சம்பளம் வாங்கியது இந்தியாவில், ரகசியம் தந்தது பாகிஸ்தானுக்கு… சிக்கிய உளவுப்புள்ளி… விவரங்களை எதிரி நாட்டுக்கு விற்ற சுமித்குமார் கைது…!!!

இந்திய விமானப் படையில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர், பாகிஸ்தான் உளவு அமைப்பிற்கு ரகசியத் தகவல்களை கசியவிட்ட குற்றத்திற்காக அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுமித்குமார் என்பவர், கடந்த மூன்று ஆண்டுகளாக அசாம் மாநிலம் திப்ருகாரில் உள்ள விமானப்படைத் தளத்தில்…

Read more

Other Story