குரூப்-2 தேர்வர்களின் குமுறலுக்கு பலன் கிடைத்தது… அதிரடியாக தூக்கப்பட்ட அதிகாரி – இனி தேர்வு எப்போது?..!!!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் அதிரடி மாற்றமாக, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறவிருந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ முதன்மைத் தேர்வுகளில் ஏற்பட்ட பெரும் குளறுபடிகள் காரணமாக இந்த நடவடிக்கை…
Read more