முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்… மார்ச் 1-ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம்… தி.மு.க பொதுச்செயலாளர் அறிவிப்பு…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தமிழக முதலமைச்சர் மார்ச் ஒன்றாம் நாள் தனது தனது…

Read more

திருமணத்திற்கு பெண் வீட்டார் கொடுத்த வரதட்சணை… திருமணத்தையே நிறுத்திய மாப்பிள்ளை… நடந்தது என்ன…??

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் டிரைவராக பணியாற்றி வரும் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில் மாப்பிள்ளை வீட்டினர் யாரும் திருமணத்தன்று வராமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக திருமணமும் நின்றது. இந்நிலையில் மாப்பிள்ளை…

Read more

“என் கணவர் சிறைக்கு சென்றாலும் நான் பெயிலில் எடுப்பேன்”…. இயக்குனர் மோகன் ஜி-யின் மனைவி ஆவேசம்….!!!

தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இந்தப் படத்திற்குப் பிறகு திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் போன்ற திரைப்படங்களை இயக்கினார். இந்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் விமர்சனங்களும் எழுந்தது. இந்த படங்களை…

Read more

நாட்டின் முதல் மின்சார டபுள் டெக்கர் ஏசி பஸ் சேவை… மும்பையில் இன்று தொடங்கி வைத்தார் போக்குவரத்து மந்திரி…!!!!!

மராட்டியத்தின் மும்பை நகரில் மின்சார அடிப்படையில் இயங்கும் போக்குவரத்து சேவை பெஸ்ட் என்னும் பெயரில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த போக்குவரத்து சேவைக்கு மக்கள் இடையே மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. நாட்டிலேயே முதன்முறையாக மின்சாரத்தில் இயங்கும் விதமாக திறன் பெற்ற குளு குளு…

Read more

“தாதா சாகேப் பால்கே விருது வென்ற பிரபலங்கள்”…. யாரெல்லாம் தெரியுமா…? முழு லிஸ்ட் இதோ…!!!

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். நடிகர் துல்கர் சல்மான் தற்போது மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தமிழிலும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன்பிறகு நடிகர் துல்கர் சல்மான் பாலிவுட்டில் சுப் என்ற திரைப்படத்தில்…

Read more

லிஸ்ட்டில் தமிழ்நாடு இருக்கு..! அதீத காலநிலை ஆபத்து..! அதிர்ச்சி தரும் ஆய்வுத் தகவல்..!

வருகின்ற 2050 ஆம் ஆண்டுக்குள் காலநிலை ஆபத்தை எதிர்கொள்ள உள்ள நூறு மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 36-வது இடத்தில் உள்ளது. 2050 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்கள் பருவ நிலையில் ஏற்படும் பேராபத்துகளை எதிர்கொள்ள இருப்பதாக சர்வதேச…

Read more

இந்திய மக்களுக்கு நாங்கள் நல்லவர்கள் என்று தெரியுமா….? இந்திய பாடலாசிரியரின் பதிலால் பரபரப்பு….!!!!

பாகிஸ்தான் நாட்டில் பிரபல உருது கவிஞரான பயஸ் அகமதுவை நினைவு கூறும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்தி திரையுலகின் பாடல் ஆசிரியரான ஜாவித் அக்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். அங்கு அவரிடம் வரிசையில் நின்ற ஒரு…

Read more

எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை விட 20 மடங்கு பெரியதா….? மெகா நகரத்தை உருவாக்கும் சவுதி அரேபியாவின் புதிய திட்டம்….!!!!

சவுதி அரேபியாவில் புதிய மெகா திட்டத்தின் படி எம்பயர் ஸ்டேட்ஸ் கட்டிடத்தை விட 20 மடங்கு பெரிய உட்புற சூப்பர் நகரத்தை உருவாக்குவதே ஆகும். இந்த திட்டத்திற்கு முகாப் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் பொருள் கனசதுரம் எனப்படும். மேலும் இது சொந்த…

Read more

இது நடைமுறைக்கு ஒத்து வருமா….? மனைவிகளை மாற்றிக்கொண்டு குடும்பம் நடத்தும் கணவன்மார்கள்….!!!!

டைலர் ரோஜர்ஸ் மற்றும் அலிசியா தம்பதி அமெரிக்காவில் வாஷிங்டன் நகரத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் தங்களது நண்பர்களான சீன் மற்றும் தயா ஹார்ட்லெஸ் தம்பதி மீது காதல் மலர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் நால்வரும்…

Read more

கட்சியின் பெயரில் பல்வேறு நாடுகளிடம் இருந்து நிதி…. லாகூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால்…. இம்ரான் கான் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி….!!!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் தன்னுடைய ஆட்சியின் போது கட்சிக்காக பல்வேறு நாடுகளிடமிருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பெடரல் ஏஜென்சி விசாரணை ஒன்றே நடத்தியது. இந்த விசாரணையில் கட்சியின் பெயரில் பத்துக்கும் மேற்பட்ட வங்கி…

Read more

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஆச்சரியம்! 2.6 பில்லியன் ஆண்டுகள் பழமையான.. சுரங்கத்தில் இருந்த தண்ணீர்..!!!

வார கணக்கில் மூடி வைக்கப்படாமல் இருக்கும் தண்ணீரை குடிப்பீர்களா என்று கேட்டால் இல்லை என்பதே பலரின் பதிலாக இருக்கும். ஆனால் விஞ்ஞானி ஒருவர் 2.6 பில்லியன் ஆண்டுகள் பழமையான தண்ணீரை குடித்துள்ளாராம். எல்லா நீறும் ஏதோ ஒரு வகையில் மறுசுழற்சி செய்யப்படுகிறது.…

Read more

அடடே சூப்பர்..! தாதா சாகேப் பால்கே விருதை வென்ற காந்தாரா பட நடிகர்… குவியும் பாராட்டு…!!

கன்னட சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் ரிஷப் செட்டி. இவர் இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த வருடம் ரிலீஸ் ஆகி தென்னிந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்று 400 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்தப் படம்…

Read more

இது வேற லெவல் ட்விஸ்ட்…. தளபதியின் லியோ படத்தில் இணைந்த லெஜண்ட் அண்ணாச்சி?…. வைரலாகும் வீடியோ…!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் வம்சி இயக்கத்தில் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தளபதி 67 படத்தில் நடிகர் விஜய் நடிக்க…

Read more

“ஏகே 62 படத்தின் இயக்குனர் இவர்தான்”…. உறுதிப்படுத்திய தல அஜித்தின் மேனேஜர்?…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் நடித்த துணிவு திரைப்படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை  பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை புரிந்தது. இந்த படத்திற்குப் பிறகு லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித்…

Read more

அட என்னய்யா சொல்றீங்க..! “தனுஷ் புதிய வீடு கட்ட ஐஸ்வர்யா தான் காரணமாம்”..!!!

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் சூப்பர் ஸ்டார் மகளான ஐஸ்வர்யாவை சென்ற 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் நடந்த நிலையில் 18 வருடங்களாக சந்தோஷமாக…

Read more

மீண்டும் தள்ளிப்போகும் அருண் விஜய் படம்… படக்குழு வெளியிட்ட அறிவிப்பு…. ரசிகர்கள் ஏமாற்றம்….!!!!!

டைரக்டர் அறிவழகன் மற்றும் அருண் விஜய் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் “பார்டர்”. இந்த படத்தில் நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இரண்டு பேரும் நாயகிகளாக நடித்து உள்ளனர். விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ்.…

Read more

அப்படி போடு…!‌‌ ரூ. 1000 கோடி வசூலித்த ஷாருக்கானின் பதான்…. அனல் பறக்கும் கலெக்ஷனால் குஷியில் படக்குழு….!!!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த மாதம் 25-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம்…

Read more

வெளியானது லவ் டுடே மேக்கிங் வீடியோ… நன்றி தெரிவித்த பிரதீப்..!!!

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் சென்ற 2019 வருடம் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். இத்திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இதனை தொடர்ந்து தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில்…

Read more

ஷாக்…! பெண் காவலர் பாலியல் பலாத்காரம்… எல்லை பாதுகாப்பு படை ஆய்வாளரின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள நைடையா மாவட்டத்தில் துங்கி எல்லை பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் காவலர் ஒருவரை எல்லை பாதுகாப்பு படை ஆய்வாளர் நேற்று இரவு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட பெண்…

Read more

செல்வராகவன் நடிப்பில் வெற்றிநடை போடும் “பகாசூரன்”… திரையுலகினர் பாராட்டு..!!!

இயக்குனரான செல்வராகவன் தற்போது பகாசூரன் திரைப்படத்தில் முதன்மை வேடத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படத்தை இயக்குனர் மோகன் ஜி இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இசையமைத்த  பகாசூரன் திரைப்படம் சென்ற பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீசானது. இத்திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று பிரபலங்கள் பலரும்…

Read more

நடிகர் பகத் பாசிலிடம்…. வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை…. வெளியான தகவல்….!!!!

கேரளாவில் மலையாள திரையுலகினரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள்  தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நடிகர் மோகன்லாலிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதேபோல் மோகன்லால் திரைப்படங்களை தயாரித்த சினிமா தயாரிப்பாளர் ஆன்டனி பெரும்பாவூரிடமும் விசாரணை…

Read more

பழைய சோறுருக்கு இவ்வளவு மவுசா?…. ஸ்ரீதர் வேம்பு போட்ட டுவிட் பதிவுக்கு வரவேற்பு….!!!!

தன் காலை உணவாக நமது மூதாதையரின் அருமருந்தான பழைய சோறு மாறி விட்டதாக சோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு டுவிட்டரில் பதிவிட்டிருந்த நிலையில், பலரும் அதற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். அதாவது, தாங்கள் மறந்திருந்த பழைய சோறு…

Read more

நாளைய (22-02-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 22-02-2023, மாசி 10, புதன்கிழமை, திரிதியை திதி பின்இரவு 03.25 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி.  பூரட்டாதி நட்சத்திரம் காலை 06.38 வரை பின்பு உத்திரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 04.50 வரை பின்பு ரேவதி.  அமிர்தயோகம் காலை 06.38 வரை பின்பு சித்தயோகம் பின்இரவு 04.50 வரை பின்பு மரணயோகம்.  சுபமுகூர்த்த நாள்.  சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் மதியம் 12.00-1.30,  எம கண்டம் காலை 07.30-09.00,  குளிகன் பகல் 10.30 – 12.00,  சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00 நாளைய ராசிப்பலன் – 22.02.2023 மேஷம்…

Read more

PS-1 : சம்பளபாக்கி எதிரொலி.. உடனடியாக வழங்கிய லைக்கா.. நன்றி தெரிவித்த மூத்த நடிகர்..!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குழந்தை ஜோதிடர் என்ற கதாபாத்திரத்தில் பட்டுக்கோட்டை ராமமூர்த்தி நடித்திருந்தார். படத்தின் நீலம் கருதி அவரின் காட்சியை படக்குழு நீக்கிவிட்டது. இதனை பட்டுக்கோட்டை ராமமூர்த்தி தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு லைக்கா நிறுவனம் சம்பளம்…

Read more

பாலியல் தொந்தரவு கொடுத்த ஜிம் பயிற்சியாளர்…. பிரபல நடிகை பரபரப்பு புகார்….!!!!

பிரபல வங்க மொழி நடிகையாக வலம் வருபவர் பாயல் சர்க்கார். இவர் பல்வேறு இந்தி திரைப்படங்களிலும் வெப் தொடர்களிலும் நடித்து உள்ளார். நடிப்பதோடு மட்டுமின்றி இவர் பாஜகவில் இணைந்து அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஜிம் பயிற்சியாளர் பாலியல் தொல்லை…

Read more

வேலை செய்பவர்கள் கவனத்திற்கு!… EPFO வெளியிட்ட முக்கிய தகவல்…..!!!!!!

வேலை செய்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வந்திருக்கிறது. நீங்கள் EPFO-ன் வட்டிக்காக காத்திருந்தால் விரைவில் உங்களது கணக்கில் பெரிய அளவில் பணம் வரப்போகிறது. ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பு 2021-22 நிதி ஆண்டிற்கான வட்டி பணத்தை (epfo வட்டி 2021-22) இதுவரையிலும்…

Read more

“எங்களுக்கு குண்டு வைக்கத் தெரியும்”… இனி அப்படி நடந்தால் அவ்வளவுதான்?…. முன்னாள் ராணுவ வீரர் பரபரப்பு ஸ்பீச்….!!!!

கிருஷ்ணகிரி ராணுவவீரர் பிரபு கொலையை கண்டித்து தமிழக பா.ஜ.க சார்பாக சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் பல பிரிவுகளைச் சேர்ந்த ஓய்வுபெற்ற…

Read more

“ஈரோடு கிழக்கில் வெற்றி திமுகவுக்கு தான்”…. செந்தில் பாலாஜியை வைத்து புது வியூகம் வகுத்த CM ஸ்டாலின்…. கள நிலவரம் இதோ…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவின் தேர்தல் பொறுப்பாளராக மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார். திமுக கட்சியின்…

Read more

அடடே சூப்பர்!… வெளிநாடு வாழ் இந்தியர்கள்… UPI மூலம் ஈஸியாக பணம் அனுப்பலாம்….!!!!

UPI உலக அளவில் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் UPI எனும் பணபரிவர்த்தனை அமைப்பு, பணம் செலுத்துவதற்குரிய மிக எளிய டிஜிட்டல் முறையாக உள்ளது. இதை மற்ற நாடுகளும் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்தியாவின் UPI மற்றும் சிங்கப்பூரின் PayNow போன்றவற்றின் ஒருங்கிணைப்பால்…

Read more

உச்சகட்ட கொடூரம்…! மாணவிக்கு கட்டாயமாக மது கொடுத்து பாலியல் பலாத்காரம்…. நண்பர்களின் வெறிச்செயல்….!!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் நரசிங் மாணவி ஒருவர் வசித்து வரும் நிலையில் அந்த மாணவி ஒரு வாலிபருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். அந்த வாலிபரின் நண்பர் ஒருவரும் மாணவியுடன் பழகி வந்துள்ளார். இவர்கள் மூவரும் அடிக்கடி சந்தித்து பேசிய நிலையில்…

Read more

பகீர்…! “சுற்றி வளைத்த தெருநாய்கள்”…. வெறியோடு கடித்து குதறியதில் 4 வயது சிறுவன் பரிதாப பலி….!!!!

இந்தியாவில் வட மாநிலங்களில் தெருநாய்கள் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் வருகிறது. தெரு நாய் கடியால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் பாதிப்படைகிறார்கள். இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் என்ற பகுதியில் 4 வயது சிறுவனை 3…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

ஹோலி பண்டிகைக்கு முன்பாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. அதாவது, இம்மாதம் அனைத்து அட்டைதாரர்களுக்கும் மீண்டும் ஒருமுறை ரேஷன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரேஷன் விநியோகம் பிப்,.20 ஆம் தேதி முதல் பிப்,.28 வரை நடைபெறும். அதோடு…

Read more

கப்பலில் அடிபட்டு இறந்ததா…? கரை ஒதுங்கிய ராட்சத ஆமை…. வனத்துறையினரின் தகவல்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வன காவலர் ஜோயல் வேட்டை தடுப்பு காவலர் சிவக்குமார்…

Read more

“இனி யாரும் தப்பிக்க முடியாது”…. திருப்பதியில் முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் புதிய மெஷின் அறிமுகம்… வெளியான அறிவிப்பு…!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகிறார்கள். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு வரும் சில பக்தர்கள் இடைத்தரகர்கள் மூலம் தங்குவதற்கான அறைகளை பெறுவதோடு லட்டு பிரசாதமும்…

Read more

பள்ளி கட்டிட “சிலாப்”பில்…. உணவு, தண்ணீரின்றி தவித்த நாய்…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காட்டாதுறையில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. சனி ஞாயிறு, விடுமுறை முடிந்து நேற்று பள்ளிக்கு சென்ற மாணவர்கள் 3-வது மாடியில் கட்டிடத்தை ஒட்டி இருக்கும் சிலாப்பில் நாய் சோர்வாக படுத்து கிடந்ததை பார்த்து ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். அந்த சிலாப்பில்…

Read more

விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் ஈட்டும் சூப்பர் திட்டம்… வெளியான தகவல்….!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின் கீழ் இயங்கிவரும் விற்பனைக்குழு கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேசிய வேளாண்மை சந்தை திட்ட பண்ணை வர்த்தகம் மூலம்  நெல் கொள்முதல் விவசாயிகளின் இருப்பிடத்திற்கு நேரடியாக சென்று…

Read more

15 ஆண்டுகளாக சேதமடைந்த சோலார் மின்வேலி…. விவசாயிகள் கோரிக்கை நிறைவேற்றபடுமா…?

தேனி மாவட்டம் கூடலூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் பெருமாள் கோவில் புலம், கழுதைமேடு, சுரங்கனார் வனப்பகுதி, கல் உடைச்சான் பாறை, ஏகலூத்து போன்ற வனப்பகுதிகள் உள்ளன. இங்கு ஏராளமான விவசாயிகள் மானாவாரி நிலங்களில் விவசாயம் செய்து வரும் நிலையில், இந்த…

Read more

பழைய ஓய்வூதிய திட்டம்…. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட ஷாக் நியூஸ்….!!!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு (என்பிஎஸ்) ஒதுக்கிய பணத்தை பழைய ஓய்வூதியத் திட்டத்திற்காக(ஓபிஎஸ்) மாநில அரசுகளுக்கு வழங்க மறுத்து விட்டார். ஏதாவது காரணத்திற்காக மத்திய அரசிடமிருந்து என்பிஎஸ் நிதியை பெறலாம் என்று மாநிலங்கள் முடிவுசெய்தாலும், அது…

Read more

அளவுக்கு அதிகமான சர்க்கரை மாத்திரை…. டாஸ்மாக் மேற்பார்வையாளர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை உண்டானாகுழி பகுதியில் தோமஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அறுமணையில் இருக்கும் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான…

Read more

முட்டை வீசிய மர்ம நபர்கள்…. பெண்ணிடம் தங்க சங்கிலி அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாடம்பாக்கத்தில் கவிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் கவிதா மீது கோழி முட்டையை வீசியுள்ளனர். பின்னர் அவரது…

Read more

டைட்டானிக் பட வசூலை முறியடித்த “அவதார்-2″…. எவ்வளவு கோடி தெரியுமா?…. இதோ விபரம்…..!!!!

ஜேம்ஸ் கேமரூன் டைரக்டில் அவதார் தி வே ஆப் வாட்டர் திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது. இந்த படம் தொடர்ந்து வசூலை அள்ளி குவித்து வந்தது. 2 மாதங்களாக உலகின் பல…

Read more

ஆரஞ்சு பழத்தால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட மக்கள்…. இத்தாலியில் களைகட்டிய திருவிழா…!!!!

இத்தாலி நாட்டில் வருடந்தோறும் ஆரஞ்சு பழங்களை ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடும் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்த திருவிழா ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இத்தாலியில் ஆரஞ்சு பல சண்டை திருவிழா…

Read more

நடிகர் சுதீப் படத்தை டைரக்டு செய்யும் வெங்கட் பிரபு…. வெளிவரும் தகவல்…..!!!!!

மாநாடு திரைப்படத்தின் மிகப் பெரிய வெற்றியை அடுத்து தற்போது தெலுங்கில் இளம் நடிகர் நாகசைதன்யா நடித்து வரும் கஸ்டடி என்ற படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் கதாநாயகியாக கிர்த்தி ஷெட்டி…

Read more

குப்பை தொட்டியில் கிடந்த குழந்தை உடல்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள முத்துக்குமாரப்ப சாலையில் இருக்கும் குப்பை தொட்டியில் பிறந்து 5 மாதமே ஆன குழந்தை இறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…

Read more

நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு…. தனது வீட்டை பகிர்ந்த இலங்கை பெண்….!!!!

துருக்கி மற்றும் சிரியாவை தாக்கிய அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரம் ஆகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கான்கிரீட் குவியல்களை அகற்ற அகற்ற பிணங்கள் தென்பட்டுக் கொண்டிருப்பதால்…

Read more

தெருவில் சூப்பரா டான்ஸ் ஆடிய லியோ பட நடிகை…. வெளியான புகைப்படம்…. வைரல்….!!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தின் சூட்டிங் இப்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. இப்படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த் போன்றோர் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர். அதோடு பிக்பாஸ் பிரபலம் அபிராமி வெங்கடாச்சலமும் ஒரு கேரக்டரில் நடிக்கவுள்ளார்.…

Read more

397 கிராம் நகைகளை அடகு வைத்த நபர்…. வங்கி அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள என்.எஸ்.சி போஸ் சாலையில் சிவாஜி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு சிவாஜி 397 கிராம் தங்க நகைகளை தம்பு செட்டி தெருவில் இருக்கும் தனியார் வங்கியில் அடகு வைத்து 18 லட்ச ரூபாய் கடன்…

Read more

உணவு வங்கிகளை நாடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு…. வெளியான ஆய்வறிக்கையால் அதிர்ச்சி….!!!!

பணக்கார நாடு என்று உலகமே அண்ணாந்து பார்க்கும் நாடு தான் சுவிட்சர்லாந்து. அங்குள்ள மக்கள் இலவச உணவுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் புகைப்படம் வெளியாகிய அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதேபோல் இங்கிலாந்து நாட்டிலும் உணவு வங்கிகளை சார்ந்து இருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக…

Read more

பேருந்தில் வர வேண்டியதுதானே…? கணவரை திட்டிய மனைவி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல் புவனகிரி பெருமாள் கோவில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இந்திராவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். இதில் ராமமூர்த்தி சிதம்பரத்தில் கோழி இறைச்சி கடை நடத்தி வந்துள்ளார். நேற்று…

Read more

80 ஆண்டுகளுக்கு முன்பு…. தந்தை விட்டுச் சென்ற பொக்கிஷத்தை…. கண்டுபிடித்த அசத்திய மகன்….!!!!

போலந்து நாட்டிற்குள் 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சோவியத் ராணுவம் நாட்டிற்குள் முன்னேறி வந்தது. அப்போது கிளாஸேவ்ஸ்கி என்பவரது குடும்பம் அவர்களுடைய வெள்ளி பொருட்களை கிழக்கு போலந்தில் உள்ள அவர்களது தோட்டத்தில் முழங்கால் அளவுள்ள குழியில் புதைத்து விட்டு தப்பி…

Read more

Other Story