தமிழ்நாடு முழுவதும் இன்று கொரோனா ‘ஹை அலர்ட்’…. அரசு புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக முழுவதும் ஏப்ரல் 10 மற்றும்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இனி இ-சேவை மையங்கள்…. அரசின் அசத்தலான திட்டம்…!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கூட்டுறவு துறையின் வருமானத்தை அதிகரிக்கும் விதமாக ரேஷன் கடைகளில் அரசு வைபை குறைந்த செலவில் மக்களுக்கு வழங்கும் திட்டம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.…

Read more

தமிழகத்தில் அரங்கேறும் புதிய வகை மோசடி…. மக்களுக்கு காவல் ஆணையர் எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினந்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் புதிய மோசடியில்…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. கிழக்கு…

Read more

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஒருவர் பலி….!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மாநில அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலால் தற்போது தமிழகத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதாவது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா…

Read more

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கொரோனா தீவிர கட்டுப்பாடு?…. பரபரப்பு தகவல்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அனைத்து மருத்துவமனைகளும் 100% முக கவசம் கட்டாயம்…

Read more

தமிழகத்தில் இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது…. ரூ.5 லட்சம் பரிசுத்தொகை…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சிறந்த இதழியாளர்களை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ஒவ்வொரு வருடமும் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி வழங்கப்படும் நிலையில் இந்த விருதுடன் 5 லட்சம் பரிசு தொகையும்…

Read more

பிரதமரிடம் 13 கோரிக்கைகளை முன்வைத்த முதல்வர் ஸ்டாலின்…. இதோ முழு விவரம்….!!!

பிரதமர் மோடி நேற்று தமிழகம் வந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவரை சந்தித்து தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் வழங்கினார். அதில் 13 முக்கிய கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன. பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக பிரதமர்…

Read more

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு முழு மதிப்பெண்…. தேர்வுத்துறை அறிவிப்பு….!!!!

பிளஸ் டூ பொதுத் தேர்வில் கணித பாடத்திற்கு ஐந்து மதிப்பெண்கள் மாணவர்களுக்கு கூடுதலாக வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான +2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி நிறைவு பெற்றது.…

Read more

மக்களே உஷார்..! தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கிழக்கு…

Read more

பிரதமர் மோடி வருகை…. தமிழகம் முழுவதும் இன்று ஹை அலர்ட்…. பாதுகாப்பு பணியில் 26 ஆயிரம் காவலர்கள்….!!!

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். சென்னை வரும் அவர் விமான நிலையத்தில் புதிய முனைய கட்டிடம், சென்னை மற்றும் கோவை வந்தே பாரத் ரயில் சேவை,தாம்பரம் மற்றும் செங்கோட்டை இடையே வாரம் மூன்று முறை விரைவு…

Read more

ஏப்ரல் 10ஆம் தேதிக்கு பிறகு…. தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரலாம்…. பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா….!!!!

தமிழகத்தின் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவர் தான் எச் ராஜா. பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருக்கும் இவர் பரபரப்பாகவும் ஆவேசமாகவும் பேசுவதில் பெயர் போனவர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட இவர் தோல்வி அடைந்தார். அடுத்த வருடம்…

Read more

தமிழக மக்களே…. இனி முகக்கவசம் கட்டாயம்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அனைத்து மருத்துவமனைகளும் 100% முக கவசம் கட்டாயம்…

Read more

தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்?…. அமைச்சர் சுப்பிரமணியன் திடீர் விளக்கம்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அனைத்து மருத்துவமனைகளும் 100% முக கவசம் கட்டாயம்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடை அடைப்பு போராட்டம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழக முழுவதும் இன்று ரேஷன் கடைகளை அடைத்து போராட்டம் நடைபெறும் என அரசு பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரேஷன் கடை சங்க மாநில தலைவர் ஜெயச்சந்திரன் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த தாக்குதலில்…

Read more

“தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பநிலை”… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் ஏப்ரல் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இதேபோன்று…

Read more

அப்படி போடு…! தமிழ்நாட்டில் விரைவில் ஹெலிகாப்டர் சேவை… அரசு நடவடிக்கை…!!

தமிழகத்தில் உள்ள நகரங்களுக்கு இடையே ஹெலிகாப்டர் சேவையை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட ஹெலிபேடுகள் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. இதை பயன்படுத்துவதற்கு அரசு தற்போது முடிவு செய்துள்ளது. இதற்கான பரிந்துரையை இந்திய தொழில்நுட்ப நிறுவனமான டிட்கோ…

Read more

கூட்டுறவு வங்கிகளில் கடன்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவதற்கான வயது உச்சவரம்பு 60 இலிருந்து 70 ஆக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான…

Read more

BREAKING: தமிழகத்தில் 1 – 9ம் வகுப்புக்கு விடுமுறை தேதி அறிவிப்பு…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் பொது இடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் அனைவரும் முகம் கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வேகமாக பரவி வருவதால்…

Read more

தமிழகத்தில் ஒரே நாளில் இவ்வளவா?…. மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிய வேண்டும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதேசமயம் மருத்துவமனைகளில் 100% முக கவசம் கட்டாயம் எனவும்…

Read more

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை… அரசு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலமாக லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வேலைவாய்ப்பற்ற…

Read more

தமிழக மக்களே…. இனி வீடு தேடி வரும் ரேஷன் கார்டு…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் சக்கரபாணி,தமிழக முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்குவதை உறுதி செய்து இருக்கிறோம். இடைத்தரகர்கள் இல்லாமல் குடும்ப…

Read more

இனி இதற்கு 25 சதவீதம் மானியம்…. சட்டப்பேரவையில் அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தென்னை நார் பொருள்கள் தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்கு 25% மானியம் வழங்கப்படும்…

Read more

COVID BREAKING: தமிழகத்தில் ஐசியுவில் 3 பேர்…. சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு பரவலாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் பொது இடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா…

Read more

தமிழகத்தில் ஒப்பந்த அடைப்படையில் 400 ஓட்டுனர்கள் நியமனம்…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் அரசு பேருந்துகளை இயக்க ஒப்பந்த அடிப்படையில் 400 ஓட்டுநர்களை நியமிக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட வழித்தடங்களில் ஒப்பந்த ஓட்டுனர்களை பணியமற்ற போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதாகவும் இந்த பணிகளுக்கு தகுதியும்…

Read more

தமிழக மாணவர்களுக்கு…. ‘மாதம் ரூ.1000’ திறனறி தேர்வு திட்டம் அறிமுகம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…..!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்…

Read more

தமிழகத்தில் ஆன்லைனில் ஆவின் பொருட்கள்…. அமைச்சர் நாசர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று பால்வளத்துறை மானியம் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், தமிழகத்தில் ஆன்லைனில் ஆவின் பால் பொருட்களை விற்பனை செய்வதற்கான வசதி செய்யப்படும் என அறிவித்துள்ளார். மேலும் அம்பத்தூர் பால்பண்ணை வளாகத்தில் புதிய சாக்லேட்…

Read more

தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் ரேஷன் பொருள் வீடு தேடி வரும்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் மக்களின் வசதிக்காக அரசு பல்வேறு திட்டங்களை அவ்வப்போது செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மே மாதம் முதல் ஒரே நாடு ஒரே…

Read more

1000 மீனவருக்கு ரூ.1 கோடி மானியம்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் மீனவர்கள் இயற்கை மரணத்திற்கான நிவாரண தொகை 15000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்தப்படும் என மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் இது குறித்து பேசிய அவர், கடலில் மீன்…

Read more

தமிழகம், புதுச்சேரியில் இன்று(ஏப்ரல் 6) தொடங்குகிறது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கிய நிலையில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அன்மையில் தேர்வு முடிவு அடைந்த நிலையில் நேற்று…

Read more

இவர்களுக்கெல்லாம் உரிமைத்தொகை ரூ.1,000 கிடைக்காது?…. அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகும் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்த நிலையில் குடும்பத் தலைவிகள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.…

Read more

கொரோனா உறுதியானால் 5 நாட்கள் தனிமைப்படுத்துதல்…. தமிழக அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் முக கவசம் கட்டாய மணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா…

Read more

BRERAKING : “அவசர பொதுமுக்கியத்துவம்”….. சற்றுநேரத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…..!!!!

நிலக்கரி எடுப்பு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் “அவசர பொது முக்கியத்துவம்” வாய்ந்த தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. திமுகவின் டிஆர்பி ராஜா (ஆளும் கட்சி), அதிமுகவின் அருண்மொழி தேவன் (எதிர்க்கட்சி) ஆகியோர் தீர்மானம் கொண்டு வருகின்றனர். இன்னும் சற்று நேரத்தில் இந்த தீர்மானத்திற்கு…

Read more

முதல்வர் ஸ்டாலினுக்கு போட்டியாக…. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் உடன்பிறப்புகளாய் இணைவோம் என்ற முழக்கத்துடன் இரண்டு கோடி பேரை திமுகவில் இணைக்க வேண்டும் என தொண்டர்களுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இதற்கு போட்டியாக சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்று கொண்ட எடப்பாடி பழனிச்சாமி முக்கிய அறிவிப்பு…

Read more

4 பேர் மரணம்…. தமிழகத்தில் யாரும் பீதியை கிளப்ப வேண்டாம்…. அமைச்சர் மா. சுப்பிரமணியன்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் பொது இடங்களில் முக கவசம் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. அதே சமயம் திரையரங்குகள் மற்றும் மருத்துவமனைகளில்…

Read more

தமிழகம், புதுச்சேரியில் நாளை தொடங்குகிறது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கிய நிலையில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முன்தினம் தேர்வு முடிவு அடைந்த நிலையில்…

Read more

Breaking: தமிழகத்தில் இனி இங்கெல்லாம் மாஸ்க் கட்டாயம்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு பரவலாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதே சமயம் அனைத்து மருத்துவமனைகளிலும் இனி…

Read more

தமிழகத்தில் இன்று(ஏப்ரல் 4) இதற்கெல்லாம் தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

இந்தியா முழுவதும் இன்று மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து வகை மதுக்கடைகளும் மூடப்படுவதாக புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது. அதனைப் போலவே தமிழகத்தில் கோவையில் இன்று இறக்கி கடைகள் மூடப்பட வேண்டும் என கோவை மாநகராட்சி நிர்வாகம்…

Read more

ஏப்ரல் 10 முதல் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடக்கம்…. வெளியான அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கியது. இதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி பொது தேர்வு தொடங்கும் நிலையில் ஏப்ரல் 20-ம் தேதி…

Read more

“குஷியோ குஷி”….. தமிழகத்தில் இன்று முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கியது. இதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி பொது தேர்வு தொடங்கும் நிலையில் ஏப்ரல் 20-ம் தேதி…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(ஏப்ரல் 4) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பொதுவாகவே முக்கிய பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று  ஏப்ரல் நான்காம் தேதி டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விதியை மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடுமையான…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(ஏப்ரல் 4) பொது விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி  ஏப்ரல் 4-ம் தேதி அதாவது இன்று கொண்டாடப்பட உள்ளது. வருடம் தோறும் மகாவீர் ஜெயந்திக்கு நாடு முழுவதும் அரசு விடுமுறை விடப்படும். அதன்படி தமிழகத்தில் இன்று  பள்ளிகள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. அதனை…

Read more

மகாவீர் ஜெயந்தி…. தமிழகம் முழுவதும் நாளை (ஏப்ரல் 4) விடுமுறை அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி வருகின்ற ஏப்ரல் 4-ம் தேதி அதாவது நாளை கொண்டாடப்பட உள்ளது. வருடம் தோறும் மகாவீர் ஜெயந்திக்கு நாடு முழுவதும் அரசு விடுமுறை விடப்படும். அதன்படி தமிழகத்தில் நாளை பள்ளிகள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது.…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் சம்பளம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரி பல கோரிக்கைகள் எழுந்த நிலையில் அரசு இது தொடர்பாக பரிசீலனை…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. ஒரு பக்கம் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் நிலையில் ஆங்காங்கே மழை பெய்து வருவது மக்களை சற்று குளிரூட்டும் விதமாக உள்ளது.…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை…. வானிலை ஆய்வு மையம்…..!!!

தமிழகத்தில் கடந்த ஒரு சில வாரங்களாகவே பல மாவட்டங்களிலும் கோடை மழை பெய்து கொண்டிருக்கிறது. வெயில் ஒரு பக்கம் வாட்டி வதைக்கும் சூழலில் மழை பெய்து மக்களை சற்று குளிரூட்டி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 16…

Read more

தமிழகத்தில் நாளை முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கிய நிலையில் தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி பொது தேர்வு…

Read more

தமிழகத்தில் இனி திரையரங்குகளில் மாஸ்க் கட்டாயம்?…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை இரட்டை இலக்கத்தில் பதிவான கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 100- ஐ கடந்து பதிவாகி வருகிறது.இதனால் மக்கள் அனைவரும் முறையாக முக…

Read more

தமிழக அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி கையிருப்பு இல்லை…. அமைச்சர் சுப்பிரமணியன்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் நேற்று முதல்…

Read more

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கா?…. அமைச்சர் திடீர் விளக்கம்…..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் நேற்று முதல்…

Read more

Other Story