குடும்ப வறுமையை போக்க துபாய் சென்ற பீகார் இளைஞர்… ஒரே ஒரு போட்டோ.. மொத்த வாழ்க்கையும் காலி… துபாய் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பால் ஆடிப்போன இந்திய குடும்பம்…!!!
துபாயில் பறக்கும் விமானத்தைப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததற்காக 23 வயதான இந்திய இளைஞர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த வசீம் அக்ரம் என்ற…
Read more