பல்வேறு வங்கிகளில் உள்ள 1402 சிறப்பு அதிகாரி மற்றும் 3,049 PO பணியிடங்களுக்கான விண்ணப்பிக்கும் காலக்கெடு நாளையுடன் (ஆக.28 ) முடிவடைகிறது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, https://www.ibps.in- ல் விண்ணப்பிக்கவும். முதல்நிலைத் தேர்வுகள் வருகின்ற 30.12.2023 மற்றும் 31.12.2023 ஆகிய தேதிகளிலும், முதன்மைத் தேர்வுகள் 28.01.2024 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வங்கிகளில் 4,451 பணியிடங்கள்…. நாளையுடன் கடைசி தேதி…. உடனே விண்ணப்பிக்கவும்….!!!
Related Posts
APPLY NOW: நவோதயா பள்ளிகளில் 1353 பணியிடங்கள்… நாளையே கடைசி நாள்…!!
நவோதயா பள்ளிகளில், ஆசிரியர் அல்லாத 1353 காலிப் பணியிடங்களுக்கு. navodaya.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க நாளையே கடைசி. இதேபோல, இந்திய அணுசக்தி கழகத்தில் 400 காலிப் ( B.Sc., B.E., B.Tech., படித்தவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள்…
Read moreசேலம் மாவட்ட நீதித்துறையில் வேலை… 120 பணியிடங்கள்…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!
சேலம் மாவட்ட நீதித்துறையில் 120 காலியிடங்கள் உள்ளன. கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி, வயதுவரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணியிடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து…
Read more