கடகம் ராசி அன்பர்களே..!
இன்று தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உருவாகும்.

இன்று தாராள பணவரவு உண்டாகும். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். பொறுப்புகளை யாரையும் நம்பியும் ஒப்படைக்க வேண்டாம். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். உரையாடும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். முயற்சிகள் பழிக்கும் நாளாக இருக்கும் செயல்களில் வெற்றி அதிகரிக்கும்.

சக பணியாளர்களின் ஆதரவு உண்டாகும். முன் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெள்ளை உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பச்சை நிறம்.