இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. இருப்பினும் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே தான்இருக்கிறது . அந்தவகையில் இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் நிதியியல் சேவை நிறுவனம் பேடிஎம். பேடிஎம் பாக்ஸ் போன்று ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ பே என்று புதிய பாக்ஸ் தயாரித்து வருகிறது.

இது பாக்கெட் சைசில் ஸ்பீக்கர் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக பேடிஎம் மில்லியன் கணக்கான சவுண்ட் பாக்ஸ்களை சந்தைக்கு விநியோகித்துள்ளது. மாதாந்திர கட்டணமாக சுமார் ரூ.129 வசூலித்து வருகிறது. இந்நிலையில் ஜியோ பாக்ஸ், பேடிஎம்க்கு போட்டியாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.