கணவரை இழந்த பெண் தூய்மை பணியாளர்…. அத்துமீறிய சுகாதார ஆய்வாளர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை பேரூராட்சியில் நகராட்சி என்பவர் சுகாதார ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று திசையன்விளை பேரூராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்க்கும் கணவரை இழந்த பெண் குப்பை கிடங்கில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த…

Read more

Other Story