தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் சம்பளம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரி பல கோரிக்கைகள் எழுந்த நிலையில் அரசு இது தொடர்பாக பரிசீலனை செய்து வந்தது. இந்நிலையில் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு 8,600 முதல் 29 ஆயிரம் ரூபாய் வரையும், கட்டுனர்களுக்கு 7800 முதல் 26 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வால் ரேஷன் கடை ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
இனி 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!
ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள் 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம் என தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். எத்தனை வாகனங்கள் வருகிறது என்பதை கணக்கிடவே இ-பாஸ் நடைமுறை என விளக்கமளித்த அவர், செல்போன் மூலமாகவே உடனடியாக அதனைப்…
Read moreஒரே பாணியில் 2 முக்கிய பிரமுகர்கள் கொலை…? வெளியான அதிர்ச்சி தகவல்….!!
அமைச்சர் K.N.நேரு தம்பி ராமஜெயம் கொலையும், காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரி இருப்பதாக சந்தேகித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாள்களுக்கு முன், கை, கால்கள் கட்டப்பட்டு ஜெயக்குமார் இறந்து கிடந்தார். இதேபோல, 2012ஆம்…
Read more