இத பாருப்பா உன் பில்டிங்… காண்ட்ராக்டரின் கோபத்தால் உருக்குலைந்த சொகுசு வீடு… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ..!!!

வேலை முடிந்து பல மாதங்களாகியும் ஊதியம் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த ஒப்பந்ததாரர் ஒருவர், தான் கட்டிய கட்டிடத்தையே சுத்தியலால் அடித்து நொறுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு அழகான கட்டிடத்தின் உட்பகுதியை அந்த நபர் ஆவேசத்துடன் சேதப்படுத்துவதும், குறிப்பாக செடிகளுக்காக…

Read more

யார் இந்த கடவுள் தூதன்?… எமனையே எதிர்த்து நின்ற ரயில்வே ஊழியர் – வைரலாகும் நெஞ்சை பதறவைக்கும் காட்சி…!!!

சமீபத்தில் ஒரு ரயில் நிலையத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாமல், தண்டவாளத்தில் தவறி விழுந்த இளம்பெண்ணை ரயில்வே ஊழியர் ஒருவர் மின்னல் வேகத்தில் வந்து காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரயில் மிக அருகில் வந்து கொண்டிருந்த அந்த இக்கட்டான தருணத்தில்,…

Read more

பகீர்: வங்கி ஊழியரின் அநாகரீகச் செயல்… வாடிக்கையாளரை மிரட்ட சாதி ஒரு கருவியா?… கொந்தளிக்கும் இணையவாசிகள்…!!!

உத்தரப் பிரதேசத்தில் வங்கி ஊழியர் ஒருவர் வாடிக்கையாளரை நோக்கி, “நான் ஒரு தாகூர், என்னிடம் மோதாதே” என்று மிரட்டும் தொனியில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிப் பரவி வருகிறது. வங்கியில் ஏற்பட்ட ஒரு சாதாரண வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த அந்த…

Read more

கல்யாண பத்திரிகை கொடுக்க வேண்டிய நேரத்தில்.. எமதர்மன் கதவைத் தட்டியது எப்படி?… தாய் – மகள் தற்கொலையின் பின்னணி…!!!

திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில், அண்டை வீட்டின் மிரட்டலால் தாய் மற்றும் மகள் இருவரும் தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகளுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான பணிகள் வீட்டில் மகிழ்ச்சியுடன் நடைபெற்று வந்தன.…

Read more

அழுதுகொண்டே இருந்தேன்.. ராமராஜன் குடும்பத்தில் இவ்வளவு நடந்ததா?… மனம் திறந்த நடிகை அபிதா…!!!

பிரபல மூத்த நடிகர் ராமராஜனின் குடும்ப வாழ்க்கை மற்றும் விவாகரத்து குறித்த உருக்கமான தகவல்களை ‘சேது’ பட நடிகை அபிதா சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். ராமராஜன் – நளினி தம்பதியினர் பிரிந்த சமயத்தில், தான் மிகுந்த மனவேதனை அடைந்ததாகவும், அவர்களது…

Read more

அகோரி வேஷம், கஞ்சா போதை.. நள்ளிரவில் நடந்த பயங்கரம்… சிவகங்கையை அதிரவைத்த கொலை பின்னணி…!!!

சிவகங்கையில் அகோரி வேடமிட்ட நபரால் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை அருகே உள்ள கீழக்கண்டனியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ‘அகோரி’ வேடமிட்டு வலம் வரும் மணிகண்டன் என்பவருக்கும் இடையே…

Read more

நடுரோட்டில் ரத்தம் சொட்டச் சொட்ட ஒருவன் நடந்ததைப் பார்த்து ஊரே ஓடியது ஏன்?… நடந்தது என்ன?.. பதறவைக்கும் காட்சி..!!!

தருமபுரியில் தம்பியை அரிவாளால் வெட்டிவிட்டு, கையில் ரத்தம் சொட்டச் சொட்ட ஒரு நபர் சாலையில் நடந்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஆத்திரமடைந்த அண்ணன், தனது தம்பியை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்நிலையில்…

Read more

நேபாளத்தின் ருத்ரதாண்டவத்தை பார்த்து ஜாம்பவான் வெளியிட்ட அந்த ஒரு மெசேஜ்… தோல்வி கொடுத்த அதிர்ச்சி… வைரலாகும் பின்னனி…!!!

நேபாள கிரிக்கெட் அணியின் அசாத்தியமான ஆட்டத்திறனைப் பாராட்டி, சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான் ஒருவர் தனது ஆதரவைத் தெரிவித்துள்ள செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கிரிஃபித் மைதானத்தில் நேபாள வீரர்கள் வெளிப்படுத்திய ஆக்ரோஷமான பேட்டிங் மற்றும் துல்லியமான பந்துவீச்சு, அனுபவம் வாய்ந்த…

Read more

மாமூல் கேட்டு ரவுடித்தனம்.. மசாஜ் சென்டர் பெண்ணை கடத்திச் சென்று வன்கொடுமை செய்த கும்பல்.. பகீர் பின்னணி..!!!

கேரளாவில் மசாஜ் சென்டரில் மாமுல் கேட்டு ரவுடித்தனம் செய்ததோடு, அங்கிருந்த பெண் ஊழியரை ஒரு கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மசாஜ் சென்டர் உரிமையாளரிடம் மாமூல் கேட்டு மிரட்டிய ஒரு கும்பல், அவர்…

Read more

மும்பை ரயில் நிலையத்தில் காரை ஓட்டி கைதான வீரர் இன்று அமெரிக்காவின் ஹீரோவானது எப்படி?… அதிரவைக்கும் பின்னணி..!!!

அமெரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஹர்மீத் சிங், 2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடியதைத் தொடர்ந்து, அவரது பழைய சர்ச்சைக்குரிய சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி…

Read more

டீன் ஏஜ் சிறுவன் மீது ஆசை… குடும்பத்தையே காலி செய்யத் துணிந்த பெண்… கள்ளக்காதல் விவகாரத்தில் அரங்கேறிய கொடூரம்… பகீர் பின்னணி…!!!

ஆந்திர மாநிலத்தில் அரங்கேறியுள்ள இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், கள்ளக்காதல் விபரீதத்தின் உச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பெண், தன் வயதுக்கு மிகக் குறைவான ஒரு சிறுவனுடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார். இந்த விவகாரம் வீட்டிற்குத் தெரியவந்த நிலையில், அவர்களது…

Read more

கொள்ளையடித்த அடுத்த நாளே வீட்டு வாசலில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி… போலீஸாரையே குழப்பத்தில் ஆழ்த்திய ‘திருப்பம்… வைரலாகும் கடிதம்..!!!

தென்காசியில் அரங்கேறியுள்ள இந்த வினோதமான திருட்டுச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் சிரிப்பையும் வரவழைத்துள்ளது. வழக்கமாக ஒரு வீட்டில் திருடினால் அந்தப் பக்கமே தலைகாட்டாத திருடர்களுக்கு மத்தியில், தென்காசியைச் சேர்ந்த இந்தத் திருடன் தான் திருடிய வீட்டிற்கே மறுநாள் மீண்டும்…

Read more

உஷார் மக்களே: நீங்கள் பையில் வைத்திருக்கும் அந்த ஒரு மாத்திரை உங்களை ஆயுள் முழுக்க சிறையில் தள்ளலாம்…!!!

வெளிநாடுகளுக்கு வேலைக்காகவோ அல்லது சுற்றுலாவுக்காகவோ செல்பவர்கள் தாங்கள் எடுத்துச் செல்லும் மருந்துகள் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான பாடமாகும். இந்தியாவில் சாதாரண வலி நிவாரணியாகக் கருதப்படும் சில மருந்துகள், துபாய் உள்ளிட்ட ஐக்கிய…

Read more

குரூப்-2 தேர்வர்களின் குமுறலுக்கு பலன் கிடைத்தது… அதிரடியாக தூக்கப்பட்ட அதிகாரி – இனி தேர்வு எப்போது?..!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் அதிரடி மாற்றமாக, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறவிருந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ முதன்மைத் தேர்வுகளில் ஏற்பட்ட பெரும் குளறுபடிகள் காரணமாக இந்த நடவடிக்கை…

Read more

டாஸ்மாக் வாசலில் குவிந்த மதுப்பிரியர்கள்… 3 மணிநேரம் கடை மூடியதால் பெரும் பரபரப்பு… ஊழியர்களின் அடுத்த அதிரடி என்ன?…!!!

தமிழ்நாடு மாநில வாணிபக் கழக பணியாளர்கள் இன்று ஒரு முக்கிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட தங்களது நீண்ட கால கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் போராட்டக் குழு இன்று பிப்ரவரி 09 மதியம் 3 மணிநேரம் கடை அடைப்பு…

Read more

வருஷத்துக்கு 52 டன்… இந்தச் சுரங்கத்திற்குள் இருக்கும் ரகசியம் என்ன?… வியக்க வைக்கும் உலகின் நம்பர் 1 சுரங்கம்…!!!

உஸ்பெகிஸ்தானில் அமைந்துள்ள முருண்டாவ் தங்கச் சுரங்கம், உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக உற்பத்தி திறன் கொண்ட தங்கச் சுரங்கமாகத் திகழ்கிறது. சுமார் 3.3 கி.மீ நீளமும், 2.5 கி.மீ அகலமும் கொண்ட இந்த பிரம்மாண்டமான திறந்தவெளி சுரங்கத்தில், கடந்த 2023-ம் ஆண்டில்…

Read more

நள்ளிரவில் சுற்றி வளைத்த போலீஸ்… தவெக முக்கிய நிர்வாகிகள் திடீர் கைது – பின்னணியில் நடப்பது என்ன?…!!!

தமிழக அரசியல் களத்தில் தவெக தலைவராக நடிகர் விஜய் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் நள்ளிரவில் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சிப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில்,…

Read more

பெட்ரோலை வாயில் ஊற்றி சாகசம்.. அடுத்த நொடியே தீப்பிழம்பாக மாறிய முகம் – பதறவைக்கும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்ற மோகத்தில் இளைஞர்கள் ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவது தற்போதைய காலத்தின் கசப்பான உண்மையாகிவிட்டது. சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் இளைஞர் ஒருவர் வாயில் பெட்ரோலை ஊற்றி தீப்பிழம்புகளை வரவழைக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக அவரது முகம் முழுவதும் தீப்பிடித்தது. இந்த…

Read more

கேரளாவை உலுக்கிய ஸ்பா விவகாரம்.. அந்த வீடியோவில் இருந்தது என்ன?… வெளிவந்த பகீர் உண்மைகள்…!!!

கேரளா மாநிலம் திருவல்லாவில் உள்ள ஒரு ஆயுர்வேத ஸ்பாவில் அரங்கேறியுள்ள கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 10 பேர் கொண்ட கும்பல் ஸ்பாவிற்குள் புகுந்து, அங்கு பணிபுரிந்த பெண்ணை வலுக்கட்டாயமாக ஒரு அறைக்குள் இழுத்துச் சென்று…

Read more

தவெக விசில் Vs செங்கோட்டையன் அதிரடி… இப்படி ரியாக்ட் பண்ணாரா?… வைரலாகும் அரசு விழாவில் திடீர் சலசலப்பு…!!!

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசிக்கொண்டிருந்தபோது தமிழக வெற்றிக் கழக (தவெக) தொண்டர்கள் விசில் அடித்து இடையூறு செய்த சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. மேலும் விழாவில் மேடை ஏறிய செங்கோட்டையன் தனது உரையைத்…

Read more

பாதரசத்தை உடலில் செலுத்தினால் என்னவாகும்?… வேலை கிடைக்காத விரக்தியில் நடந்த விபரீதம்… இளைஞரின் உருக்கமான பின்னணி..!!!

விழுப்புரம் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த துளசிராம் என்ற இளைஞர், ஐடி நிறுவனத்தில் வேலை கிடைக்காத மனஉளைச்சலால் விபரீத முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பி.இ பட்டதாரியான இவர், கடந்த சில ஆண்டுகளாக வேலை இல்லாமல் வீட்டில்…

Read more

வங்கதேசத்தில் தொடரும் கொடூரம்: சிறையில் அடுத்தடுத்து பலியாகும் இந்து தலைவர்கள் – பின்னணியில் நடப்பது என்ன?…!!!

வங்கதேசத்தில் நிலவி வரும் அரசியல் சூழலுக்கு மத்தியில், அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரமேஷ் சந்திர சென், நீதிமன்றக் காவலில் இருந்தபோது காலமானார். கடந்த ஆண்டு ஷேக் ஹசீனா அரசு பதவி விலகியதைத் தொடர்ந்து, அவர் மீது…

Read more

உங்ககிட்ட யாராவது பணம் கேட்டா உஷார்… நடுரோட்டில் நடந்த அரிவாள் வெட்டு – போலீஸ் அதிரடி ஆக்ஷன்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் மது அருந்தப் பணம் கேட்டு வாலிபர் ஒருவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை ராஜாகுடியிருப்பைச் சேர்ந்த விக்னேஷ்வர் என்பவர் அங்குள்ள ஒரு தேநீர் கடை அருகே நின்று கொண்டிருந்தபோது, சமாதானபுரத்தைச் சேர்ந்த…

Read more

ஒரே நாளில் உயர்ந்த உதவித்தொகை… யாருக்கெல்லாம் ரூ. 2,500 கிடைக்கும்?… குடும்பத் தலைவிகளுக்கு இனி கொண்டாட்டம் தான்…!!!

புதுச்சேரி மாநிலத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மாதாந்திர உதவித்தொகையை ரூ.1,000-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கும் திட்டத்தை முதல்வர் என். ரங்கசாமி அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துள்ளார். 2025-26ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த…

Read more

விடியல் ஆட்சிக்கு முடிவா?… சனீஸ்வரன் கோவிலில் கிடைத்த ‘பவர்ஃபுல்’ வாக்கு… முன்னாள் அமைச்சர் வெளியிட்ட பகீர் தகவல்…!!!

தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் என்பதே பொதுமக்களின் தற்போதைய மனநிலையாக உள்ளது என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வரும்…

Read more

இனி ஆர்.சி.பி நம்ம ஊரு டீம் இல்லையா?… ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத விலை… உரிமையாளரின் கைகளுக்கு மாறுகிறதா RCB… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!

ஐபிஎல் அரங்கில் மிகவும் பிரபலமான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைக் கைப்பற்ற, உலகப்புகழ் பெற்ற மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப்பின் உரிமையாளரான கிளேசர் குடும்பம் தீவிரம் காட்டி வருகிறது. 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் மற்றும் மகளிர் பிரீமியர் லீக் ஆகிய இரண்டிலும்…

Read more

தேர்வு எழுதப் போறீங்களா, இல்ல போராடப் போறீங்களா?” – தமிழக அரசை அதிரவைத்த தமிழிசை வெளியிட்ட பகீர் அறிக்கை…!!!

தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள், தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாகத் திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ள தமிழிசை சவுந்தரராஜன், பல…

Read more

TNPSC குளறுபடி: இது திமுக அரசின் இயலாமையா?… அல்லது திட்டமிட்ட அலட்சியமா?… அன்புமணி ராமதாஸின் அதிரடி அட்டாக்..!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள் நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக ரத்து செய்யப்பட்டிருப்பதை பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடுமையாகச் சாடியுள்ளார். சென்னையில் உள்ள சில தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட…

Read more

இலவச வீடு யாருக்கு கிடைக்கும்?… யாருக்கு கிடைக்காது?… அரசு வெளியிட்ட அதிரடி விதிமுறைகள்…!!!

தமிழக அரசின் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ், குடிசைகளை மாற்றிப் பாதுகாப்பான கான்கிரீட் வீடுகளைக் கட்டித் தரும் உன்னதமான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, விண்ணப்பதாரர்கள் ஊரகப் பகுதிகளில் வசிப்பவர்களாகவும், தங்களுக்குச் சொந்தமான இடத்தில் வசிப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.…

Read more

தியேட்டரில் காத்துவாங்கிய படம்.. ஓடிடியில் 1 கோடி பேர் மொய்த்தது ஏன்? – இணையத்தையே அதிரவைத்த பின்னணி…!!!

சமீபத்தில் வெளியாகி வசூல் ரீதியாகப் பின்னடைவைச் சந்தித்த ஒரு திரைப்படம், ஓடிடி தளத்தில் வெளியானபோது யாரும் எதிர்பார்க்காத வகையில் மாபெரும் சாதனையைப் படைத்துள்ளது. தியேட்டர்களில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத போதிலும், டிஜிட்டல் தளத்தில் இப்படம் வெளியான சில நிமிடங்களிலேயே சுமார் 1…

Read more

நடிகை பூமிகாவின் கண்ணீருக்குப் பின்னால் இருக்கும் அதிர்ச்சி பின்னணி என்ன?… வைரலாகும் உருக்கமான வீடியோ…!!!

பிரபல நடிகை பூமிகா சமீபத்தில் ஒரு பொது மேடையில் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி கண்ணீர் விட்ட சம்பவம் திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “இரவில் நிம்மதியாகத் தூங்கக்கூட முடியவில்லை” என்று அவர் உருக்கமாகப் பேசியது, திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்களின் வாழ்க்கைக்குப் பின்னால்…

Read more

வரலாற்று சாதனை: ஒடுக்கப்பட்டோரின் குரல் இனி ஓங்கி ஒலிக்கும் – இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் அதிரடி மாற்றம்…!!!

இந்திய கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் புதிய தலைவராக ஐதராபாத் பேராயர் கர்தினால் அந்தோணி பூலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பெங்களூருவில் பிப்ரவரி 2026-இல் நடைபெற்ற 37-வது பொதுக்குழுக் கூட்டத்தில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு…

Read more

25 உயிர்கள் VS 1 உயிர்… பிஞ்சுகளைக் காக்க எமனுடன் போராடிய அங்கன்வாடி தாய்… பதறவைக்கும் வைக்கும் நிமிடங்கள்…!!!

கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி ஒன்றில், மரம் ஒன்றில் இருந்த தேனீக்கள் திடீரென கலைந்து அங்கிருந்த குழந்தைகளைத் தாக்கத் தொடங்கின. சுமார் 25-க்கும் மேற்பட்ட பிஞ்சுக் குழந்தைகள் அந்த இடத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது. நிலைமையின்…

Read more

₹150 கொடுத்தால் ₹15,000 அவுட்… ஆட்டோவில் நடந்த ‘QR Code’ பகீர் மோசடி – உஷார் மக்களே… வைரலாகும் வீடியோ…!!!

ஆட்டோ ஓட்டுநருக்கு வெறும் 150 ரூபாய் கட்டணம் செலுத்த முயன்ற ஒருவருக்கு, அவரது வங்கிக் கணக்கிலிருந்து 15,000 ரூபாய் திருடப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மோசடி என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக, நாம் பணத்தைப் பெறுவதற்காகத்தான் குறியீட்டை ஸ்கேன்…

Read more

ஷாக்: காதல் தோல்வியால் தண்டவாளத்தில் படுத்த இளைஞர்.. கடைசி நொடியில் நடந்தது என்ன?… வைரலாகும் உயிரை உலுக்கும் வீடியோ…!!!

காதல் தோல்வியால் மனமுடைந்த இளைஞர் ஒருவர், ஓடும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் ரயில் தண்டவாளத்தில் படுத்துக் கொண்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களைப் பதற வைத்த நிலையில், அதிர்ஷ்டவசமாக அந்த…

Read more

டாக்டர் சொன்னதை கேட்காததால் வந்த வினை… மேலப்பாளையத்தில் குழந்தை இறந்தது எப்படி?… வெளிச்சத்திற்கு வந்த பகீர் உண்மை..!!!

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில், உரிய மருத்துவ உதவியின்றி வீட்டிலேயே பிரசவம் பார்த்த விபரீதத்தில் ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலப்பாளையம் தெற்கு தைக்கா தெருவைச் சேர்ந்த நசிம் உசேன் என்பவரின் மனைவிக்கு பிரசவ தேதி நெருங்கிய நிலையில்,…

Read more

டாட்டூ சொல்லும் ரகசியம் என்ன?… பெண் கொடூரக் கொலையில் இருக்கும் மர்மம் – விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!!

இந்தூர் நகரில் ஒரு பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட போது, அவரது உடலில் கடுமையான காயங்கள் இருந்தன. இந்த வழக்கின் மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், அந்தப் பெண்ணின்…

Read more

ஏசி ரயிலின் அவலத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பயணி… நாங்கள் செலுத்தும் பணத்திற்கு இதுதான் மதிப்பா?… வைரலாகும் வீடியோ…!!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பயணி ஒருவர், ஏசி ரயிலில் பயணம் செய்வதற்காக ₹550 செலவழித்து டிக்கெட் எடுத்தும், அங்கு நிலவிய மோசமான சுகாதார நிலையைச் சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள செய்தி தற்போது வைரலாகி வருகிறது. மேலும் ரயிலின் உள்பகுதி மிகவும்…

Read more

சாலையோரம் பழம் விற்ற பெண்ணுக்கு நேர்ந்த அதிசயம்… யார் இந்த நபர்?… சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, மனிதாபிமானம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உணர்த்துகிறது. சாலையில் கஷ்டப்பட்டு வாழைப்பழம் விற்றுக்கொண்டிருந்த ஒரு முதிய பெண்ணுக்கு, இளைஞர் ஒருவர் செய்த உதவி பலரது கண்களைக் குளமாக்கியுள்ளது. அந்தப் பெண்மணி வெயிலிலும் மழையிலும்…

Read more

பகீர்: கண்ணீரில் இந்தியப் பெண்… கைகொடுத்த துபாய் காவல்துறை… 12 லட்ச ரூபாய் தங்கம் மீட்கப்பட்டது எப்படி?…!!!

துபாய்க்குச் சுற்றுலா சென்ற இந்தியப் பெண்மணி ஒருவர், சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை தவறுதலாகக் குப்பையில் வீசிய நிலையில், துபாய் காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் அது மீட்கப்பட்டுள்ளது. காமினி கண்ணன் என்ற அந்தப் பெண்மணி, தனது பழைய தங்கக்…

Read more

இனி மண்ணில் நடக்க வேண்டாம், தங்கத்தில் நடக்கலாம்… துபாயின் ஜொலிக்கும் ‘தங்கச் சாலை’ – வைரலாகும் திட்ட வரைபடம்…!!!

துபாயில் தங்கம் விலை வரலாறு காணாத உயர்வைச் சந்தித்து வரும் நிலையிலும், அந்நகரின் ஆடம்பரத்திற்கும் வியப்பிற்கும் பஞ்சமில்லாத வகையில் “தங்கச் சாலை” என்ற புதிய மெகா திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. துபாயின் பாரம்பரிய வர்த்தக மையமான தேராவில் சுமார் 1,000-க்கும்…

Read more

உன்னால் தான் எனக்கு இந்த வெற்றி கிடைச்சது… அர்ஷ்தீப் சிங்கிடம் சூர்யகுமார் சொன்ன அந்த ஒரு வார்த்தை… வைரலாகும் வீரர்களின் குசும்பு வீடியோ..!!!

இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை சூர்யகுமார் யாதவ் விளையாட்டுத்தனமாக கிண்டல் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தி…

Read more

ஆஸ்பத்திரிக்கு போகமாட்டேன், அடம்பிடித்த கணவன்… போலீஸ் ஏன் இவரை கைது செய்தது?… இறுதியில் நேர்ந்த சோகம்..!!!

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில், மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே தனது மனைவிக்குப் பிரசவம் பார்த்த கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் பலமுறை அறிவுறுத்தியும், அந்த நபர் தனது கர்ப்பிணி மனைவியை…

Read more

உஷார்: நீங்கள் வாங்கும் பால் மோரில் சோப்புத்தூளா?… வசமாக சிக்கிய கும்பல்… குஜராத்தில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்…!!!

குஜராத் மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக யூரியா மற்றும் சோப்புத்தூள் போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்களைக் கலந்து கலப்படப் பால் விற்பனை செய்து வந்த ரகசிய ஆலை ஒன்று அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சபர்கந்தா மற்றும் மெஹ்சானா ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வந்த…

Read more

ஷாக் : 2.5 லட்சம் தீயில் கருகியது – ஷோரூம் வாசலில் பெண் செய்த அதிரடி காரியம்… ஊழியர்கள் செய்த தவறு என்ன?… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தில், தான் வாங்கிய எலக்ட்ரிக் ரிக்‌ஷாவில் அடிக்கடி ஏற்பட்ட பழுதுகளால் விரக்தியடைந்த ஒரு பெண், ஆத்திரத்தின் உச்சியில் ஷோரூம் வாசலிலேயே தனது வாகனத்தை தீ வைத்து எரித்துள்ளார். சுமார் ₹2.5 லட்சம் மதிப்புள்ள அந்த ரிக்‌ஷாவை வாங்கிய சில…

Read more

கடவுள் காக்கவில்லையா?… தற்கொலைக்கு முன் உருக்கமாகப் பிரார்த்தனை செய்த தொழிலதிபர்… சிசிடிவியில் சிக்கிய கடைசி நிமிட காட்சிகள்…!!!

மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தில், ஒரு தொழிலதிபர் தனது அடுக்குமாடி குடியிருப்பின் 17-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். உயிரிழப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக, அவர் பால்கனியில் நின்றபடி கடவுளை நோக்கிக் கைகூப்பித் தீவிரமாகப் பிரார்த்தனை செய்யும்…

Read more

ஷாக்: சாவகாசமாக நடந்து சென்றவருக்கு நேர்ந்த கதி.. பணம் கொடு இல்லனா – வழிப்பறி கொள்ளையனை ஓட ஓட விரட்டிப் பிடித்த போலீஸ்..!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில், சாலையில் நடந்து சென்றவரிடம் வழிப்பறி செய்ய முயன்று, அரிவாளால் தாக்க முற்பட்ட நபரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அப்பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் அவரை…

Read more

ஸ்மார்ட்போன் மோகத்தால் மழுங்கும் அறிவுத்திறன்… 90ஸ் கிட்ஸ்களுக்கு வந்த சோதனை… வெளியான பகீர் தகவல்..!!!

90-களில் பிறந்த மில்லினியல் தலைமுறையினரை விட, தற்போதைய ‘ஜென்-சி’ தலைமுறையினரின் அறிவுத்திறன் மற்றும் கவனிக்கும் திறன் குறைந்து வருவதாக சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. நரம்பியல் விஞ்ஞானி ஜாரெட் ஹோர்வத் நடத்திய இந்த ஆய்வின்படி, முந்தைய தலைமுறையை விட அடுத்த…

Read more

பெற்றோர்களே உஷார்: இரவு நேரத்தில் பைக் ஓட்டுபவரா நீங்கள்?… வாலிபர் பலியான விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை… வைரலாகும் பின்னனி…!!!

டெல்லியின் ஜனக்புரி பகுதியில் சாலையில் மூடப்படாமல் இருந்த ஆபத்தான பள்ளத்தில் விழுந்து வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் 25 வயதான யுவராஜ் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று இரவு அவர் தனது மோட்டார் சைக்கிளில்…

Read more

மஞ்சள் போர்டு இருக்கு, ஆனா பெயர் இல்ல… ஊர் சண்டையால ரயில் நிலையத்துக்கே வந்த சோதனை… 17 ஆண்டுகால விசித்திரம்…!!!

மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் மாவட்டத்திலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில், பான்குரா – மசாகிராம் ரயில் பாதையில் பெயரே இல்லாத ஒரு விசித்திர ரயில் நிலையம் அமைந்துள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் சுமார் 18 ஆண்டுகளாக இந்த நிலையம்…

Read more

Other Story