கடித்து குதறிய குரங்கு…. அலறி துடித்த சிறுவன்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கு அகஸ்தியர் புரம் பகுதியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கவின் விக்ரமசிங்கபுரத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை 8 மணிக்கு சிறுவன் பள்ளிக்கூடத்திற்கு சைக்கிளில் புறப்பட்டான்.…

Read more

Other Story