“ஆதார் வேறு, மக்கள் ஐடி வேறு”…. மக்கள் ஐடி என்றால் என்ன…? அமைச்சர் மனோ தங்கராஜ் அதிரடி விளக்கம்…!!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் மத்திய அரசால் 12 இலக்க எண் கொண்ட ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழகத்தில் 10 முதல் 12 இலக்க எண்கள் கொண்ட மக்கள் ஐடி வழங்கப்பட இருக்கிறது. இதற்காக மாநில குடும்ப தரவு தளம்…

Read more

அடிதூள்…! குற்றங்கள் குறைய…. இதோ காவல்துறையின் அசத்தல் திட்டம்….!!!!

தமிழகத்தில் காவல்துறையின் செயல்திறனை மேம்படுத்தவும், குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்யவும், பராமரிக்கவும் தமிழக காவல் துறையில் ஸ்மார்ட் காவலர் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி , தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்  இந்த செயலி பற்றிய…

Read more

உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில்… சிறப்பாக தொடங்கிய ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம்….!!!!

கடலூர் மாவட்டத்தில் உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் மார்கழி மற்றும் ஆனி மாதங்களில் ஆருத்ரா தரிசன விழா நடைபெறும். இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாமி அம்பாளுடன் தேரில் எழுந்தருள்வார். இந்த…

Read more

JUSTIN: பொங்கல் பண்டிகை…. அரசு பேருந்தில் 1.62 லட்சம் பேர் முன்பதிவு…!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகை வரும் நிலையில், சொந்த ஊருக்கு செல்பவர்கள் பேருந்தில் முன்பதிவை தொடங்கி விட்டார்கள். அந்த வகையில்…

Read more

JUSTIN: ப்ரொபஷனல் கொரியர் நிறுவனம்…. 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை….!!!!

சர்வதேச அளவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் 3300 கிளைகளுடன் தனியார் நிறுவனமான ப்ரொபஷனல் கொரியர் நிறுவனம் செயல்படுகிறது. இதன் தலைமை அலுவலகம் சென்னையில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

அப்படிப்போடு!… இனி இலவசமாக TV பார்க்கலாம்?…. யாருக்கெல்லாம் பயன்?…. மத்திய அரசு தடாலடி…..!!!!

பொதுமக்களின் தேவைகளை பூர்த்திசெய்ய மத்திய அரசானது பல வசதிகளை செய்து வருகிறது. அந்த வகையில் இனி நீங்கள் இலவசமாக டிவி பார்க்கலாம். உங்களது டிவி பார்க்கும் செலவை மோடி அரசு ஏற்கும். பட்ஜெட்டுக்கு முன்னதாக அரசு இந்த பெரிய முடிவை எடுத்திருக்கிறது.…

Read more

சென்னை தீவுத்திடலில் சுற்றுலா கண்காட்சி தொடக்கம்…. என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா….? இதோ முழு விபரம்….!!!!

சென்னை தீவுத்திடலில் 47-வது இந்திய தொழில் சுற்றுலா பொருட்காட்சி தொடங்கியுள்ளது. இதன் தொடக்க விழா சென்னை தீவு திடலில் நடைபெற்ற நிலையில், கண் காட்சியின் நுழைவு வாயில் பகுதியில் அமைந்துள்ள திருவாரூர் தேர், மாமல்லபுரம் கடற்கரை கோவில், குமரியில் உள்ள திருவள்ளுவர்…

Read more

“மரண மாஸ்”… தல-தளபதி சேர்ந்து நடித்த ராஜாவின் பார்வையிலே ரீ-ரிலீஸ்…. செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். பொதுவாக அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே எப்போதும் மோதல் மற்றும் போட்டிகள் நிலவிக் கொண்டே இருக்கும். அந்த வகையில் ஜனவரி 11-ஆம் தேதி விஜய் மற்றும் அஜித் படங்கள்…

Read more

மக்களே….! பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த புகார்களை தெரிவிக்க…. இதோ எளிய வழி….!!!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு…

Read more

50 சதவீத மானியத்தில்…. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டம்…. அதிகாரியின் முக்கிய அறிவிப்பு….!!!

தேனி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராமசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தேனி ஒன்றியத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அரண்மனைப்புதூர், கொடுவிலார்பட்டி, தப்புக்குண்டு, தாடிச்சேரி, பூமலைக்குண்டு, அம்பாசமுத்திரம், குப்பிநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில்   செயல்படுத்தப்படுகிறது. இந்த…

Read more

மீண்டும் ராஷ்மிகா மீது கோபத்தில் உள்ள காந்தாரா இயக்குனர்…. காரணம் என்ன..??

ரிஷப் ஷெட்டி ராஷ்மிகா மோதல் இன்னும் புகைந்து கொண்டிருப்பதாக கன்னட ரசிகர்கள் தெரிவித்து வருகின்றார்கள். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான புஷ்பா, சீதாராமம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள்…

Read more

விடுதியில் தனியாக இருந்த மாணவி… பாலியல் தொல்லை தந்த பாதிரியார்… பாய்ந்தது போக்சோ..!!!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி நல்லகவுண்டம்பாளையம் அருகே இருக்கும் கூனம்பட்டி புதூரை சேர்ந்த பாதிரியார் ஆண்ட்ரோஸ் என்பவர் தனது மனைவியுடன் சேர்ந்து விடுதி நடத்தி வருகின்றார். இந்த விடுதியில் அரசு…

Read more

அதானியும் அம்பானியும் ராகுலை விலைக்கு வாங்க முடியாது..!!

நாட்டிலுள்ள தலைவர்களையும் ஊடகங்களையும் வேண்டுமானால் அதானியும் அம்பானியும் விலைக்கு வாங்க முடியும் எனவும் ராகுல் காந்தியை அவர்களால் விலைக்கு வாங்க முடியாது எனவும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்திர பிரதேச மாநிலம் லோனியில் ராகுல் காந்தியின் ஒற்றுமையாத்திரியை வரவேற்றுப் பேசிய பிரியங்கா…

Read more

திடீரென கேட்ட பட்டாசு சத்தம்… மயங்கி விழுந்த சிறுவன்… பரிதாபமாக உயிரிழப்பு… திருச்செந்தூரில் சோகம்..!!!

பட்டாசு சத்தம் கேட்ட அதிர்ச்சியில் மயங்கி விழுந்த சிறுவன் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளான். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் அருகே இருக்கும் தோப்பூர் பகுதியைச் சேர்ந்த சிவபெருமாள்-செல்வகுமாரி தம்பதியினரின் இரண்டாவது மகன் அஜய்குமார் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் அரையாண்டு விடுமுறை…

Read more

மோடி தோற்பார் – அண்ணாமலைக்கு டெபாசிப் பறிபோகும்

பிரதமர் மோடி தர்மபுரியில் போட்டியிட்டால் பிரதமரை தோற்கடித்த பெருமையை திமுகவிற்கு வழங்குவோம் என கூறியுள்ள தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் அண்ணாமலை போட்டியிட்டால் டெபாசிட் இழக்க செய்வோம் என தெரிவித்துள்ளார். தர்மபுரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய…

Read more

செம கெத்து….!!! திருச்சி மாநகரின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி… ரவுடிசம், போதைபொருளை ஒழிக்க அதிரடி உத்தரவுகள்….!!!!

திருச்சி மாநகரத்தில் 32-வது காவல் ஆணையராக முதன் முறையாக பெண் ஐபிஎஸ் அதிகாரி சத்தியபிரியா நேற்று பொறுப்பேற்றார். திருச்சி மாநகரின் முதல் பெண் காவல் ஆணையர் என்ற பெருமையை பெற்ற சத்யபிரியா பொறுப்பேற்ற முதல் நாளே பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.…

Read more

பாம்பு கடித்த சிறுவனை கஞ்சா அடித்ததாக அலட்சியம் – சிறுவன் மரணம்

பாம்பு கடித்து மயக்க நிலைக்குச் சென்ற சிறுவனை போதை பொருள் உட்கொண்டு மயங்கியதாக கூறி மருத்துவம் பார்க்காமல் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அலட்சியம் காட்டியதால் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மேலப்பாதி கிராமத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுவன்…

Read more

“இது மகளிருக்காக மட்டும்”… புதுச்சேரியில் புதிதாக பிங்க் பெட்ரோல் நிலையம் தொடக்கம்…. இது வேற லெவல் ஐடியா….!!!!!

புதுச்சேரி மாநிலத்தில் மகளிருக்காக பிரத்தியேகமாக பிங்க் பெட்ரோல் நிலையம் தொடங்கப் பட்டுள்ளது. இந்த பெட்ரோல் நிலையம் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தால் புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை இசிஆர் சாலையில் உள்ள கேபிஎம் பெட்ரோல் பங்கில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் நிலையத்தை…

Read more

வாரிசு படத்தை பார்த்த நடிகர் ராம் சரண் ரியாக்‌ஷன்..?

நடிகர் விஜய் பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு கொஞ்சம் டிராக் மாற்றி தெலுங்கு சினிமா பக்கம் சென்று அங்கே இயக்குனர் வம்சியின் கதையை தேர்வு செய்து இப்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டார். வழக்கமான தெலுங்கு படங்களை போல இப்படமும் குடும்பத்தை…

Read more

மத்திய அரசை Left Right வாங்கிய நீதிபதி..!!!

பண மதிப்பிழப்பு வழக்கில் மத்திய அரசை லெப்ட் ரைட் வாங்கிய நீதிபதி நாகரத்னாவின் தீர்ப்பு மகத்தான வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது. பெரும்பான்மை நீதிபதிகள் எடுக்கும் முடிவுடன் முரண்பட்டு அளிக்கப்படும் தீர்ப்பானது மாறுபட்ட தீர்ப்பு மற்றும்…

Read more

தமிழக மக்களே…!! சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழாவுக்கு வாருங்கள்….. முதல்வர் ஸ்டாலின் அழைப்பு….!!!!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஜனவரி 13-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது…

Read more

மீனம் ராசிக்கு…! சந்தோஷம் நிலவும்..! அமைதி நிலவும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று வரவுக்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் சாதகமான பலனையே கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். அக்கம்பக்கத்தினர் உடனிருந்த தகராறுகள் விலகிச்செல்லும். பெண்களுக்கு முன்னேற்றமான தருணங்கள்…

Read more

கும்பம் ராசிக்கு…! கோபத்தை தவிர்க்க வேண்டும்..! பொறுமை அவசியம்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று வருத்தங்கள் உண்டாகும். மனதிற்குள் பாரம் அதிகரிக்கும். நீங்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும். முயற்சியினை அதிகப்படுத்த வேண்டும். இன்று நண்பர்களை விமர்சிக்க வேண்டாம். குறைகள் ஏதும் கூறவேண்டாம். தொழில் வியாபாரத்திலுள்ள அனுகூலத்தை பாதுகாக்க வேண்டும். பணியாளர்களிடம்…

Read more

மகரம் ராசிக்கு…! அனுசரணை தேவை..! உயர்வு அடைவீர்கள்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு கூடும் நாளாக இருக்கும். எதிரிகள் பணிந்து போவார்கள். எதிர்ப்புகளும் குறையும். நண்பர்களின் உதவி நன்மையை கொடுக்கும். தாயின் உடல்நிலையில் அக்கறை கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி உண்டாகும். பேச்சில் மற்றவர்கள் குறைக் காணக்கூடும்.…

Read more

தனுசு ராசிக்கு…! நற்பலன்கள் உண்டாகும்..! திட்டங்கள் நிறைவேறும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு இன்பமும் துன்பமும் கலந்தே காணப்படும். விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். யாரையும் விமர்சனம் செய்யக் கூடாது. முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். இன்று மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பீர்கள். அந்த ஆலோசனை உங்களை நல்வழிப்படுத்தும். வீடு மற்றும்…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! வேளைபளு அதிகரிக்கும்..! யோகம் உண்டாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று தடைகளும் தாமதங்களும் அதிகரிக்கும். சேமிப்புகளும் கரையக்கூடும். குடும்பத்தை அனுசரித்து செல்ல வேண்டும். அவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் எதுவும் செய்யவேண்டாம். இன்று நீங்கள் முன்கோபத்தை விட்டுவிட வேண்டும். வேலைபளு அதிகரிக்கும். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.…

Read more

துலாம் ராசிக்கு…! பாக்கிகள் வசூலாகும்..! தனவரவு சிறப்பாக இருக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். மருத்துவச் செலவுகள் குறைந்து உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பாக்கிகளை வசூல் செய்வீர்கள். இன்று விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விவசாயிகளுக்கு தாராள தனவரவுகள்…

Read more

கன்னி ராசிக்கு…! மனக்குழப்பம் தீரும்..! வெற்றி கிடைக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று அரசு ஆதரவு மற்றும் அரசியல்வாதிகளின் நட்பு உண்டாகும். நட்பு ரீதியாக பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். நண்பர்களுக்காக உங்களால் முயன்ற உதவிகளைச் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் நற்பெயர் எடுப்பீர்கள். இன்று அன்றாட பணிகள் மிக சிறப்பாக நடந்து…

Read more

சிம்மம் ராசிக்கு…! ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..! சோம்பல் நீங்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! விருந்தினர்களின் வருகையால் வேலைபளு அதிகரிக்கும். பெண்களுக்கு அதிகப்படியான பணிச்சுமை இருக்கும். அரசு ஆதரவினால் நன்மைகள் உண்டாகும். இன்று தன்னம்பிக்கை கூடும் நாள். உங்களுக்கு மனக்குழப்பம் உண்டாகும். மறதியால் சில பணிகள் தாமதம்படலாம். விரயங்கள் அதிகரிக்கும். செலவினை கட்டுப்படுத்த…

Read more

கடகம் ராசிக்கு…! பிணைப்பு உண்டாகும்..! ஆறுதல் கிடைக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! முக்கிய முடிவெடுக்கும் எண்ணம் மேலோங்கும். புண்ணிய காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். வீடு மாற்ற சிந்தனை ஏற்படும். குடும்பத்திலிருந்த குழப்பங்கள் நீங்கும். தாய், தந்தை வழியில் உதவிகளும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் தடையில்லா லாபம் உண்டாகும். இன்று…

Read more

மிதுனம் ராசிக்கு…! ஈடுபாடு உண்டாகும்..! பயன்கள் ஏற்படும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று சிந்தித்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். சேமிப்பு பணம் செலவாகும். பணத்தேவைகள் கடைசியில் பூர்த்தியாகும். குடும்பச்சுமை அதிகரிக்கும். இன்று சந்திராஷ்டமம் தொடங்க இருப்பதால் எதிலும் எச்சரிக்கை தேவை. மனதில் இனம்புரியாத கவலைகள் உண்டாகும். நல்லது மற்றும்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! புகழ் ஓங்கும்..! திருப்பங்கள் ஏற்படும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று தெய்வ சிந்தனையால் குடும்பத்தினருடன் புனிதப் பயணங்கள் சென்று மகிழ்வீர்கள். கோவில் மற்றும் திருப்பணிகளில் ஈடுபடுவதால் புகழ் ஓங்கி இருக்கும். பொது இடங்களில் நிதானத்தை பேணுங்கள். உங்களுக்கு வரக்கூடிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வீர்கள். தொட்ட காரியங்கள் அனைத்திலும்…

Read more

மேஷம் ராசிக்கு…! செல்வாக்கு உயரும்..! நிதானம் தேவை..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் எழக்கூடும். சிலரது விமர்சனம் மன வருத்தத்தை ஏற்படுத்தும். வாழ்வின் லட்சியங்களை நோக்கி பணிபுரிய வேண்டும். தொழில் வியாபாரத்தில் முன்னேற மூலதனம் தேவைப்படும். இன்று உத்தியோகத்தில் உயர்வுகள் கிட்டும் நாளாக இருக்கும். அதிகாரிகள்…

Read more

இன்றைய (05-01-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 05-01-2023, மார்கழி 21, வியாழக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 02.14 வரை பின்பு பௌர்ணமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் இரவு 09.26 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00. இன்றைய…

Read more

வரலாற்றில் இன்று ஜனவரி 5…!!

சனவரி 5  கிரிகோரியன் ஆண்டின் ஐந்தாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 360 (நெட்டாண்டுகளில் 361) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1066 – இங்கிலாந்து மன்னர் எட்வர்டு வாரிசுகள் இல்லாமல் இறந்தார். இது நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுகையில் முடிந்தது. 1477 – பர்கண்டி இளவரசன் சார்ல்ஸ் கொல்லப்பட்டதை அடுத்து, அது பிரான்சின் பகுதியானது.…

Read more

எலான் மஸ்க்கின் சிக்கன நடவடிக்கை… டிஷ்யூ பேப்பரை கையோடு எடுத்துச் செல்லும் அவல நிலை… வெளியான தகவல்…!!!!!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான்மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியவுடன் அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அதிலும் குறிப்பாக நிறுவனத்தின் செலவினங்களை குறைப்பதற்காக அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்ந்து விமர்சனங்களுக்கு ஆளாகி வருகின்றன. எலான் மஸ்க் ட்விட்டர்…

Read more

சென்னையில் பெரிய அளவு குண்டு வெடிக்கும்… போலீசாருக்கு கடிதம் அனுப்பிய நபர் கைது…!!!!

கர்நாடக மாநிலம் ஹோஸ்பேட் தாலுகாவை சேர்ந்தவர் அனுமந்தப்பா (41). இவர் சமீப காலத்தில் திருட்டு லேப்டாப் ஒன்றை  எடுத்துக்கொண்டு சென்னையில் உள்ள ரிச்சி தெருவிற்கு சென்றுள்ளார். அங்கு பழுதான நிலையில் இருந்த லேப்டாப்பை பழுது நீக்கு விற்று தரும்படி கடைக்காரரிடம் கொடுத்துள்ளார்.…

Read more

கொடூரம்… லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

சென்னை போரூரை சேர்ந்த ஷோபனா என்பவர் குடுவாஞ்சேரியில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். இவரது தம்பி அரிஷ்(17) முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். இந்நிலையில் ஷோபனா தன்னுடைய தம்பி அரிஷை…

Read more

Breaking: தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இரட்டை பதவி வழக்கு…. நாளை தீர்ப்பு…!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஆதாயம் தரும்  இரட்டைப்பதிவு வகிப்பதாக கூறி அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆளுநரை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது தொடர்பான…

Read more

அடக்கடவுளே… விமான நிலையத்தில் மேலாடையை கழற்ற சொல்லி அவமதிப்பு… மாணவி வேதனை…!!!!

கர்நாடகாவில் பெங்களூர் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கொம்பகவுடா விமான நிலையத்தில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக விமான பயணிகளுக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்நிலையில் கிரிஷானி காத்வி என்ற பெண் பயணி ஒருவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பெங்களூர் விமான நிலையத்தில்…

Read more

நீங்களெல்லாம் ஒரு போட்டியா ? ப்ரூப் போட்டு கலாய்க்கும் தளபதி பேன்ஸ்… சிக்கி சேதாரமாகிய அஜித் பேன்ஸ்!!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. அதேபோல் தல அஜித்தின் துணிவு படமும் பொங்கலுக்கு வெளியாகிறது. இரு படங்களும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என்று கடந்த வருடமே அறிவிக்கப்பட்ட நிலையில்,  ரசிகர்கள் அவர்களின் யுத்தத்தை…

Read more

தண்ணீர் வீணாவதை தவிர்க்க நவீன ஏற்பாடு… விவசாயிகள் அசத்தல் முயற்சி… என்ன தெரியுமா…?

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மேல உரப்பனூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்கள் உள்ளது. இங்கு தொடர்ச்சியாக பெய்த கனமழை மற்றும் வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீரால் இந்த பகுதி உள்ள கண்மாய்…

Read more

ஐகோர்ட் முன்பு தீக்குளிக்க முயன்ற நபர்…. காரணம் என்ன..? பெரும் பரபரப்பு..!!!!

சென்னை ஐகோர்ட் ஆவின் நுழைவு வாயில் முன்பாக 50 வயதுடைய நபர் ஒருவர் நேற்று திடீரென தன் உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், பெண் காவலர்கள்…

Read more

அந்த வறுத்தம் இருக்கு!…. ஆனால் “2026-ல் பாமக ஆட்சிக்கு வரும்”…. அன்புமணி ராமதாஸ் உறுதி….!!!!

2026ல் உறுதியாக பாமக ஆட்சிக்கு வரும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்தார். இது தொடர்பாக மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது “திமுக தொடங்கி 18 வருடங்களில் ஆட்சிக்கு வந்தது. அதிமுக தொடங்கி 5 ஆண்டுகளில் ஆட்சிக்கு…

Read more

அடேங்கப்பா..! கிட்ட கூட நெருங்க முடில…  துணிவை துவைத்த வாரிசு!!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. அதேபோல் தல அஜித்தின் துணிவு படமும் பொங்கலுக்கு வெளியாகிறது. இரு படங்களும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என்று கடந்த வருடமே அறிவிக்கப்பட்ட நிலையில்,  ரசிகர்கள் அவர்களின் யுத்தத்தை…

Read more

பள்ளி மாணவர் ரகளைக்கு நாங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்?…. அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி…..!!!!!

டாஸ்மாக் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை தொடர்பாக தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட தமிழக பா.ஜ.க ஐ.டி. பிரிவு தலைவர் நிர்மல் குமாருக்கு தடை விதிக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.…

Read more

வாய் கொடுத்து சிக்கிய அண்ணாமலை…! ஆதாரமாக மாட்டிய வார்த்தைகள் … 3 ட்வீட் போட்டு பதற வைத்த காயத்ரி….!!

தமிழக பாஜக கட்சியிலிருந்து விலகுவதாக நேற்று காயத்ரி ரகுராம் ட்விட்டர் மூலம் அறிவித்த நிலையில், இன்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக மூன்று ட்வீட் பதிவுகளை போட்டுள்ளார். அதாவது பத்திரிகையாளர் சந்திப்பில் அண்ணாமலை திமுகவின் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செக்ஸ்…

Read more

சுற்றுலா வழிகாட்டிக்கு நேர்ந்த சோகம்…. முன்னாள் ஜனாதிபதியிடம்…. பாராட்டு பெற்ற சில மணி நேரத்தில் பரிதாபம்….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்த முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு மாமல்லபுரத்தில் உள்ள வெண்புருஷம் காமராஜர் நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (45) என்பவர் வழிகாட்டியாக இருந்துள்ளார். மேலும் அவர் கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன…

Read more

தந்தை வீட்டுக்கு செல்வதாக கூறிய இளம்பெண்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கூத்தங்குடி காலனி தெருவில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசோதை என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் அசோதை பிள்ளையார்குளம் கிராமத்தில் இருக்கும்…

Read more

இனி கவலையை விடுங்க!….. ரூ.2,000 நோட்டு பிரச்சனை…. முடிவு கட்டியது RBI….!!!!

உங்களிடம் கிழிந்த 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்து, அதனை மாற்ற முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் எனில், இனி  கவலைப்பட வேண்டாம். ஏனெனில் தற்போது ரிசர்வ் வங்கி உங்களுக்கு ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ரூ.2,000 நோட்டுகள் கிழிந்து இருந்தால்…

Read more

Other Story