வீட்டுக்கடன் மாதிரியான floating interest கொண்டு வங்கிகளின் கடன் வாங்கியோருக்கு ரிசர்வ் வங்கி நல்ல செய்தியை கொடுத்துள்ளது. முன்னர் வட்டி விகிதம் மாறும்போதெல்லாம் EMI காலத்தை வங்கிகள் தானாக உயர்த்திவிடும். ஆனால் இனிமேல் அப்படி செய்ய முடியாது. EMI தொகையை உயர்த்துவதா?அல்லது EMI காலத்தை உயர்த்துவதா? அல்லது வட்டியை மாற்றுவதா? என்ற முடிவை லோன் எடுத்தவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துவிட்டது. இதனால் லோன் வாங்கியவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
லோன் வாங்கியோருக்கு குட் நியூஸ்…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
“நிலவின் அடியில் தண்ணீர்”…. இஸ்ரோ விஞ்ஞானிகள் சொன்ன குட் நியூஸ்…!!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த வருடம் நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திராயன் விண்கலத்தை நிலவுக்கு வெற்றிகரமாக அனுப்பினர். அங்கு விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றை தரையிறக்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போது…
Read moreஇறந்துபோன மனைவி…. மாமியார் மீது மருமகனுக்கு வந்த காதல்…. திருமணம் செய்துவைத்த மாமனார்…!!
பீகார் மாநிலம் வாங்கா நகரை சேர்ந்தவர் சிக்கந்தர் யாதவ். இவருடைய மனைவி சில வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்துள்ளார். இதனால் சிக்கந்தர் தன்னுடைய மனைவியின் தந்தை வீட்டில் அதாவது மாமனார், மாமியார் வீட்டில் தங்கி இருக்கிறார் மாமனார் தினேஷ் அவர்களுக்கு 55 வயதும்…
Read more