“எந்தச் சூழலிலும் பின்வாங்க மாட்டோம்”… வடகொரிய அதிபரின் பேச்சால் உலக சந்தையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் … பதற்றத்தில் ஆசிய நாடுகள்…!!!
தென்கொரியாவைத் தனது நாட்டின் “முதன்மை எதிரி” என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்ற வடகொரிய நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசிய அவர், தென்கொரியாவுடன் இனி அமைதிப் பேச்சுவார்த்தைக்கோ அல்லது…
Read more