“இப்படியே போனால் கட்சியை காப்பாற்ற முடியாது”… காங்கிரஸில் நடப்பது என்ன?… மேலிடத்திற்கு ஜோதிமணி கொடுத்த அதிரடி வார்னிங்…!!!

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மற்றும் தொகுதித் தேர்வில் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கட்சி மேலிடப் பொறுப்பாளர்கள் மற்றும் மாநிலத் தலைமையின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள அவர், விரிவான…

Read more

Other Story