பகீர்… கட்டுப்பாட்டையும் தாண்டி கைமீறிப்போன வளைகுடா போர்… ஐநா பொதுச்செயலாளர் அதிரடி எச்சரிக்கை…!!!
மத்திய கிழக்கில் நிலவி வரும் வளைகுடா போர்ச் சூழல் தற்போது கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிட்டதாகவும், உலகம் ஒரு மிகப்பெரிய போரின் விளிம்பில் நின்று கொண்டிருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஈரான் மீதான இந்த…
Read more