“நேரம் கடந்து கொண்டே செல்கிறது, எனது தாயை எப்பாடுபட்டாவது காப்பாற்ற வேண்டும்”… போர் பதற்றத்தால் முடங்கிய மீட்பு.. துபாயில் சிக்கிய இந்திய குடும்பத்தின் பரிதாபம்…!!!

துபாயில் பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த திலக்குமார் – ஷாமினி தம்பதியினர், தனது தாயின் உயிரைக் காக்கப் போராடி வரும் சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. திலக்குமாரைப் பார்ப்பதற்காக துபாய் சென்ற அவரது தாயார், எதிர்பாராத விதமாகத் தீவிர பாக்டீரியா தொற்றுக்கு…

Read more

Other Story