நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வாரிசு படம் வெளியானது. அதன் பிறகு லியோ படம் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து தளபதி 68 படத்தின் வேலைகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையில் நடிகர் விஜய் சினிமாவிற்கு மூன்று வருடங்கள் பிரேக்  கொடுத்துவிட்டு அரசியலில் ஈடுபடுத்த உள்ளாராம் .இதற்காக மக்களுக்கு தேவையான பல வேலைகளை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக எங்கு திரும்பினாலும் சந்திராயன்-3 தொடர்பான செய்திகள் தான் வைரல் ஆகி வருகிறது. ஆனால் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்திருக்கும் விஜய் இது குறித்து எதுவுமே  இல்லாமல் இருப்பது ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நடிகர் விஜய்க்கு எதிராக இப்படி ஒரு கேள்வி எழும்பொழுது ஒரு நடிகரை பற்றி விமர்சிக்க வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் பற்றி ஆராய்வது என்பது நல்லதல்ல சந்திராயன் திரை பற்றி பேசாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு இந்தியா மீது அக்கறை இல்லையா ?என்ன என்று சித்ரா லட்சுமணன் என்பவர்  தக்க பதிலடி கொடுத்துள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு இதை பார்த்த விஜய் ரசிகர்கள் கொந்தளிக்கும் விதமாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.