முக்கியமான கோயில்களில் கர்ப்பிணி, பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விரைவாக தரிசனம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் கோயில்களில் விரைவாக தரிசனம் செய்ய தனி வரிசை கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் 12 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோவிலில் இவர்கள் விரைவில் தரிசனம் செய்ய நடவடிக்கை?…. வெளியான உத்தரவு…..!!!!
Related Posts
கனமழை எச்சரிக்கை… 4 மாவட்டங்களுக்கு விரைந்த பேரிடர் மீட்பு படை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில்…
Read moreஉள்ளூர் மக்களும் இபாஸ் எடுப்பது கட்டாயம்…. வெளியானது புதிய அறிவிப்பு….!!!
கொடைக்கானலுக்கு செல்ல உள்ளூர் மக்களும் ஒருமுறை இ-பாஸ் எடுப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் இ-பாஸ் பெற்ற பின்னர் கொடைக்கானலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் உள்ளூர் மக்களுக்கும் ஒருமுறை இ- பாஸ்…
Read more