ஈரோடு வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் கட்டுப்பாட்டு அறிக்கை மாற்றப்பட்டுள்ளார். ஈரோடு புத்தக காட்சியில் இந்துத்துவாவை விமர்சிக்கும் புத்தகங்களின் சுவரொட்டியை அவர் அகற்ற உத்தரவிட்டார். இதனை எதிர்த்து பெரியாரிய அமைப்புகள் கண்டன குரல்கள் எழுப்பின. இந்நிலையில் தற்போது சண்முகம் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தை மாவட்ட எஸ்பிக்கு தெரியப்படுத்தாத காவலர் மெய்யழகனும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சற்றுமுன்: அதிரடியாக மாற்றியது தமிழக அரசு…. பறந்தது உத்தரவு..!!!
Related Posts
கடைசில இப்படி அனாதையா போக விட்டுட்டீங்களே..! “பாரதிராஜா உடலை பார்த்து கதறி அழுத மனைவி” .. கோபத்தில் கத்திய கங்கை அமரன்… வைரலாகும் வீடியோ…!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்த இமயம் பாரதிராஜா இன்று மரணம் அடைந்தார். அவருடைய மகன் மனோஜ் இறந்ததிலிருந்து கடும் வேதனைக்கு உள்ளாகி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாரதிராஜா அந்த வேதனையிலேயே மூழ்கியதால் அவரது உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு…
Read moreபெற்ற தாயே இப்படியா…? “லாட்ஜில் ரூம் போட்டு காதலனுடன் உல்லாசம்”… அந்த ஊசி போட்டதால் இளம்பெண் பலி… அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்…!!!!
திருச்சி ரயில்வே ஜங்ஷன் ரவுண்டானா அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவரது காதலன் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி அரியமங்கலம் பகுதியைச்…
Read more