கன்னி ராசிக்கு…! உதவிகள் கிடைக்கும்…! வியாபாரம் செழிப்பாக இருக்கும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று  தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். இன்று அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும். தடைகளைத் தாண்டி முன்னேறி செல்வீர்கள். லாபத்தை பெருக்கிக் கொள்வீர்கள். வருமானத்தை இருமடங்காக்குவீர்கள். வெற்றியை எளிதில் பெறுவீர்கள். சில சிக்கல்கள் ஏற்பட்டாலும் உங்களின்…

Read more

சிம்மம் ராசிக்கு…! நிதானம் தேவை…! மகிழ்ச்சி அதிகரிக்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று மற்றவர்களை நம்பி எவருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். இன்று கூடுதல் உழைப்பினால் பணவரவு உண்டாகும். இன்று முன்கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது, பிரச்சனைகள் வராமல் தடுக்கும். பணவரவு திருப்தியளிக்கும். எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். கணவன்…

Read more

கடகம் ராசிக்கு…! பண வரவு உண்டாகும்…! வாக்கு உறுதிகளை தவிர்க்கவும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உருவாகும். இன்று தாராள பணவரவு உண்டாகும். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். பொறுப்புகளை யாரையும் நம்பியும் ஒப்படைக்க வேண்டாம். வாக்குறுதிகள் எதுவும்…

Read more

மிதுனம் ராசிக்கு…! மதிப்பு உண்டாகும்…! கவனம் தேவை…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று அதிக முயற்சி எடுத்து முன்னேறுவதற்கு முயற்சி செய்யவேண்டும். இன்று சளி போன்ற தொந்தரவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நல்ல காரியங்களை செய்வதன்மூலம் மதிப்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் நண்பர்கள் மூலம் கிடைக்கும். சமூக அக்கறையுடன் எதிலும்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! அக்கரை பெருகும்…! அன்பு வெளிப்படும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று நண்பர்கள் உங்களிடத்தில் அன்பை வெளிப்படுத்துவார்கள். இன்று அடுத்தவரின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சரியான நேரத்தில் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். கணவன்…

Read more

மேஷம் ராசிக்கு…! குழப்பம் உண்டாகும்…! சிந்தனை மேலோங்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும். இன்று வீடு மாற்றங்கள் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். திடீர் பயணத்தால் பணிகளில் குழப்பம் ஏற்படலாம். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். பயணம் செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.…

Read more

இன்றைய (22-02-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 22-02-2023, மாசி 10, புதன்கிழமை, திரிதியை திதி பின்இரவு 03.25 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. பூரட்டாதி நட்சத்திரம் காலை 06.38 வரை பின்பு உத்திரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 04.50 வரை பின்பு ரேவதி. அமிர்தயோகம் காலை 06.38 வரை பின்பு சித்தயோகம் பின்இரவு 04.50 வரை பின்பு மரணயோகம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00 இன்றைய ராசிப்பலன் – 22.02.2023 மேஷம் உங்களின்…

Read more

வரலாற்றில் இன்று பிப்ரவரி 22…!!

பெப்ரவரி 22  கிரிகோரியன் ஆண்டின் 53 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 312 (நெட்டாண்டுகளில் 313) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 705 – பேரரசி வூசெத்தியான் முடிதுறந்தார், சீனாவில் தாங் அரசாட்சி ஆரம்பமானது. 1371 – இரண்டாம் இராபர்ட் இசுக்கொட்லாந்தின் அரசனாக முடி சூடினார். 1495 – பிரான்சு மன்னர் எட்டாம் சார்லசு நாப்பொலியை அடைந்து அந்நகரைக்…

Read more

செல்பி எடுக்க மறுத்ததால் கோபம்… பாடகரை தாக்கிய MLA மகன்?…. பரபரப்பு….!!!!

இந்தி மற்றும் கன்னடத்தில் பிரபலமான பல பாடல்களை பாடி கவனம் ஈர்த்தவர் தான் சோனு நிகாம். இவர் பத்மஸ்ரீ விருது பெற்று உள்ளார். இந்நிலையில் இவரது இசைநிகழ்ச்சி மும்பையில் நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த சிவசேனா MLA பிரகாஷ் பட்டர்பேகரின்…

Read more

“உங்களை பெருமைப்படுத்த அனைத்து செயல்களையும் செய்கிறேன்”… உருக்கமாக பதிவிட்ட ஜான்வி கபூர்….!!!!

இந்திய சினிமாவின் முன்னனி நட்சத்திரமாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து புகழ்பெற்றார். கலைத் துறையில் ஸ்ரீதேவி ஆற்றிய பணிக்காக அவருக்கு கடந்த 2013 ஆம் வருடம் பத்மஸ்ரீ விருது…

Read more

BREAKING: நடிகர் பிரபு மருத்துவனையில் அனுமதி..!!!

நடிகர் பிரபு சிறுநீரக பிரச்சனை காரணமாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரகத்தில் கல் இருப்பது கண்டறியப்பட்டு யூரித்ரோஸ்கோபி லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின் பிரபு நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.…

Read more

25 ஆயிரம் எலக்ட்ரிக் கார்களை வாங்க போறாங்களா….? உபர் நிறுவனத்தின் அதிரடி முடிவு…. காரணம் என்ன….?

uber நிறுவனத்தின் தெற்காசியாவின் தலைவரான பிரப்ஜீத் சிங் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த தகவல் யாதெனில் “tata நிறுவனத்திடம் இருந்து 25 ஆயிரம் எலக்ட்ரிக் கார்களை uber நிறுவனம் வாங்க முடிவு செய்துள்ளது. இது அடுத்த மூன்று ஆண்டுகளில் நடக்கும். இதற்கு…

Read more

“இதை மட்டும் தயவுசெய்து பண்ணாதீங்க”…. Contact lens பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை….!!!!

அமெரிக்க நாட்டில் ஃப்ளோரிடா மாகாணத்தில் 21 வயது உள்ள இளைஞர் ஒருவர் கடின உழைப்பு மற்றும் உடல் அயர்ச்சி காரணமாக உறங்க சென்றுள்ளார். அப்போது அவர் தன்னுடைய கண்ணில் காண்டக்ட் லென்ஸ் அணிந்திருந்ததை மறந்துள்ளார். இது போல் அவர் சில சந்தர்ப்பங்களில்…

Read more

“பிரபல நடிகை தாக்கப்பட்ட வழக்கு”…. விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரான மஞ்சு வாரியர்…..!!!!

கேரள மாநிலத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக பிரபல நடிகை ஒருவர் கடத்தி தாக்கப்பட்டார். இவ்வழக்கு குறித்து நடிகர் திலீப், பல்சர் சுனீல் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு பற்றி 27 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. மீதி…

Read more

மேம்பாலம் கட்டும் பணிகள் தீவிரம்…. மக்கள் வலியுறுத்தும் பல ஆண்டு கோரிக்கை நிறைவேறுமா…!!!

தேனி பங்களாமேடு மதுரை சாலையில் 60 ஆண்டுகளுக்கும் மேல் ஏழை, எளிய மக்கள் சாலையோரம் உள்ள புறம்போக்கு நிலங்களில் வசித்து வருகின்றனர். ஆனால் அது புறம்போக்கு நிலம் என்பதால், பல ஆண்டுகளாக பட்டா கேட்டும் வழங்கவில்லை. இந்த மக்கள் அந்த இடத்தில்…

Read more

ரூ.5,000 லஞ்சம் கேட்ட தாசில்தார் அலுவலக உதவியாளர்… நீதிபதி அதிரடி உத்தரவு…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாபநாசம் தாலுகா உடையார் கோவில் கிராமத்தில் ராஜவேலு என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு இவர் தன்னுடைய விவசாய நிலத்தில் பைப் பதிப்பதற்காக தனியார் வங்கியில் ரூ.4 லட்சம் கடன் கேட்டுள்ளார். இந்நிலையில் வங்கி தரப்பில்…

Read more

குற்றங்களை தடுக்க தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பாளையங்கோட்டை பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே…

Read more

அரசு பள்ளியில் உலக தாய்மொழி தின விழா…. தலைமை ஆசிரியை சிறப்பு பேச்சு…!!!

வேலூர் மாவட்டத்தில் செயல்படும் மேல்பாடி அரசு ஆரம்பப் பள்ளியில் இன்று உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு விழாவாக கொண்டாடப்பட்டது.  இவ்விழாவிற்கு தலைமை ஆசிரியை ரஜினி தலைமை தாங்கினார். மேலும் இந்த விழாவில் தாய்மொழியான தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழ் எழுத்தின்…

Read more

கணவரை இழந்த பெண் தூய்மை பணியாளர்…. அத்துமீறிய சுகாதார ஆய்வாளர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை பேரூராட்சியில் நகராட்சி என்பவர் சுகாதார ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று திசையன்விளை பேரூராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்க்கும் கணவரை இழந்த பெண் குப்பை கிடங்கில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த…

Read more

கடித்து குதறிய குரங்கு…. அலறி துடித்த சிறுவன்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கு அகஸ்தியர் புரம் பகுதியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கவின் விக்ரமசிங்கபுரத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை 8 மணிக்கு சிறுவன் பள்ளிக்கூடத்திற்கு சைக்கிளில் புறப்பட்டான்.…

Read more

சீதனமா கொடுத்த கட்டில் உடைஞ்சுட்டு…. திருமணத்தில் திடீர் திருப்பம்…. பரபரப்பு…..!!!!

ஹைதராபாத் அருகிலுள்ள பந்தலகுடா பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும், தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் முகமது சகாரியா(26) என்பவருக்கும் கடந்த 13 ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து பந்தலகுடாவிலுள்ள மசூதியில் இருவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடத்த முடிவுசெய்யப்பட்டது. உள்ளூர்…

Read more

எனக்கு “அது” தான் புடிக்கும்…. வேலை இல்லாதவருக்கு 3 மனைவிகள்…. இந்த கதையை பாருங்க….!!!!

இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் நிக் என்பவர் வாழ்ந்து வருகிறார். இவருக்கு 39 வயதாகிறது. மூன்று மனைவிகளுடன் வாழ்ந்து வரும் இவர் தன்னை ஒரு “டிராபிக் கணவர்” என கூறுவது வழக்கம். அதற்கு காரணம் என்னவென்றால் மூன்று மனைவிகளுக்கும் அவர் பரிசு…

Read more

அந்த மனசு தான் சார் கடவுள்… யாசகம் பெற்ற பணத்தை முதலமைச்சரின் போது நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்…!!!!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஆலங்கினறு பகுதியில் பூல் பாண்டியன் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 1980 ஆம் ஆண்டு மும்பையில் குடும்பத்துடன் குடியேறியுள்ளார். அங்கு துணிகளை அயன் செய்யும் தொழிலில் ஈடுபட்டபடி யாசகம் பெற்று வந்துள்ளார். கடந்த 24…

Read more

வெள்ளத்தில் தானாக மிதக்கும் வீடு…. மாணவிக்கு பால புரஸ்கார் விருது…. குவியும் பாராட்டுகள்…!!

விருதுநகரில் டாக்டர் நரேஷ்குமார்-டாக்டர் சித்ரகலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் விஷாலினி ஹைதராபாத் சிறப்பு பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் பேரிடர் காலத்தில் வெள்ளத்தில் தானாக மிதக்கும் வீட்டை விஷாலினி கண்டுபிடித்தார். இதனால் பிரதமர் மோடி காணொளி மூலம் விஷாலினிக்கு…

Read more

கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டால்…. இதுதான் நடக்கும்…. அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த கிம் ஜாங் உன்னின் சகோதரி….!!!!

முதலில் வடகொரியா செலுத்திய ஏவுகணையின் எதிரொலியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க மற்றும் தென்கொரியா நாடுகள் இணைந்து கூட்டு விமான பயிற்சிகளை மேற்கொண்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வடகொரியா திங்கட்கிழமை மேலும் 2 ஏவுகணைகளை ஏவியுள்ளது. இந்த ஏவுகணைகள் ஜப்பானின் பொருளாதாரம்…

Read more

பணம் எடுக்க சென்ற பெண்…. 41 ஆயிரம் ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அல்லம்பட்டி அனுமன் நகரில் செல்லம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தெப்பம் பஜாரில் இருக்கும் தனியார் வங்கி ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் அங்கு நின்று கொண்டிருந்த 35 மதிக்கத்தக்க பெண்ணிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து…

Read more

அடடே சூப்பர்… மது அருந்தினால் வாகனம் இயங்காது… அதிநவீன ஹெல்மெட்டை கண்டுபிடித்த மாணவர்களுக்கு பாராட்டு…!!!!!

நாட்டில் பெரும்பாலான வாகன விபத்துக்கள் மற்றும் உயிரிழப்பிற்கு காரணமாக இருப்பது மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவது தான். தற்போது இவற்றை தடுக்கும் விதமாக காரைக்குடி சண்முகநாதன் இன்ஜினியரிங் கல்லூரி மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ஹரிஷ்மாறன், சந்தோஷ்,…

Read more

மின்கம்பியில் உரசிய அட்டைகள்…. திடீர் தீ விபத்து…. துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை சாலையில் ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் பழைய பேப்பர் கடை அமைந்துள்ளது. இந்நிலையில் கடையில் இருந்த கழிவு அட்டைகளை லாரியில் ஏற்றி கொண்டிருந்தனர். அப்போது மேலே சென்ற மின்கம்பியில் உரசியதால் அட்டைகள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து…

Read more

கபடி போட்டியில் கலந்து கொண்ட வீரர்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள கணக்கப்பிள்ளையூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற கபடி போட்டியில் பல்வேறு ஊர்களை சேர்ந்த கபடி அணி வீரர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காய்ச்சகாரன்பட்டி பகுதியில் வசித்த மாணிக்கம்(26) என்பவர் தனது நண்பர்களுடன் இணைந்து போட்டியில்…

Read more

பதான் பாடலுக்கு மாணவிகளுடன் குத்தாட்டம் போட்ட கல்லூரி பேராசிரியைகள்…. பிரபல நடிகர் பகிர்ந்த டுவிட்… வைரல் வீடியோ….!!!

இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். கடந்த மாதம் 25-ஆம் தேதி வெளியான பதான் திரைப்படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாகவும் மற்றும் தீபிகா படுகோனே கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று 1000 கோடி…

Read more

இறந்து கிடந்த ஆடுகள்…. பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை…. வனத்துறையினரின் எச்சரிக்கை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தளிக்கோட்டை பகுதியில் விவசாயியான சிதம்பரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 50-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று 6 ஆடுகள் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. இதனால் சிறுத்தை புலி…

Read more

வடமாநில தொழிலாளி தாக்குதல்… நான்கு பேர் கைது… பெரும் பரபரப்பு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் பீகாரைச் சேர்ந்த கூலி தொழிலாளிகள் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் பீகாரை சேர்ந்த சுரஸ் பியாஸ் குமார் அவரது நண்பர்கள் இரண்டு பேர் என மூன்று பேர் கடைவீதிக்கு சென்றுள்ளனர். அப்போது திருப்பத்தூர்…

Read more

டேக்வாண்டோ போட்டி…. கரூர் மாணவர்கள் சாதனை…. குவியும் பாராட்டுகள்…!!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் கரூர் அரசு கலை கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் மாணவர்கள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இதில் சினேகா, சுபாஷ், தமிழ்ச்செல்வன் ஆகியோர் தங்க பதக்கமும், கவின்…

Read more

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம்…. எமர்ஜென்சி கதவை தொட்ட கல்லூரி மாணவர்…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி நோக்கி விமானம் சென்று உள்ளது. சென்னையிலிருந்து புறப்பட்ட விமானமானது நடுவானில் பறந்து கொண்டிருந்த நிலையில், விமானத்தில் பயணித்த பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் எமர்ஜென்சி கதவை தொட்டுப்பார்த்ததாக சொல்லப்படுகிறது. இதை பார்த்த விமான சிப்பந்திகள் உடனே…

Read more

“மீனவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு வேண்டும்”…. முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு….!!!!!

இந்திய தேசிய மீனவர் சங்கத் தலைவர் ராஜேந்திர நட்டார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, புயல், மழை போன்றவற்றில் உயிரை பணயம் வைத்து தமிழக மீனவர்கள் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக மீனவர்களை…

Read more

மனைவியை பிரிந்து வாழ்ந்த எலக்ட்ரீசியன்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள இந்திராகாந்தி நகரில் எலக்ட்ரீசியனான சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியையும், குழந்தையும் விட்டு பிரிந்து வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு சதீஷுக்கு கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.…

Read more

2 கன்றுகளை ஈன்ற பசு…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கணபதிபுரம் தளவாய்புரத்தில் சுயம்பு என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான சுயம்பு தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று ஒரு பசு மாடு இரண்டு கன்றுகளை ஈன்றது. இரண்டு கன்றுகளும் தற்போது நலமாக இருக்கிறது. இதனை…

Read more

நாகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்… கலந்து கொண்ட இளைஞர்கள்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம் மகளிர் கல்லூரியில் நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இதில் மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குனர் சந்திரன், உதவி திட்ட அலுவலர்கள் முருகேசன்,…

Read more

BIG WARNING : இந்தியாவை பெரிய நிலநடுக்கம் தாக்கும்..!!!

இந்தியாவில் மிகப்பெரிய நிலநடுக்கத்துக்கு வாய்ப்பிருப்பதாக தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவன தலைமை விஞ்ஞானி பூர்ண சந்திரராவ் தெரிவித்துள்ளார். இந்திய தட்டு ஆண்டு ஒன்றுக்கு சீனாவை நோக்கி 5 சென்டிமீட்டர் நகர்கிறது. இதில் ஏற்படும் அழுத்தம் காரணமாக பெரிய நிலநடுக்கத்துக்கு வாய்ப்பு…

Read more

மக்கள் குறைதீர்க்கும் நாள்… கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்…. கோரிக்கை நிறைவேற்றபடுமா…?

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த  கூட்டத்திற்கு கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி, மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். இக்கூட்டத்தில் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாநில நல வாரிய உறுப்பினர் கருப்பையா தலைமையில்…

Read more

என்னடா நடக்குது இங்கே?…. பக்கத்துக்கு வீட்டு கணவர்கள் மீது பெண்கள் பரபரப்பு புகார்…..!!!!

உத்தரபிரதேசத்தின் கான்பூர் நகரில் சச்சேந்தி பகுதியில் காவல்துறையினரிடம் விசித்திர வழக்கு பதிவாகி இருக்கிறது. அதில், ஒரு பெண் தன் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணின் கணவர் மீது பாலியல் பலாத்கார புகாரளித்துள்ளார். இதையடுத்து புகாருக்கு ஆளான நபரின் மனைவி, புகாரளித்த பெண்ணின்…

Read more

டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும்… கலெக்டரிடம் கோரிக்கை மனு…!!!!!

திருவாரூரில் விளமல் கடை தெரு பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த டாஸ்மாக் கடையினால் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதனால் அதனை அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி ஜனநாயக…

Read more

பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சை பழம்…. ரூ. 21 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்த நபர்….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள விளக்கேத்தி புது அண்ணா மலைபாளையத்தில் பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு வருடம் தோறும் மகா சிவராத்திரி சிறப்பாக நடைபெறும். இந்நிலையில் இரவு பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரர் முன்பாக பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை பக்தர்கள்…

Read more

திருவாரூரில் பொது மருத்துவ முகாம்… கலந்து கொண்ட பொதுமக்கள்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சியில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் தொண்டு நிறுவன உதவி இயக்குனர் விஜயா குத்து விளக்கேற்றி முகாமை…

Read more

தாடியை ஷேவ் செய்தது குத்தமா?…. 4 மாணவர்கள் சஸ்பெண்ட்…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!

உத்தரபிரதேசம் மாநிலம் ஷஹரன்பூரில் இஸ்லாமிய மத கல்வி நிறுவனம் இருக்கிறது. தலோல் உலோம் டியொபெண்ட் எனும் இஸ்லாமிய மத கல்வி நிறுவனத்தில் பல மாணவர்கள் இஸ்லாமிய மத கல்வி படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த மத கல்லூரியில் தாடியை ஷேவ்…

Read more

சுயநினைவை இழந்த பெண்…. அக்காள் கணவரா இப்படி செய்தார்?…. நீதிமன்றம் அதிரடி…..!!!!!

மராட்டியத்தின் மும்பை நகரில் குடும்பத்துடன் வசித்து வரக்கூடிய பெண் நள்ளிரவில் தன் 3 குழந்தைகளுடன் உறங்கிகொண்டிந்தார். அவரது கணவர் ஒரு வேலையாக வெளியில் சென்றுள்ளார். இதனிடையே அவரது வீட்டுக்கு கதவு இல்லாததால் மூங்கில் கம்புகளை கொண்டு தடுப்பு அமைத்து வைத்துள்ளார். இந்நிலையில்…

Read more

இன்னும் ஏன் கல்யாணம் பண்ணல?…. ராகுல் காந்தி சொன்ன சுவாரசிய பதில்….!!!!!

காங்கிரஸ் மூத்தத்தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி அண்மையில் பாரத் ஜோடோ யாத்திரையை நிறைவு செய்தார். இந்த நிலையில் ராகுல் காந்தி பேட்டி அளித்தபோது, தற்போது வரை திருமணம் ஏன் செய்துக்கொள்ளவில்லை என அவரிடம் நேர்காணல் செய்யும் செய்தியாளர் கேள்வியெழுப்பினார்.…

Read more

வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர்… அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் தாலுகா காளப்பநாயக்கன்பட்டி, கோனூர், பொம்ம சமுத்திரம், செல்லியம்பாளையம், வாழவந்தி கோம்பை உள்ளிட்ட இடங்களில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் பற்றி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்துள்ளார். அந்த வகையில் முதற்கட்டமாக…

Read more

37 ஏக்கர் வைரச் சுரங்கம்.. எல்லோருக்கும் வைரக்கல் இலவசம்.. ஆனா ஒரு CONDITION..!!!

இலவசம்-னா யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் எல்லா இலவசங்களுக்கும் கூட ஒரு விலை கொடுக்கப்பட வேண்டியிருப்பது பலரும் உணர்வதில்லை. வட அமெரிக்காவில் அர்பன் ஜாஸ் மாநிலத்தில் உள்ள மார்பிஸ் போரோ என்ற இடத்தில் 37 ஏக்கர் அளவில் கிரியேட்டர் ஆப் டைமண்ட்ஸ் ஸ்டேட்…

Read more

“நடுங்கும் குளிரில் நடிகை சமந்தா செய்த காரியம்”…. பதறிப்போன ரசிகர்கள்…. உடனே நிறுத்த அட்வைஸ்…!!

தி ஃபேமிலி மேன் வெப் தொடர் புகழ்  ராஜ் மற்றும் டி.கே. தற்போது சமந்தா மற்றும் வருண் தவான் லீடிங் ரோடில் நடிக்கும் சிடாடல் என்னும் வெப் தொடரை இயக்கி வருகிறார்கள். இவர்கள் இயக்கத்தில் அண்மையில் விஜய் சேதுபதி நடித்த பார்சி…

Read more

Other Story