எரியும் கப்பலுக்கு நடுவே ஒரு ஊஞ்சல் ஆட்டம்… அமெரிக்காவையே அதிர வைத்த சிறுமியின் துணிச்சல்… வைரலாகும் வீடியோ…!!!

ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் பதற்றமான சூழலையும், அங்குள்ள மக்களின் அஞ்சாத மனநிலையையும் இந்த வீடியோ தத்ரூபமாகப் படம்பிடித்துள்ளது. உலக நாடுகளின் வர்த்தகப் பாதையாக விளங்கும் இந்த முக்கிய கடல் பகுதியில், ஒரு எண்ணெய் கப்பல் தீப்பிடித்து எரியும் பயங்கரமான காட்சி…

Read more

மண்ணுக்குள் புதைந்திருந்த ‘அந்த’ உருவம்… சாமானிய விவசாயிக்கு அடித்த ஜாக்பாட்… ஒரு சேனைக்கிழங்கின் விலை இத்தனை லட்சமா….?

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு விவசாயியின் தோட்டத்தில், மனிதக் கையைப் போன்ற வியக்கத்தக்க வடிவில் விளைந்துள்ள சேனைக்கிழங்கு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த விவசாயி தனது நிலத்தில் விளைச்சலை அறுவடை செய்தபோது, மண்ணுக்குள் மனித கை போன்ற…

Read more

அதிர்ச்சி… ரஷ்யாவின் இந்த ஒரு முடிவு இந்தியாவை பாதிக்குமா?… கச்சா எண்ணெய் சந்தையில் நிலநடுக்கம்… இனி பெட்ரோல் கிடைக்காதா…?

சர்வதேச அளவில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, அடுத்த நான்கு மாதங்களுக்கு பெட்ரோல் ஏற்றுமதிக்கு ரஷ்யா அதிரடியாகத் தடை விதித்துள்ளது. ஈரான்-அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்வதில்…

Read more

உங்களிடம் Voter ID இல்லையா?.. 2 நிமிடத்தில் உங்கள் போனில் டவுன்லோட் செய்வது எப்படி?… இதோ சீக்ரெட் வழி…!!!

இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை, ஒருவரின் குடியுரிமையை உறுதிப்படுத்துவதோடு வாக்களிப்பதற்கும் மிக முக்கியமான ஆவணமாகத் திகழ்கிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் அடையாள அட்டை கையில் இல்லாதவர்கள் அல்லது தொலைத்தவர்கள், இப்போது எளிய முறையில் ஆன்லைன் வழியாக…

Read more

“இப்படியே போனால் கட்சியை காப்பாற்ற முடியாது”… காங்கிரஸில் நடப்பது என்ன?… மேலிடத்திற்கு ஜோதிமணி கொடுத்த அதிரடி வார்னிங்…!!!

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மற்றும் தொகுதித் தேர்வில் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கட்சி மேலிடப் பொறுப்பாளர்கள் மற்றும் மாநிலத் தலைமையின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள அவர், விரிவான…

Read more

இளம்பெண்ணை மயக்கி 3 ஆண்டு நரகம் காட்டிய நாசிக் சாமியார்… 50 பெண்கள் கொடுத்த புகார்.. ஆதாரங்களுடன் சிக்கிய பகீர் தகவல்கள்..!!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் தன்னைத் தானே கடவுளாக அறிவித்துக்கொண்ட அசோக் காரத் என்ற சாமியார், பல பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் வணிகக் கப்பல் துறை அதிகாரியான இவர், ஒரு பெண்ணிடம் தன்னை ‘சிவன்’ என்றும்,…

Read more

பகீர்… மக்களின் கண்ணீரில் கோடிகள் பார்த்த பெண் அதிகாரி… மன்னிப்பே கிடையாது… 2.5 கோடி மோசடி அம்பலம்.. கையும் களவுமாகப் பிடித்த போலீஸ்…!!!

மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளின் போது, பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரண நிதியில் சுமார் 2.5 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் பெண் வட்டாட்சியர் அமிதா சிங் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர்…

Read more

திமுகவிடம் இருந்து பறிபோனதா ஈரோடு?… மீண்டும் ‘கை’ கொடுத்த மக்கள்… யாரும் எதிர்பார்க்காத திருப்பம்… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு…!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியானது அரசியல் ரீதியாகப் பல்வேறு அதிரடி மாற்றங்களைக் கண்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் காங்கிரஸ் கட்சியின் வசமாகியுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமகன் ஈ.வெ.ரா-வின் மறைவுக்குப்…

Read more

“இது ஃபேக் நியூஸ் இல்ல நிஜம்”… ஜலசந்தியை கைப்பற்றிய டிரம்ப்…! ஈரான் எடுக்கப்போகும் முடிவு என்ன…? அதிரடி அறிவிப்பால் அதிரும் உலகம்…!!!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ‘ஹார்முஸ் ஜலசந்தி’ இனி ‘டிரம்ப் ஜலசந்தி’ என்று அழைக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் தனது கட்டுப்பாட்டில்…

Read more

பிரிந்து சென்ற மனைவி.. தாங்க முடியாத வேதனையில் 25 வயது இளைஞர் தற்கொலை… கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவி பிரிந்து சென்ற துயரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேர்க்கிளம்பியை அடுத்த கல்லன்குழி பகுதியைச் சேர்ந்த 25 வயதான ஜாஸ்பர் சுபின் என்ற பெயிண்டர், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு…

Read more

யாரையும் விடமாட்டோம்… அத்தனை ‘சார்’களும் ஜெயிலுக்கு போவது உறுதி… தமிழக அரசியலில் திடீர் பூகம்பம்… டிடிவி தினகரன் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை…!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் அரங்கேறியுள்ள பாலியல் சீண்டல் விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கடுமையான கண்டனங்களை முன்வைத்துள்ளார். இதனால் தனது எக்ஸ் தளத்தில் இது குறித்து…

Read more

பிரிட்ஜ் Vs எல்.இ.டி டிவி… தமிழகத் தேர்தலில் வெடிக்கப்போகும் “இலவச” குண்டு… எடப்பாடியின் மூவ்.. ஸ்டாலினின் பதிலடி..!!!

தமிழகத்தின் 17-வது சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதான அரசியல் கட்சிகளான அ.தி.மு.க மற்றும் தி.மு.க இடையே இலவச அறிவிப்புகள் குறித்த போட்டி தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே கடந்த காலத் தேர்தல்களில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, மிக்சி, கிரைண்டர் போன்ற இலவசப்…

Read more

விஜய் வைத்த குற்றச்சாட்டு… உண்மையை உடைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்… தேர்தல் களத்தில் அடுத்த ட்விஸ்ட்…!!!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தனது பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதன் பின்னணியில் திமுக அரசு இருப்பதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குற்றம் சாட்டியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், தேர்தல் பிரச்சாரத்திற்கான…

Read more

ஒரே குடும்பம்… மூன்று வெவ்வேறு கட்சிகள்… புதுச்சேரியில் மகன் – தேர்தல் களத்தை அதிரவைக்கும் லாட்டரி அதிபர் குடும்பம்…!!!

தமிழக அரசியலில் பெரும் தொழிலதிபராக அறியப்படும் லாட்டரி அதிபர் மார்ட்டினின் குடும்பத்தினர், 2026 சட்டமன்றத் தேர்தலில் வெவ்வேறு கட்சிகளின் சார்பில் களமிறங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், சமீபத்தில் இந்திய ஜனநாயகக் கட்சியிலிருந்து விலகி…

Read more

வைகோவுக்கு என்னாச்சு?… நாஞ்சில் சம்பத்தின் சரமாரிக் குற்றச்சாட்டால் கொதிக்கும் மதிமுக தொண்டர்கள்… அரசியல் களத்தை அதிர வைத்த பேச்சு..!!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை விமர்சித்து நாஞ்சில் சம்பத் அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அண்ணா மற்றும் வைகோவைப் பார்த்து…

Read more

210 இடங்கள் உறுதி… எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அந்த ரகசிய ரிப்போர்ட்… ஆடிப்போன அறிவாலயம்…!!!

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பரப்புரையைத் தீவிரப்படுத்தியுள்ளார். சென்னையில் உள்ள மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் கூட்டணிக் கட்சியான பாஜக வேட்பாளரை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார். அப்போது உரையாற்றிய…

Read more

பகீர்… கட்டுப்பாட்டையும் தாண்டி கைமீறிப்போன வளைகுடா போர்… ஐநா பொதுச்செயலாளர் அதிரடி எச்சரிக்கை…!!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் வளைகுடா போர்ச் சூழல் தற்போது கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிட்டதாகவும், உலகம் ஒரு மிகப்பெரிய போரின் விளிம்பில் நின்று கொண்டிருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஈரான் மீதான இந்த…

Read more

8 தொகுதிகள் தானா?… மேடையில் ஒன்று, திரையில் வேறு… சீட் பகிர்வில் விசிக-வை ஓரங்கட்டியதா திமுக?… அதிருப்தியில் திருமாவளவன்…?

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக-விற்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள…

Read more

பெட்ரோல் பங்குகளில் முண்டியடிக்கும் மக்கள்… வதந்தியா? உண்மையா?… அசாமில் தீயாய் பரவும் செய்தி… பின்னணி என்ன….?

அசாம் மாநிலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தினால், பொதுமக்கள் பெட்ரோல் பங்குகளில் தங்கள் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப அதிக அளவில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக ஜோர்ஹட் போன்ற பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை காண…

Read more

அதிரடி மாற்றத்தை விரும்பும் ஐபிஎல் கேப்டன்கள்… ஆல்-ரவுண்டர்களின் எதிர்காலம் அவ்வளவுதானா?… இம்பேக்ட் பிளேயர் விதியை நீக்க பிசிசிஐ-யிடம் கோரிக்கை…!!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட ‘இம்பேக்ட் பிளேயர்’ தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் விதிமுறைக்கு பெரும்பாலான அணி கேப்டன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மும்பையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்,…

Read more

பயணிகளே உஷார்… ரெயில்வேயின் அதிரடி விதிமுறை.. கீழ் படுக்கைக்கும், நடுப்படுக்கைக்கும் சண்டையா?… வெளியான புதிய டைம் டேபிள்…!!!

இந்திய இரயில்வேயில் பயணம் செய்யும் போது நடுப்படுக்கையை பயன்படுத்துவது தொடர்பாகப் பயணிகள் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படுவதுண்டு. இதனைத் தவிர்க்க இரயில்வே வாரியம் தெளிவான கால வரம்பை நிர்ணயித்துள்ளது. இந்த விதிமுறையின்படி, நடுப்படுக்கை கொண்ட பயணிகள் இரவு 10 மணி முதல்…

Read more

வந்தே மாதரம் பாடாவிட்டால் தண்டனையா?… தேசப்பற்றைக் கட்டாயப்படுத்த முடியாது… குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த நீதிபதிகள்…!!!

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ‘வந்தே மாதரம்’ தொடர்பான அறிவுறுத்தல் குறிப்பாணைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த அறிவுறுத்தல் வெறும் ஆலோசனையே தவிர, எவரையும் கட்டாயப்படுத்தும் செயல் அல்ல என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும்…

Read more

என்னது.. சபாநாயகரே கேள்வி கேட்டாரா?… வழக்கத்தை உடைத்த கிருஷ்ண பிரசாத்… மக்களவையில் இன்று நடந்த பரபரப்பு…!!!

மக்களவையில் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து சபையை வழிநடத்திக் கொண்டிருந்தவர், கேள்வி நேரத்தில் பங்கேற்று கேள்வி எழுப்பிய ஒரு அபூர்வ நிகழ்வு இன்று அரங்கேறியுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வரும் நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா அவையில் இல்லாதபோது, தெலுங்கு…

Read more

“சாம்பியன் பட்டம் இல்லைனா ரெஸ்பெக்ட் கிடையாது”… தோத்தா யாருமே மதிக்க மாட்டாங்க… ஓப்பனாக பேசிய லக்னோ ஓனர்…!!!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் விளையாட்டு உலகில் வெற்றி என்பது எவ்வளவு முக்கியமானது என்பது குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். ஒரு விளையாட்டு அணி எவ்வளவு சிறப்பாக விளையாடினாலும், இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று…

Read more

ஒரே நாளில் 5 தொகுதிகள்… தளபதி விஜய்யின் ‘மின்னல் வேக’ சூறாவளிப் பிரச்சாரம்… அலறும் அரசியல் வட்டாரம்…!!!

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மாநிலம் தழுவிய தீவிரப் பிரச்சாரத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காகத் தேர்தல் ஆணையத்திடம் முறையான அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், சென்னை பெரம்பூரில் இருந்து அவர் தனது வாகனப் பிரச்சாரப் பயணத்தைத்…

Read more

“அப்படி ஒரு பேச்சே நடக்கல”… ட்ரம்ப் சொன்னது பொய் – அமெரிக்காவை அதிர வைத்த ஈரான் தூதரின் அறிக்கை…!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தற்போது எவ்வித நேரடி அல்லது மறைமுகப் பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை என்று பாகிஸ்தானுக்கான ஈரான் தூதர் ரெசா அமிரி மொகடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் ஒரு ஒப்பந்தத்தை எட்ட…

Read more

உங்ககிட்ட கமர்ஷியல் சிலிண்டர் இருக்கா?… அப்போ 30 நாளைக்கும் சிக்கன் பிரியாணி ஃப்ரீ… வைரலாகும் ஹோட்டல் விளம்பரம்..!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஒரு தனியார் உணவகம், வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் தருபவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தினமும் இலவசமாக சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி…

Read more

“தேர்தலுக்கு முன்பே முடிவாகிவிட்டதா?”.. இதை யாரும் எதிர்பார்க்கல… இபிஎஸ் பிரசாரத்தில் ‘நேம் போர்டு’ ஏந்தி வந்த நபரால் திடீர் பரபரப்பு..!!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை மயிலாப்பூரில் தனது தேர்தல் பிரசாரத்தை உற்சாகமாகத் தொடங்கினார். இந்த பிரசாரக் கூட்டத்தில் அதிமுக தொண்டர் ஒருவர், தமிழகத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அறையின் வெளியே…

Read more

“எங்களுக்கு சீட் முக்கியமில்லை, இதுதான் முக்கியம்”… ஸ்டாலின் கேட்டுக் கொண்டதும் இறங்கி வந்த சிபிஎம்… பெ. சண்முகத்தின் அதிரடிப் பதில்..!!!

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. இந்தச் சூழலில், திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கடந்த 2021 தேர்தலில் 6 தொகுதிகளில்…

Read more

“இரட்டை இலைக்கு காலம் முடிந்தது”… அதிமுக “வாஷ் அவுட்” ஆகுமா?… உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கும் கருணாஸின் அதிரடி சபதம்…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக இந்தத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் முழுமையாகத் தோல்வியைத் தழுவும் என்று முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் கணித்துள்ளார். மேலும் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில்…

Read more

“பொறுப்பில்லாம பேசிட்டு தப்பிக்க முடியாது”… ஆதவ் அர்ஜுனாவுக்கு பறந்த வார்னிங்… மாணிக்கம் தாகூர் கொடுத்த தரமான பதிலடி…!!!

ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ள கருத்துகள் வெறும் பொறுப்பற்றவை மட்டுமல்ல, அவை கடுமையாகக் கண்டிக்கத்தக்கவை என்று விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இந்திய தேசிய காங்கிரஸ் என்பது தியாகம், ஒழுக்கம்…

Read more

ஒரே ஒரு சீட்… ஆனாலும் செம ஹேப்பி…! திமுக கொடுத்த ஆஃபரால் குஷியான தமிமுன் அன்சாரி… வெளியான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்..!!!

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நடிகர் கருணாஸ் தலைமையிலான ‘முக்குலத்தோர் புலிப்படை’ மற்றும் தமிமுன் அன்சாரி தலைமையிலான ‘மனிதநேய…

Read more

அதிமுக கோட்டையை ஆட்டிய சுதீஷ்… “தேமுதிக இல்லையென்றால் அதிமுக ஆட்சியே கிடையாது”… அரசியலில் வெடித்த புதிய சர்ச்சை…!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் ஆற்றிய தேர்தல் பரப்புரையின் போது, திமுக கூட்டணியில் உள்ள தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை மறைமுகமாக விமர்சித்துப் பேசினார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.…

Read more

பதவியேற்பு நாள் குறிச்சாச்சா?.. எடப்பாடிக்கு ஆதரவாக களமிறங்கிய தமிழிசை.. ஷாக்கில் அரசியல் கட்சிகள்..!!!

எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழக முதல்வராகப் பதவியேற்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துச் சொல்ல நேரில் சென்ற தமிழிசை, செய்தியாளர்களிடம் பேசுகையில்…

Read more

“58 தொகுதிகளிலும் திமுக கூட்டணிதான் ஜெயிக்கும்”… முதலமைச்சர் சொன்னால் தேர்தலில் போட்டி… ஓபிஎஸ் கொடுத்த ஷாக் அப்டேட்..!!!

தேனி மாவட்டம் போடியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், வரவிருக்கும் தேர்தலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டால் தாம் போட்டியிடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தற்பொழுது திமுகவில் ஒரு தொண்டனாக இணைந்திருப்பதாகக் குறிப்பிட்டள்ளார். மேலும் முதலமைச்சர் அறிவிக்கும் வேட்பாளர்…

Read more

“உலகமே மிரண்டு பார்த்த ஹார்முஸ் நீரிணை”?… கப்பல் போக்குவரத்து முடங்குமா?.. போருக்கு நடுவே ஈரான் போட்ட மாஸ்டர் பிளான்…!!!

ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், ஹார்முஸ் நீரிணை வழியாக ‘பகைமையற்ற கப்பல்கள்’ தடையின்றிப் பயணிக்க அனுமதிப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் இந்த நீரிணையை ஈரான்…

Read more

“வயதான காலத்திலும் இவ்வளவு உற்சாகமாக சாப்பிடுவதைப் பார்க்கவே வியப்பாக இருக்கிறது”… பாட்டியின் சாப்பாட்டுத் தட்டைப் பார்த்தால் உங்களுக்கே மயக்கம் வரும்…!!!

சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில வீடியோக்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும், அந்த வகையில் தற்போது இணையவாசிகளை வாயடைக்க வைத்துள்ளது. இந்த வீடியோவில் ஒரு வயதான பாட்டி சாப்பிடும் உணவின் அளவைப் பார்த்து நெட்டிசன்கள் மிரண்டு போயுள்ளனர். மேலும் பொதுவாக வயது முதிர்ந்தவர்கள்…

Read more

“அவர் வீட்டுல நடந்தா தான் வலி தெரியும்”… தளபதிக்கு எதிராக திரும்பிய ஜூலி… அந்த ஒரு உயிரிழப்பு.. வெடித்தது பெரும் சர்ச்சை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், சமீபத்தில் தனது ரசிகர் ஒருவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காதது குறித்து பிக்பாஸ் பிரபலம் ஜூலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விஜயைப் பார்க்கச் சென்ற தஞ்சாவூர் கல்லூரி மாணவர் விக்னேஷ் விபத்தில் சிக்கி உயிரிழந்த…

Read more

“7-வது முறையும் நாமே”… திமுக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய முதல்வரின் அந்த ஒற்றை வார்த்தை… பரபரப்பு கடிதம்..!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள உணர்ச்சிகரமான கடிதத்தில், தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிரான எந்தவொரு திட்டத்தையும் திமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது குறிப்பாக, மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமம் எடுக்கும்…

Read more

ஈரான் அணுமின் நிலையம் மீது மீண்டும் தாக்குதல்… அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்… நிமிடத்திற்கு நிமிடம் பதற்றம்…!!!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஈரானின் புஷேர் அணுமின் நிலையம் மீது மீண்டும் ஒரு வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த 17-ம் தேதி இதே போன்ற தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தற்போது…

Read more

ஒரே ஒரு ட்ரோன்… பற்றி எரிந்த விமான நிலையம்… குவைத் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது ஏன்?… உலக நாடுகளை அச்சுறுத்தும் மத்திய கிழக்கு போர் பதற்றம்…!!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், குவைத் சர்வதேச விமான நிலையத்தின் எரிபொருள் சேமிப்புத் தொட்டியைக் குறிவைத்து ஈரான் இன்று ஆளில்லா வானூர்தி மூலம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் எரிபொருள் தொட்டி தீப்பற்றி எரியத் தொடங்கியதை…

Read more

முடிவுக்கு வருகிறதா ரஷ்யா – ஈரான் நட்பு?… இஸ்ரேல் போட்ட ஒரே போடு… இனி ஒரு துப்பாக்கி கூட கிடைக்காது… அதிரும் உலக நாடுகள்…!

ஈரான் மற்றும் ரஷ்யா இடையிலான ஆயுத விநியோகப் பாதையை இலக்கு வைத்து காஸ்பியன் கடலில் இஸ்ரேல் நடத்திய அதிரடித் தாக்குதல், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு ஈரானில் உள்ள ‘பந்தர் அஞ்சலி’ துறைமுகத்தின் மீது இஸ்ரேலிய வான்படை…

Read more

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு ஆபத்தா?… மெட்டாவிற்கு விழுந்த ₹3,100 கோடி அடி… அதிரடி தீர்ப்பு…!!!

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதற்காக, அதன் தாய் நிறுவனமான மெட்டாவிற்கு அமெரிக்க நீதிமன்றம் சுமார் ₹3,100 கோடி அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. நியூ மெக்ஸிகோவின் சாண்டா பே நீதிமன்றத்தில் கடந்த…

Read more

இந்தியா முன்னேறியதா அல்லது பின்வாங்கியதா?… உலக மாசு பட்டியலில் வெளியானது 2025 ரிப்போர்ட்… நீங்களே பாருங்க…!!!

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ‘ஐக்யூ ஏர்’ நிறுவனம் வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டிற்கான உலக காற்றுத் தர அறிக்கையின்படி, உலகின் மிகவும் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டில் 3-வது இடத்திலும், 2024-ஆம் ஆண்டில் 5-வது இடத்திலும்…

Read more

“மன்னிச்சிருங்க ப்ரோ”… நடு மைதானத்தில் ஓடி வந்து மன்னிப்பு கேட்ட சின்னர்: பந்து பட்டவுடன் சின்னர் செய்த காரியம்… வைரலாகும் வீடியோ…!!!

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில், இத்தாலிய நட்சத்திர வீரர் ஜானிக் சின்னர் மற்றும் அலெக்ஸ் மிச்செல்சன் மோதிக்கொண்டனர். போட்டியின் ஒரு கட்டத்தில் இருவரும் தீவிரமாக விளையாடிக்கொண்டிருந்தபோது, சின்னர் அடித்த பந்து எதிர்பாராத விதமாக நேராகச் சென்று மிச்செல்சன்…

Read more

கிராபிக்ஸ் கார்டுக்கு பதில் துணி துவைக்கும் பவுடரா?… ரூ.2.9 லட்சம் அவுட்… அமேசானின் இந்த பதிலால் வாடிக்கையாளர் அதிர்ச்சி…!!!

ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசானில் சுமார் 2.9 லட்சம் ரூபாய் மதிப்பிலான உயர்தர ‘கிராபிக்ஸ் கார்டு’ ஆர்டர் செய்த வாடிக்கையாளர் ஒருவருக்கு, அதற்குப் பதிலாக ஒரு கிலோ டிடர்ஜெண்ட் பவுடர் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ‘கேட்டதொன்னு…

Read more

பகீர்… ஒரே தொகுதியில் நேருக்கு நேர் மோதும் வீரப்பனின் மனைவி மற்றும் மகள்… மேட்டூர் தொகுதியில் நடக்கப்போவது என்ன…?

தமிழக சட்டமன்றத் தேர்தலில், மறைந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியும், அவரது மகள் வித்யாராணியும் ஒரே தொகுதியில் போட்டியிட உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் இவர்கள்…

Read more

“பணம் கொடுத்தால் தான் பதவி”… ஆட்சிக்கு வந்தா ஒரு கோடி தர்றோம்.. வசூல் வேட்டையில் மாவட்ட செயலாளர் – அம்பலமான ரகசிய ஆடியோ…?

தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் தங்கபாண்டி மீது, கட்சியில் பதவிகள் வழங்குவதற்காக லட்சக்கணக்கில் பணம் வசூலித்ததாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் தற்கொலைக்கு முயன்ற கட்சியின் மகளிர் அணி நிர்வாகி சர்மிளா, தங்கபாண்டி மீது…

Read more

பகீர் சம்பவம்… மறைத்து வைத்திருந்த அரிவாள்.. சரமாரி வெட்டு… விவசாயி வெட்டிக்கொலை..! தப்பி ஓடிய மச்சான் சிக்கியது எப்படி…?

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே குடும்பத் தகராறு காரணமாக விவசாயி ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாயனேரி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகபெருமாள் என்ற விவசாயிக்கும், அவரது மனைவியின் தம்பியான கிருஷ்ணபெருமாள் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக…

Read more

மூச்சு விடவே பயமாக இருக்கு… உலகிலேயே முதலிடம் பிடித்த பாகிஸ்தான்… காற்றின் தரம் இவ்வளவு மோசமா?… பீதியூட்டும் ஆய்வறிக்கை..!!!

உலகிலேயே மிக மோசமாக மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக சுவிஸ் காற்று தர கண்காணிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டிற்கான ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள காற்றின் தர அளவுகோல்களின்படி, ஒரு கன மீட்டரில் பிஎம்2.5…

Read more

Other Story