தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கிய நிலையில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முன்தினம் தேர்வு முடிவு அடைந்த நிலையில் நேற்று முதல் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. என் நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. இந்த தேர்வை சுமார் ஒன்பது புள்ளி 76 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் கைப்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட நிலையில் கண்காணிப்பாளர்களும் தேர்வு மையத்திற்கு கைபேசி கொண்டுவர அனுமதி கிடையாது.
தமிழகம், புதுச்சேரியில் நாளை தொடங்குகிறது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு….!!!!
Related Posts
+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய தகவல்…!!
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள்,…
Read moreசாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றினால் ரூ.5000 வெகுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!
சாலை விபத்துக்களில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த உதவிக்கு ஒன்றிய அரசு ரூ.5,000 வெகுமதி அளித்து வரும் நிலையில், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும்…
Read more