தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும்…

Read more

செறிவூட்டப்பட்ட அரிசி பைகளில் எச்சரிக்கை வாசகம்…. தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் செறிஊட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் பையில் எச்சரிக்கை வாசகம் இடம் பெறாதது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்…

Read more

ரேபிஸ் நோயை தடுக்க அனைத்து நாய்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு தடுப்பூசி கட்டாயம்… பொது சுகாதாரத் துறை உத்தரவு…!!!

தமிழக பொது சுகாதாரத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்கள் இணைந்து ரேபிஸ் என்ற வெறிநாய்க்கடி நோயை தடுப்பது தொடர்பான கருத்தரங்கு சென்னையில் நடத்தப்பட்டது. அதில் தெருநாய்களை கட்டுப்படுத்துவது மற்றும் தடுப்பூசி போடுவது குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில் இந்த நோயால் வருடத்திற்கு தமிழகத்தில் 10…

Read more

தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அரசின் புதிய திட்டம்… இனி யாரும் தப்ப முடியாது… புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவருக்கும் தடையின்றி இலவச ரேஷன் அரிசி வழங்க வேண்டும் என தமிழக அரசு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனால் ரேஷன் கடை…

Read more

மகளிர் உரிமைத் தொகை… 2 நாட்கள் முகாம்கள் நடைபெறாது… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ள நிலையில் தற்போது இரண்டாம் கட்ட முகாம்கள் கடந்த ஐந்தாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. வருகின்ற ஆகஸ்ட் 16ஆம் தேதி உடன் முகாம்கள் நிறைவடையும்…

Read more

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முறைகேடு… ஒரே மாதிரி மதிப்பெண் பெற்ற மாணவர்கள்…. அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் மாதம் நடைபெற்ற நிலையில் அதன் பிறகு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் மாதம் நடந்து முடிந்தது. இந்நிலையில் மதுரையில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையம் ஒன்றில் திருத்தப்பட்ட இரண்டு மாணவர்களின்…

Read more

தமிழகத்தில் ஆகஸ்ட் 15 டாஸ்மாக் கடைகள் மூடல்… அனைத்து கடைகளுக்கும் பறந்து அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நிலைநாட்டும் விதமாக தீபாவளி மற்றும் பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் என பல முக்கிய நாட்களில் மது கடைகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி வருகின்ற ஆகஸ்ட் 15ஆம்…

Read more

தடுப்பூசி தவறவிட்ட குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு சிறப்பு முகாம்.. இன்று ஒரு நாள் மட்டுமே… மறந்துராதீங்க..!!!

தமிழகத்தில் தடுப்பூசிகளை தவறவிட்ட குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான முதல் கட்ட சிறப்பு தவணை தடுப்பூசி முகாம் ஆகஸ்ட் 7 தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் 12இன்று  முடிவடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள்…

Read more

மஞ்சள் நிற பேருந்துகளின் சிறப்புகள் என்ன?…. இனி ஜொலியாக போகலாம்… அசத்தும் தமிழக அரசு…!!!

சென்னை தீவுத்திடரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் 14.90 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட 100 பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முதல்வர் ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்ட 52…

Read more

பிளஸ் 1 மாணவர் சேர்க்கை… தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் பிளஸ் ஒன் வகுப்பில் விரும்பிய பாடத்திட்டத்தில் சேர தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்…

Read more

தமிழகத்தில் இனி காலி மனை பதிவுக்கு இது கட்டாயம்… பதிவுத்துறை புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் இனி காலி மனை பதிவின்போது அந்த இடத்திற்கான அண்மைக்கால புகைப்படத்தை இணைப்பது கட்டாயம் என்று பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. கட்டடமாக இருந்து அதனை காலியிடம் என்று பதிவு செய்தால் சார் பதிவாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரிக்கை…

Read more

மகளிர் உரிமைத் தொகைக்கு நீங்க இன்னும் விண்ணப்பிக்கலையா?… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு வருகின்ற ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி…

Read more

தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் முதல்நிலை படிப்புக்கு ஆகஸ்டு 14 முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல் நிலை படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகளில் நடப்பு ஆண்டில் காலியாக…

Read more

விவசாயிகளுக்கு நிவாரண நிதி…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட ஆறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு 181 கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை குறைந்த காரணத்தால் பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர்…

Read more

தமிழக மக்களே இன்று முதல் மஞ்சள் பேருந்தில் பயணிக்கலாம்… தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் புதுப்பிக்கப்பட்டு மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட்ட 100 பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கின்றார். தமிழகத்தில் புகர் செல்லும் புதிய பேருந்துகள் நீல நிறத்திலும், நகர மற்றும் மாநகர பேருந்துகள் பெரும்பாலும் சிவப்பு…

Read more

குடிமைப்பணி முதன்மை தேர்வர்களுக்கு ஊக்கத்தொகை… இன்று (ஆகஸ்ட் 11) முதல் விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடிமைப் பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வில் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற முதன்மை தேர்வுக்கு எதிர் கொள்வோருக்கு உதவும் வகையில் ஒரு திட்டம் செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் படி முதன்மைத் தேர்வை எதிர்கொள்வோருக்கு தல 25…

Read more

மாணவர்களுக்கு ரூ.1000.. உடனே விண்ணப்பிங்க… தமிழக அரசு அறிவிப்பு…!!!

முதலமைச்சர் திறனாய்வு தேர்வுக்கு ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை பிளஸ் 1 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ள தேர்வுக்கு அரசு பள்ளிகளில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவ மாணவிகள்…

Read more

குடிமைப்பணி முதன்மை தேர்வர்களுக்கு ஊக்கத்தொகை… ஆகஸ்ட் 11 முதல் விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடிமைப் பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வில் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற முதன்மை தேர்வுக்கு எதிர் கொள்வோருக்கு உதவும் வகையில் ஒரு திட்டம் செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் படி முதன்மைத் தேர்வை எதிர்கொள்வோருக்கு தல 25…

Read more

இனி உரிமம் பெறாமல் இங்கு மது விற்பனை செய்தால்… தமிழக அரசு கடும் எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இனி உரிமம் பெறாமல் சிறு கடைகளில் மதுபானம் விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான உரிமங்கள் அனைத்தும் மாநில மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகளின் கீழ்…

Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு முக்கிய அறிவிப்பு… Admit Card வெளியீடு…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மாநில நீதித்துறை சேவையில் காலியாக உள்ள சுமார் 245 சிவில் நீதி பணியிடங்களுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. அதற்கான விண்ணப்ப செயல்முறை கடந்த ஜூன் 30-ம் தேதியுடன் நிறைவு பெற்ற நிலையில் இந்த பணிக்கு மாதம்…

Read more

மாணவர்களுக்கு ரூ.75,000 கல்வி உதவித்தொகை… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டம் மூலமாக பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் சீர் மரபின பழங்குடியினத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளிகளில் ஒன்பதாம்…

Read more

இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு தனியார் துறையுடன் சேர்ந்து மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதன்படி தற்போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி தேனி…

Read more

தமிழகத்தில் 10ம் வகுப்பு தனித் தேர்வர்கள் இன்று (ஆகஸ்ட் 10) முதல் விண்ணப்பிக்கலாம்… அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடப்பு கல்விய ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத விருப்பமுள்ள தனித்தேர்வர்கள் மற்றும் 2012 ஆம் ஆண்டுக்கு முன்பு பழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியடைந்த தேர்வர்கள் அனைவரும் அறிவியல் பாட செய்முறை பயிற்சி…

Read more

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!

இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய சீர் மரபினர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை என்ற திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் கல்வி உதவித்தொகை…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் ஆகஸ்ட் 14 இனிப்பு பொங்கல்… அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவர்களுக்கு முன்னால் முதல்வர்களின் பிறந்த நாள்களில் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டு வரும்…

Read more

தமிழகத்தில் டீப்ஃபேக் தொழில்நுட்பம் மூலம் மோசடி… மக்களே உஷாரா இருங்க… காவல்துறை எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது கைபேசியில் டீப்ஃபேக் தொழில்நுட்பம் மூலமாக மோசடி நடைபெறுவதால் பொதுமக்கள் கவனமாக இருக்கும் படி தமிழக காவல்துறை சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புதிய…

Read more

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கணுமா?… ஆகஸ்ட் 21 வரை வீடு தேடி வரும் சேவை… தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வீடு வீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி வருகின்ற ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் எனவும் அப்போதே பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு அறிவித்துள்ளார். வீடு…

Read more

தமிழகத்தில் விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்துகள்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பண்டிகை நாட்கள் மட்டும் அரசு விடுமுறை நாட்களில் மக்கள் பலரும் வெளியூருக்கு செல்வதால் அரசு பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் முக்கிய…

Read more

+2 துணைத்தேர்வு விடைத்தாள் நகல் இன்று வெளியீடு… அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பிளஸ் 2 துணைத் தேர்வு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் அதனை இன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்…

Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டங்களுக்கு ஊள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று ஆகஸ்ட் 9 உள்ளூர் விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதனைப் போலவே சேலம் மாவட்டத்திலும் இன்று அனைத்து அம்மன் ஆலயங்களிலும் ஆடி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில்…

Read more

சற்றுமுன்: கட்டணம் உயர்வு இல்லை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று தமிழக அரசு சற்று முன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சொந்த வீடு வாங்குவோருக்கு பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது. இதை யாரும் நம்ப வேண்டாம்…

Read more

சுதந்திர தினம்: தமிழகத்தில் பாதுகாப்புக்கு 1 லட்சம் போலீஸ்…. அரசு உத்தரவு…!!!

நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 76 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதில் சென்னையில் இரவு ரோந்து மற்றும் கண்காணிப்பு என சுமார்…

Read more

ரேஷன் கார்டு தொலைந்தால் இனி கவலை வேண்டாம்… அரசு சூப்பர் அறிவிப்பு..!!!

உங்களின் ரேஷன் கார்டு தொலைந்து விட்டால் முதலில் https://www.tnpds.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று உங்களது ஐடி மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை உள்ளிட்டு லாகின் செய்ய வேண்டும். அதன் பிறகு tnpds ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடும் ஆப்ஷனை தேர்வு…

Read more

சற்றுமுன்: அதிரடியாக மாற்றியது தமிழக அரசு…. பறந்தது உத்தரவு..!!!

ஈரோடு வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் கட்டுப்பாட்டு அறிக்கை மாற்றப்பட்டுள்ளார். ஈரோடு புத்தக காட்சியில் இந்துத்துவாவை விமர்சிக்கும் புத்தகங்களின் சுவரொட்டியை அவர் அகற்ற உத்தரவிட்டார். இதனை எதிர்த்து பெரியாரிய அமைப்புகள் கண்டன குரல்கள் எழுப்பின. இந்நிலையில் தற்போது சண்முகம் கட்டுப்பாட்டு…

Read more

ஒரு வீட்டு மின் கட்டணம் ரூ. 2 லட்சமா?…. அதிர்ச்சியடைந்த பயனீட்டாளர்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் மின் கட்டணம் அதிக அளவு கணக்கிடப்பட்டு வருவதாக தொடர்ந்து மக்கள் மத்தியில் இருந்து புகார்கள் எழுந்துள்ளது. ஆளே இல்லாத வீட்டிற்கு கூட 2000 ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் கணக்கிடப்படும் சம்பவங்களும் நிகழ்ந்து…

Read more

தொலைந்த ரேஷன் கார்டை இனி ஈஸியா வாங்கலாம்… இதோ முழு விவரம்….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ரேஷன் கார்டு வைத்துள்ள பயனாளிகளுக்கு அரசு பல நலத்திட்ட உதவிகளையும் வழங்கிவரும் நிலையில் இவை அனைத்திற்கும் ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாக…

Read more

படிப்பு என்பது வேலை சார்ந்து அல்ல, திறமை சார்ந்து இருக்க வேண்டும்…. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்….!!!

படிப்பு என்பது வேலை சார்ந்ததாக இல்லாமல் திறமை சார்ந்ததாக மாற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொண்டு பேசிய…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளுக்கு பரந்த உத்தரவு… மாணவர்களே ரெடியா இருங்க….!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் பொதுத்தேர்வில் மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று உயர்கல்வியை தொடர வேண்டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பல இலவச பயிற்சியையும் அரசு…

Read more

தமிழக காவல்துறையில் 3359 பணியிடங்கள்… ஆகஸ்ட் 18 முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் காவல்துறையில் காலியாக உள்ள 3359 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு…

Read more

இனி ரேஷன் பொருட்களை யாரும் திருட முடியாது… அரசு வைத்த புதிய செக்…. அதிரடி காட்டும் தமிழக அரசு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் பொருட்களை மக்களுக்கு சரியாக சென்று சேர்க்க வேண்டும் என்பதற்காக அரசு பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி…

Read more

ரூ.1000 உரிமைத்தொகை திட்டம்… உங்க விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்வது?… இதோ உடனே பாருங்க…!!!!

தமிழகத்தில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. தற்போது மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில் குடும்ப தலைவிகளின் விண்ணப்பங்கள் பெறப்படும் பட்சத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளதா…

Read more

தமிழகத்தில் மாணவர்கள் உயர்கல்வி பயில… மாவட்டம்தோறும் கல்வி கடன் முகாம்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாணவர்கள் உயர்கல்வி பயில பணம் தடையாக இருப்பதை தவிர்ப்பதற்கு மாவட்டம் தோறும் வங்கிகளை இணைத்து கல்வி கடன் முகாம் நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கல்வி கடன்களை  விடுவிக்கும் அளவு தொடர்ச்சியாக…

Read more

தமிழகம் முழுவதும் போலீசாருக்கு 10 நாட்கள் விடுமுறை கட்… அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் போலீசார் தயார்படுத்தப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அனைத்து பிரிவுகளிலும் பணியாற்றும் போலீசாருக்கு அவசிய தேவை என்றால் மட்டுமே…

Read more

ரேஷன் கார்டில் உங்க குழந்தை ஆதார் கார்டு இன்னும் இணைக்கலையா?… தமிழக அரசு எச்சரிக்கை அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கார்டு வைத்துள்ள பயனாளிகளுக்கு அரசின் பல நலத்திட்ட உதவிகளும் கிடைக்கின்றன. அரசின் அனைத்து பணிகளையும் ஒரே நேர்கோட்டில் இணைக்கும்…

Read more

தடுப்பூசியை தவறவிட்டவர்களுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 12 வரை சிறப்பு முகாம்… தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தடுப்பூசிகளை தவறவிட்ட குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான முதல் கட்ட சிறப்பு தவணை தடுப்பூசி முகாம் ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள்…

Read more

தமிழகத்தில் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் ஆகஸ்ட் 25 முதல்…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வரும் நிலையில் காலை உணவு திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. இந்தத் திட்டம் மூலமாக மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில் முதல்வரின் காலை உணவு திட்டம் வருகின்ற…

Read more

தமிழகத்தில் அனைத்து மாவட்ட திட்ட அலுவலர்களுக்கும் 2 நாட்கள் பயிற்சி…. அரசு அறிவிப்பு…!!

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்கத்தின் அனைத்து மாவட்ட திட்ட அலுவலர்களுக்கும் சென்னையில் வருகின்ற ஆகஸ்ட் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் புத்தாக்க பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து…

Read more

தமிழகத்தில் 4 நாட்கள் வங்கிகள் இயங்காது… வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவில் அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகள் தொடர்பாக அனைத்து விதிமுறைகளையும் ரிசர்வ் வங்கி தான் வெளியிட்டு வருகின்றது. அதே சமயம் ஒவ்வொரு வங்கிகளுக்கும் எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பது குறித்து அறிவிப்பும் அடிக்கடி ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. அவ்வகையில் ஆகஸ்ட்…

Read more

தமிழகத்தில் இனி எந்த ரேஷன் கடைகளிலும்… ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…

Read more

பிளஸ் 1 மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு… இன்று (ஆகஸ்ட் 7) முதல் விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ்-1 பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வில்…

Read more

Other Story