ஆரஞ்சு பழத்தால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட மக்கள்…. இத்தாலியில் களைகட்டிய திருவிழா…!!!!

இத்தாலி நாட்டில் வருடந்தோறும் ஆரஞ்சு பழங்களை ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடும் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்த திருவிழா ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இத்தாலியில் ஆரஞ்சு பல சண்டை திருவிழா…

Read more

Other Story