வந்தே மாதரம் பாடாவிட்டால் தண்டனையா?… தேசப்பற்றைக் கட்டாயப்படுத்த முடியாது… குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த நீதிபதிகள்…!!!
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ‘வந்தே மாதரம்’ தொடர்பான அறிவுறுத்தல் குறிப்பாணைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த அறிவுறுத்தல் வெறும் ஆலோசனையே தவிர, எவரையும் கட்டாயப்படுத்தும் செயல் அல்ல என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும்…
Read more