தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஆதாயம் தரும்  இரட்டைப்பதிவு வகிப்பதாக கூறி அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆளுநரை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது தொடர்பான உத்தரவை நாளை உயர்நீதிமன்றம் பிறப்பிக்கிறது.