் பள்ளிகள் வைத்திருந்ததால் அந்த நாட்கள் இழப்பு சரி செய்யப்பட்டது. பள்ளிகளில் காலாண்டு பாட திட்டமானது தற்போது…

Read more

பெண்களுக்கு இலவச ஸ்மார்ட்போன் வழங்கும் அரசு…. விண்ணப்பிப்பது எப்படி…? இதோ முழு விவரம்…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த அளவிற்கு ஸ்மார்ட் போனின் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்றார் போல பல்வேறு மாநிலங்களிலும் இலவசமாகவே ஸ்மார்ட் போன்  வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு…

Read more

“இதுவே கடைசி” இதை செய்தால் மட்டும் தான் இனி சம்பளம்…. 100 நாள் வேலை செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு…!!!!

மத்திய அரசு நாட்டு மக்களுடைய நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களின் மூலம் மக்களுக்கு பண உதவி போன்ற பல்வேறு வகையான சலுகைகள் கிடைத்து வருகிறது. அதோடு மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கும் பல வகையான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.…

Read more

திருப்பதியில் முக்கிய மாற்றம்…. இனி தேவஸ்தானத்தின் முழு கண்ட்ரோல் இவங்க கையில தான்…!!!

உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். திருப்பதி திருமலை சாலை மார்க்கமாகவும் மலை பாதை வழியாகவும், பாதயாத்திரை வண்ணம் இருக்கிறார்கள். இந்த திருப்பதி ஏழுமலையான் கோவிலிலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது.…

Read more

வங்கிகளில் 4,451 பணியிடங்கள்…. நாளையுடன் கடைசி தேதி…. உடனே விண்ணப்பிக்கவும்….!!!

பல்வேறு வங்கிகளில் உள்ள 1402 சிறப்பு அதிகாரி மற்றும் 3,049 PO பணியிடங்களுக்கான விண்ணப்பிக்கும் காலக்கெடு நாளையுடன் (ஆக.28 ) முடிவடைகிறது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, https://www.ibps.in- ல் விண்ணப்பிக்கவும். முதல்நிலைத் தேர்வுகள் வருகின்ற 30.12.2023 மற்றும் 31.12.2023…

Read more

Other Story