நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி வருகின்ற ஏப்ரல் 4-ம் தேதி அதாவது நாளை கொண்டாடப்பட உள்ளது. வருடம் தோறும் மகாவீர் ஜெயந்திக்கு நாடு முழுவதும் அரசு விடுமுறை விடப்படும். அதன்படி தமிழகத்தில் நாளை பள்ளிகள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. அவரைப் போலவே தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டிருக்கும். விதிகளை மீறி மது விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாவீர் ஜெயந்தி…. தமிழகம் முழுவதும் நாளை (ஏப்ரல் 4) விடுமுறை அறிவிப்பு….!!!
Related Posts
“பேனர், கட்-அவுட்களுக்கு முற்றிலும் தடை!”.. அமைச்சர் என். ஆனந்த் உத்தரவு..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பேனர்கள் மற்றும் கட்-அவுட்கள் வைப்பதைத் த.வெ.க நிர்வாகிகள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக வெற்றிக்…
Read more“நான் அப்படித்தான் பேசுவேன்!”.. செல்போன் பேச்சால் வந்த வினை.. சொந்த ஊர் கோவில் திருவிழாவுக்கு வந்த இடத்தில் விபரீதம்..!!
நெல்லை அருகே ஆறுமுகம், இவரது மனைவி கண்ணம்மா. இந்த தம்பதிக்கு ராமலட்சுமி (23) என்ற மகளும், ராகுல் (22), முத்துகிருஷ்ணன் (20) ஆகிய இரண்டு மகன்களும் இருந்தனர். ராமலட்சுமி தனியார் சூரிய மின்சக்தி நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். தம்பி முத்துகிருஷ்ணன்…
Read more