ஈரான் கொடுத்த 48 மணிநேர டெட்லைன் முடிந்தது… மூச்சடக்கி நிற்கும் உலக நாடுகள்… அடுத்த சில நிமிடங்களில் உலகப்போர்…?
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் விதித்த 48 மணிநேரக் காலக்கெடு முடிவடைந்துள்ளது. சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக, ஈரான் எந்த நேரத்திலும் இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதலை…
Read more