கடவுள் காக்கவில்லையா?… தற்கொலைக்கு முன் உருக்கமாகப் பிரார்த்தனை செய்த தொழிலதிபர்… சிசிடிவியில் சிக்கிய கடைசி நிமிட காட்சிகள்…!!!
மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தில், ஒரு தொழிலதிபர் தனது அடுக்குமாடி குடியிருப்பின் 17-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். உயிரிழப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக, அவர் பால்கனியில் நின்றபடி கடவுளை நோக்கிக் கைகூப்பித் தீவிரமாகப் பிரார்த்தனை செய்யும்…
Read more