காதலனுடன் கைபிடித்த 15 நாட்கள்.. தற்கொலைக்கு முன் அந்தப் பெண் எழுதிய உருக்கமான கடிதம்.. மும்பையில் நடந்த பயங்கரம்…!!!

மும்பையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது காதலரை நீதிமன்றத்தில் பதிவுத் திருமணம் செய்துகொண்ட வெறும் 15 நாட்களில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாள் காதலுக்குப் பிறகு இருவரும் முறைப்படி திருமணம் செய்துகொண்ட போதிலும், அந்தப் பெண்…

Read more

“எங்களை விட்டுப் போகாதே”… இப்படி ஒரு பாசமா?… தாத்தாவின் சிதையில் பேரனின் உடலும் எரியும் துரதிர்ஷ்டவசமான காட்சி…!!!

மரணத்தின் பிடியில் கூட பிரியாத ஒரு தாத்தா மற்றும் பேரனின் பாசம் இமாச்சல பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாத்தா காலமான துக்கம் தாளாமல் அவரது பேரனும் உயிரிழந்த சம்பவம், அந்த ஊரையே நிலைகுலையச் செய்துள்ளது. மேலும் “மகனே, காலணிகளைக் கூட…

Read more

“கேமராவ உடைச்சுடுவேன்”… அலுவலகத்தில் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த ஊழியர்… கொந்தளிக்கும் இணையதளவாசிகள் – வைரலாகும் பகீர் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ, பார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் வகையில் உள்ளது. அலுவலகத்தில் தனது வேலையில் மும்முரமாக இருந்த ஒரு இளம் பெண்ணிடம், சக ஊழியர் ஒருவர் அநாகரீகமாக நடந்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்தப் பெண்…

Read more

ஓடும் ரயிலில் போலீஸை ஓட ஓட விரட்டிய பெண்… காக்கிச் சட்டை போட்டுக் கொண்டு இப்படியா?… அதிர்ச்சியில் பயணிகள்… வைரல் வீடியோ…!!!

ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த இளம் பெண் ஒருவரிடம், பணியில் இருந்த காவலர் ஒருவர் அநாகரீகமான முறையில் தனது தொலைபேசி எண்ணைக் கொடுக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனியாக இருப்பதைக் கவனித்த அந்த காவலர், அவரிடம்…

Read more

காவ்யா மாறனுக்கு போட்டியாக களமிறங்கிய கோடீஸ்வர வாரிசு… 16,700 கோடி ரூபாய் டீல்… பெங்களூரு ரசிகர்களைக் கவர்ந்த புதிய ‘நேஷனல் க்ரஷ்..!!!

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய முகமாக உருவெடுத்துள்ள அனன்யா பிர்லா, சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளார். ஆதித்யா பிர்லா குழுமம் சுமார் 16,700 கோடி ரூபாய்க்கு ஆர்சிபி அணியை வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்,…

Read more

அதிர்ச்சி.. கர்ப்பத்தை மறைத்த 22 வயது பெண்… ரகசியமாக மாத்திரை சாப்பிட்டதால் நேர்ந்த விபரீதம்… ஒரு மாத்திரை செய்த வினை..!!!

மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சிஞ்ச்வட் பகுதியில், 22 வயதுடைய திருமணமாகாத இளம்பெண் ஒருவர், தான் ஏழு மாத கர்ப்பமாக இருந்ததை குடும்பத்தினரிடம் மறைத்து, ரகசியமாக கருக்கலைப்பு மாத்திரைகளை உட்கொண்டதால் உயிரிழந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த மாத்திரைகளின் தீவிர விளைவால் அவருக்குக் கடும்…

Read more

“வலது கைக்கு பதில் இடது கையில் ஆபரேஷன்”… ஆடிப்போன நோயாளி… அரசு மருத்துவமனையில் நேர்ந்த அதிர்ச்சி…!!!

மராட்டிய மாநிலம் பண்டரிபுரத்தில் உள்ள ஒரு அரசு துணை மாவட்ட மருத்துவமனையில், மருத்துவர்களின் அலட்சியத்தால் நோயாளி ஒருவருக்கு தவறான கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த நோயாளி தனது வலது கை விரலில் ஏற்பட்ட கடுமையான வலி…

Read more

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரின் மருமகனாகிறாரா சல்மான் அலி ஆகா?… ஒரே ஒரு போட்டோ.. ஒட்டுமொத்த பாகிஸ்தானும் ஷாக்…!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வியின் மகளுக்கும், பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகாவுக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி முற்றிலும் வதந்தி எனத் தெரியவந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற பிஎஸ்எல் போட்டியின் போது,…

Read more

அதிர்ச்சி… உலகப் பொருளாதாரத்தையே உலுக்கப்போகும் அடுத்த ஆபத்து இதுதானா?… கப்பல் நிறுவனங்களை அலறவிடும் புதிய ‘சோக் பாயிண்ட்’…!!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்திக்கு அடுத்தபடியாக உலக நாடுகளை அச்சுறுத்தும் ஒரு முக்கிய போக்குவரத்து முனையமாக உருவெடுத்துள்ளது. அரபு மொழியில் ‘கண்ணீரின் வாசல்’ என்று பொருள்படும் இந்த ஜலசந்தி, செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் ஒரு…

Read more

“யார்றா இவர் “… சைக்கிளில் பெட்ரோல் டேங்க் கட்டி வந்த நபர்… இப்படியொரு ஐடியாவா?… அதிர்ச்சியில் பங்க் ஊழியர்கள்..!!!

சமூக வலைதளங்களில் ஒரு வினோதமான வீடியோ தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அதில் ஒரு நபர் தனது சாதாரண மிதிவண்டியின் முன்பக்கத்தில், ஒரு மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க்கை கயிறால் கட்டி எடுத்துக்கொண்டு பெட்ரோல் பங்கிற்கு வந்துள்ளார். அங்கிருந்த ஊழியர்களிடம் சாதாரணமாக…

Read more

தொழில்நுட்பக் கோளாறா? அல்லது திட்டமிட்டத் தாக்குதலா?… அன்பாகப் பழகிய சிறுவனை ஓங்கி அறைந்த ரோபோ.. வைரலாகும் வீடியோ…!!!

சீனாவில் பொது நிகழ்ச்சி ஒன்றின் போது நடனமாடிக்கொண்டிருந்த ரோபோ ஒன்று, சிறுவன் ஒருவனைத் தாரை தாரையாக அறைந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அல்லது பொது கண்காட்சியில் இந்த ரோபோவின் நடனத்தை…

Read more

ரயிலில் தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி… வஞ்சிநாடு எக்ஸ்பிரஸில் அரங்கேறிய அநாகரீகம்… வீடியோவால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

கேரளாவில் ஓடும் ரயிலில் தனியாக இருந்த பெண்ணை முதியவர் ஒருவர் அநாகரீகமாக வெறித்துப் பார்த்து அச்சுறுத்திய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வஞ்சிநாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் காலியான பெட்டியில் பயணம் செய்த அந்தப் பெண், எதிரே…

Read more

அப்பா வேண்டாம் என்று கதறியும் விடாத அரக்கன்… ஒரு தந்தை இவ்வளவு கொடூரமானவரா?… போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்தில் உள்ள கேஸ்லை கிராமத்தில், தந்தை ஒருவரே தனது 3 வயது மகனை கோடரியால் வெட்டிக் கொலை செய்துள்ள நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரத்தன் சிங் உய்கே என்ற அந்த…

Read more

கலைஞர் கருணாநிதியின் இத்தனை கால ரெக்கார்டை உடைத்தாரா துரைமுருகன்?… கருணாநிதியின் மெகா சாதனை சமன்…!!!

திமுகவின் மூத்த தலைவரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான துரைமுருகன், எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் 13-வது முறையாகக் களம் காண்பதன் மூலம் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சாதனையைச் சமன் செய்துள்ளார். மேலும் 1971-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை…

Read more

“கழிப்பறையை கூட விட்டு வைக்கல”… ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு இதுதான்… பழைய வரலாற்றை தோண்டி துருவிய எடப்பாடி பழனிசாமி…!!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆர்.கே. நகர் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை மிகக்கடுமையாகச் சாடினார். கடந்த ஐந்து கால திமுக ஆட்சியில் தமிழக மக்கள் எவ்வித நன்மைகளையும் பெறவில்லை…

Read more

ஒரு ரூபா ரெண்டு ரூபா இல்ல.. அப்படியே 10 கோடி ரூபாய்… பேங்க் அக்கவுண்ட்டை பார்த்து பதறிய பெண்.. பின்னணி என்ன..?

உத்தரப்பிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மனைவியான ரீதா என்பவரது வங்கிக் கணக்கில், எதிர்பாராத விதமாக சுமார் 10 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டது. தனது வங்கி இருப்பைச் சரிபார்க்க ஏடிஎம் சென்றபோது, கணக்கில் இவ்வளவு பெரிய தொகை…

Read more

பல்கலைக்கழகங்களுக்கு குறி… ஈரானின் ஒற்றை எச்சரிக்கையாவால் நடுங்கும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்… உலகமே அதிர்ச்சி…!!!

மேற்காசியாவில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய பல்கலைக்கழகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்குப்…

Read more

ஹார்மூஸ் ஜலசந்தியில் திடீர் மாற்றம்..! உலக நாடுகளுக்கு செக் வைத்த ஈரான் – இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கும் அனுமதி…?

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலக நாடுகளின் சரக்கு போக்குவரத்து முக்கிய வழித்தடமான ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்து செல்ல 20 பாகிஸ்தான் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதல் காரணமாக இந்த கடல்…

Read more

15 ஆண்டு கால வாழ்க்கை 15 நிமிடத்தில் முடிந்தது.. கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவனை பாறாங்கல்லால் அடித்துக்கொன்று வீட்டின் பின்புறம் புதைத்த மனைவி..!!!

ஆந்திர மாநிலத்தில் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவனை அடித்துக் கொன்று, வீட்டின் பின்புறமே புதைத்த மனைவியின் கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனந்தபுரம் மாவட்டம், ஹனிமிரெட்டி பள்ளியைச் சேர்ந்த ஹனுமந்தராயுடு மற்றும் சுகன்யா தம்பதியினர் கடந்த 15 ஆண்டுகளாக பழைய குளம்…

Read more

அதிர்ச்சி… பட்டப்பகலில் கையில் தலையுடன் நடந்து சென்ற நபர்… ஐஸ்கிரீம் கேட்டவருக்கு நேர்ந்த கதி… அலறியடித்து ஓடிய மக்கள்…!!!

உத்தரப் பிரதேசத்தில் ஐஸ்கிரீம் வியாபாரி ஒருவர் கொடூரமான முறையில் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தின் பராபங்கி மாவட்டத்தைச் சேர்ந்த பப்லு என்ற இளைஞர், கிராமம் கிராமமாகச் சென்று ஐஸ்கிரீம் விற்பனை செய்து வந்தார். மேலும்…

Read more

“டேட்டிங் சென்ற வாலிபருக்கு நேர்ந்த கதி”… ஆன்லைன் காதலில் விழுந்த ஆப்பு… காரில் கடத்தி பணம் பறிப்பு.. 7 லட்சம் காலி – பகீர் பின்னணி..!!!

டேட்டிங் செயலி மூலம் பழகிய இளம்பெண்ணை நேரில் சந்திக்கச் சென்ற வாலிபர் ஒருவரிடம் இருந்து 7 லட்சம் ரூபாய் பறிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. டெல்லி கல்காஜி பகுதியைச் சேர்ந்த அனூப் நருலா என்பவருக்கு, ‘3F’ என்ற டேட்டிங் செயலி…

Read more

ஒரே ஒரு சீட் கூட விடமாட்டோம்… “2500 பேர் போட்டி.. 294 தொகுதிகள்”… இந்திய அரசியலையே உலுக்கிய காங்கிரஸின் திடீர் அறிவிப்பு…!!!

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வை எதிர்த்து, மாநிலத்தில் உள்ள அனைத்து 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி…

Read more

ஒரே ஒரு நிமிடம் தான்.. பறிபோன பிஞ்சு உயிர்… வாளியில் பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி.. வாசலில் விளையாடிய 2 வயது குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்..!!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தண்ணீர் வாளியில் தவறி விழுந்து இரண்டு வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கங்கன்தொட்டி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பாபு மற்றும் லதா தம்பதியினரின் மகன் தர்சன், நேற்று…

Read more

“ஹெலிகாப்டர் வேணுமா? ₹50,000 வேணுமா?”… மக்களை ஏமாற்ற இது ஒண்ணு போதும்… மேடையிலேயே சீமான் ஆவேசம்…!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார். தான் வெறும் தேர்தல் வெற்றியை மட்டும் இலக்காகக் கொண்டவன் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டிய அவர்,…

Read more

கோடிகளில் சம்பளம்.. ஆனால் 5 மணிக்கு எழ மாட்டார்… $2 மில்லியன் சம்பளம் வாங்கும் சுந்தர் பிச்சை ஏன் மற்ற CEO-க்களைப் போல ஓடுவதில்லை?… ‘ஷாக்’ தரும் பதில்…!!!

கூகுள் மற்றும் ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, ஆண்டுக்கு சுமார் $2 மில்லியன் ஊதியம் பெற்றாலும், மற்ற பல வெற்றிகரமான சிஇஓ-க்களைப் போல அதிகாலை 5 மணி அலாரத்தையோ அல்லது கடுமையான காலை உடற்பயிற்சிகளையோ பின்பற்றுவதில்லை. உலகளாவிய…

Read more

கிரிக்கெட்டை விட இதுதான் முக்கியமா?… சச்சினையே அதிரவைத்த யோகராஜ் சிங்கின் பேச்சு… அர்ஜுன் டெண்டுல்கர் பற்றி வெளிவந்த அதிர்ச்சி உண்மை…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மீது, முன்னாள் கிரிக்கெட் வீரரும் யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோகராஜ் சிங் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அர்ஜுன் டெண்டுல்கருக்குப் பயிற்சி அளித்திருந்த யோகராஜ், அர்ஜுன் ஒருபோதும் தனது…

Read more

“மாதுளை ஜூஸ் குடிச்சா குறி தப்பாதா?”… இஸ்ரேலை பங்கமாய் கலாய்த்த ஈரான்… போர்க்களத்தில் அரங்கேறிய வினோதக் கூத்து.. வைரலாகும் ஸ்கேட்போர்டு’ வீடியோ…!!!

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், இஸ்ரேலைக் கேலி செய்யும் விதமாக ஈரான் ஒரு வினோதமான காணொளியைப் பகிர்ந்துள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற குழுக்கள் மற்றும் ஈரானிய சமூக வலைதளப் பக்கங்களில் பரப்பப்படும் இந்த ‘வேடிக்கையானப் பதிவில்’ இஸ்ரேலிய ராணுவத்தின்…

Read more

இரயில் நிலையத்தையே அதிர வைத்த அந்த ஒரு ‘ஷேக் ஹேண்ட்… 3 வினாடிகளில் மரணத்தை வென்ற பயணி… வைரலாகும் வீடியோ..!!!

மும்பை போரிவலி இரயில் நிலையத்தில் நிகழ்ந்த ஒரு பதறவைக்கும் சம்பவம், தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ஒரு பயணி ஓடிக்கொண்டிருக்கும் இரயிலில் ஏற முயன்று, எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி இரயிலுக்கும் நடைமேடைக்கும் இடைப்பட்ட இடைவெளியில் விழப் போனார். அந்த மூன்று…

Read more

15 வருஷமா ஒரு ரிசல்ட்டுக்காக வெயிட்டிங்… கடைசியில ‘பெயில்’ என வந்த செய்தி… வாழ்க்கையே போச்சு… மருத்துவ மாணவனின் கண்ணீர் கதை..!!!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவர், தனது தேர்வு முடிவுகளுக்காக சுமார் 15 ஆண்டுகள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தற்போது முடிவுகளைப் பெற்றுள்ளார். துரதிர்ஷ்டவசமாக, இவ்வளவு கால காத்திருப்புக்குப் பிறகும் அவர் தேர்வில் தோல்வி அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு…

Read more

ஷாக்… “எங்கள் விரல்கள் ட்ரிக்கரில் உள்ளன”… ஈரானுக்காக களத்தில் இறங்கும் ஹூதி படைகள்… உலகையே உலுக்கும் ஹூதிகளின் ‘பிக் வார்னிங்…!!!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதலில், தாங்கள் ஈரானுக்கு ஆதரவாகப் போர்க்களத்தில் இறங்கத் தயாராக இருப்பதாக ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் பகிரங்கமாக எச்சரித்துள்ளனர். மேலும் “எங்கள் விரல்கள் போருக்கான தூண்டுதலில்…

Read more

எரியும் கப்பலுக்கு நடுவே ஒரு ஊஞ்சல் ஆட்டம்… அமெரிக்காவையே அதிர வைத்த சிறுமியின் துணிச்சல்… வைரலாகும் வீடியோ…!!!

ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் பதற்றமான சூழலையும், அங்குள்ள மக்களின் அஞ்சாத மனநிலையையும் இந்த வீடியோ தத்ரூபமாகப் படம்பிடித்துள்ளது. உலக நாடுகளின் வர்த்தகப் பாதையாக விளங்கும் இந்த முக்கிய கடல் பகுதியில், ஒரு எண்ணெய் கப்பல் தீப்பிடித்து எரியும் பயங்கரமான காட்சி…

Read more

மண்ணுக்குள் புதைந்திருந்த ‘அந்த’ உருவம்… சாமானிய விவசாயிக்கு அடித்த ஜாக்பாட்… ஒரு சேனைக்கிழங்கின் விலை இத்தனை லட்சமா….?

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு விவசாயியின் தோட்டத்தில், மனிதக் கையைப் போன்ற வியக்கத்தக்க வடிவில் விளைந்துள்ள சேனைக்கிழங்கு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த விவசாயி தனது நிலத்தில் விளைச்சலை அறுவடை செய்தபோது, மண்ணுக்குள் மனித கை போன்ற…

Read more

அதிர்ச்சி… ரஷ்யாவின் இந்த ஒரு முடிவு இந்தியாவை பாதிக்குமா?… கச்சா எண்ணெய் சந்தையில் நிலநடுக்கம்… இனி பெட்ரோல் கிடைக்காதா…?

சர்வதேச அளவில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, அடுத்த நான்கு மாதங்களுக்கு பெட்ரோல் ஏற்றுமதிக்கு ரஷ்யா அதிரடியாகத் தடை விதித்துள்ளது. ஈரான்-அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்வதில்…

Read more

உங்களிடம் Voter ID இல்லையா?.. 2 நிமிடத்தில் உங்கள் போனில் டவுன்லோட் செய்வது எப்படி?… இதோ சீக்ரெட் வழி…!!!

இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை, ஒருவரின் குடியுரிமையை உறுதிப்படுத்துவதோடு வாக்களிப்பதற்கும் மிக முக்கியமான ஆவணமாகத் திகழ்கிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் அடையாள அட்டை கையில் இல்லாதவர்கள் அல்லது தொலைத்தவர்கள், இப்போது எளிய முறையில் ஆன்லைன் வழியாக…

Read more

“இப்படியே போனால் கட்சியை காப்பாற்ற முடியாது”… காங்கிரஸில் நடப்பது என்ன?… மேலிடத்திற்கு ஜோதிமணி கொடுத்த அதிரடி வார்னிங்…!!!

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மற்றும் தொகுதித் தேர்வில் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கட்சி மேலிடப் பொறுப்பாளர்கள் மற்றும் மாநிலத் தலைமையின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள அவர், விரிவான…

Read more

இளம்பெண்ணை மயக்கி 3 ஆண்டு நரகம் காட்டிய நாசிக் சாமியார்… 50 பெண்கள் கொடுத்த புகார்.. ஆதாரங்களுடன் சிக்கிய பகீர் தகவல்கள்..!!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் தன்னைத் தானே கடவுளாக அறிவித்துக்கொண்ட அசோக் காரத் என்ற சாமியார், பல பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் வணிகக் கப்பல் துறை அதிகாரியான இவர், ஒரு பெண்ணிடம் தன்னை ‘சிவன்’ என்றும்,…

Read more

பகீர்… மக்களின் கண்ணீரில் கோடிகள் பார்த்த பெண் அதிகாரி… மன்னிப்பே கிடையாது… 2.5 கோடி மோசடி அம்பலம்.. கையும் களவுமாகப் பிடித்த போலீஸ்…!!!

மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளின் போது, பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரண நிதியில் சுமார் 2.5 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் பெண் வட்டாட்சியர் அமிதா சிங் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர்…

Read more

திமுகவிடம் இருந்து பறிபோனதா ஈரோடு?… மீண்டும் ‘கை’ கொடுத்த மக்கள்… யாரும் எதிர்பார்க்காத திருப்பம்… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு…!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியானது அரசியல் ரீதியாகப் பல்வேறு அதிரடி மாற்றங்களைக் கண்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் காங்கிரஸ் கட்சியின் வசமாகியுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமகன் ஈ.வெ.ரா-வின் மறைவுக்குப்…

Read more

“இது ஃபேக் நியூஸ் இல்ல நிஜம்”… ஜலசந்தியை கைப்பற்றிய டிரம்ப்…! ஈரான் எடுக்கப்போகும் முடிவு என்ன…? அதிரடி அறிவிப்பால் அதிரும் உலகம்…!!!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ‘ஹார்முஸ் ஜலசந்தி’ இனி ‘டிரம்ப் ஜலசந்தி’ என்று அழைக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் தனது கட்டுப்பாட்டில்…

Read more

பிரிந்து சென்ற மனைவி.. தாங்க முடியாத வேதனையில் 25 வயது இளைஞர் தற்கொலை… கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவி பிரிந்து சென்ற துயரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேர்க்கிளம்பியை அடுத்த கல்லன்குழி பகுதியைச் சேர்ந்த 25 வயதான ஜாஸ்பர் சுபின் என்ற பெயிண்டர், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு…

Read more

யாரையும் விடமாட்டோம்… அத்தனை ‘சார்’களும் ஜெயிலுக்கு போவது உறுதி… தமிழக அரசியலில் திடீர் பூகம்பம்… டிடிவி தினகரன் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை…!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் அரங்கேறியுள்ள பாலியல் சீண்டல் விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கடுமையான கண்டனங்களை முன்வைத்துள்ளார். இதனால் தனது எக்ஸ் தளத்தில் இது குறித்து…

Read more

பிரிட்ஜ் Vs எல்.இ.டி டிவி… தமிழகத் தேர்தலில் வெடிக்கப்போகும் “இலவச” குண்டு… எடப்பாடியின் மூவ்.. ஸ்டாலினின் பதிலடி..!!!

தமிழகத்தின் 17-வது சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதான அரசியல் கட்சிகளான அ.தி.மு.க மற்றும் தி.மு.க இடையே இலவச அறிவிப்புகள் குறித்த போட்டி தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே கடந்த காலத் தேர்தல்களில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, மிக்சி, கிரைண்டர் போன்ற இலவசப்…

Read more

விஜய் வைத்த குற்றச்சாட்டு… உண்மையை உடைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்… தேர்தல் களத்தில் அடுத்த ட்விஸ்ட்…!!!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தனது பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதன் பின்னணியில் திமுக அரசு இருப்பதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குற்றம் சாட்டியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், தேர்தல் பிரச்சாரத்திற்கான…

Read more

ஒரே குடும்பம்… மூன்று வெவ்வேறு கட்சிகள்… புதுச்சேரியில் மகன் – தேர்தல் களத்தை அதிரவைக்கும் லாட்டரி அதிபர் குடும்பம்…!!!

தமிழக அரசியலில் பெரும் தொழிலதிபராக அறியப்படும் லாட்டரி அதிபர் மார்ட்டினின் குடும்பத்தினர், 2026 சட்டமன்றத் தேர்தலில் வெவ்வேறு கட்சிகளின் சார்பில் களமிறங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், சமீபத்தில் இந்திய ஜனநாயகக் கட்சியிலிருந்து விலகி…

Read more

வைகோவுக்கு என்னாச்சு?… நாஞ்சில் சம்பத்தின் சரமாரிக் குற்றச்சாட்டால் கொதிக்கும் மதிமுக தொண்டர்கள்… அரசியல் களத்தை அதிர வைத்த பேச்சு..!!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை விமர்சித்து நாஞ்சில் சம்பத் அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அண்ணா மற்றும் வைகோவைப் பார்த்து…

Read more

210 இடங்கள் உறுதி… எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அந்த ரகசிய ரிப்போர்ட்… ஆடிப்போன அறிவாலயம்…!!!

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பரப்புரையைத் தீவிரப்படுத்தியுள்ளார். சென்னையில் உள்ள மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் கூட்டணிக் கட்சியான பாஜக வேட்பாளரை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார். அப்போது உரையாற்றிய…

Read more

பகீர்… கட்டுப்பாட்டையும் தாண்டி கைமீறிப்போன வளைகுடா போர்… ஐநா பொதுச்செயலாளர் அதிரடி எச்சரிக்கை…!!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் வளைகுடா போர்ச் சூழல் தற்போது கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிட்டதாகவும், உலகம் ஒரு மிகப்பெரிய போரின் விளிம்பில் நின்று கொண்டிருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஈரான் மீதான இந்த…

Read more

8 தொகுதிகள் தானா?… மேடையில் ஒன்று, திரையில் வேறு… சீட் பகிர்வில் விசிக-வை ஓரங்கட்டியதா திமுக?… அதிருப்தியில் திருமாவளவன்…?

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக-விற்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள…

Read more

பெட்ரோல் பங்குகளில் முண்டியடிக்கும் மக்கள்… வதந்தியா? உண்மையா?… அசாமில் தீயாய் பரவும் செய்தி… பின்னணி என்ன….?

அசாம் மாநிலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தினால், பொதுமக்கள் பெட்ரோல் பங்குகளில் தங்கள் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப அதிக அளவில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக ஜோர்ஹட் போன்ற பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை காண…

Read more

அதிரடி மாற்றத்தை விரும்பும் ஐபிஎல் கேப்டன்கள்… ஆல்-ரவுண்டர்களின் எதிர்காலம் அவ்வளவுதானா?… இம்பேக்ட் பிளேயர் விதியை நீக்க பிசிசிஐ-யிடம் கோரிக்கை…!!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட ‘இம்பேக்ட் பிளேயர்’ தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் விதிமுறைக்கு பெரும்பாலான அணி கேப்டன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மும்பையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்,…

Read more

Other Story