தேர்வு எழுதப் போறீங்களா, இல்ல போராடப் போறீங்களா?” – தமிழக அரசை அதிரவைத்த தமிழிசை வெளியிட்ட பகீர் அறிக்கை…!!!

தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள், தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாகத் திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ள தமிழிசை சவுந்தரராஜன், பல…

Read more

Other Story