BREAKING: தமிழகத்தில் உருவானது புதிய கட்சி!!

தமிழகத்தில் விரைவில் பிராமணர்களுக்கு என்று கட்சி தொடங்கப் போவதாக நடிகர் எஸ்.வி சேகர் அறிவித்திருந்த நிலையில் இன்று ”அறவோர் முன்னேற்றக் கழகம்” என்ற கட்சி பெயரை அறிவித்துள்ளார். முன்னதாக தமிழகம் புதுவையில் 33 இடங்களில் பிராமணர்கள் வேட்பாளராக நிற்பார்கள். அவர்களுக்கு பிராமணர்கள்…

Read more

பள்ளி பெயரில் உள்ள ஜாதியை நீக்குங்க; கிருஷ்ணசாமி அரசுக்கு முக்கிய டிமாண்ட்!!

செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி சம்பவம் குறித்து பேசிய அவர்,  எதற்கெடுத்தாலும் சமூக நீதியை இந்த அரசு பேசுகின்றது. சமூக நீதி பேசுவதற்கா ? அல்லது அதை அமல்படுத்துவதற்கு என்பது தான் முக்கியமான…

Read more

”அந்த சம்பவம்” ஊசி போல குத்துது… நினைச்சாலே வலிக்குது… பிரதமர் மோடி வேதனை!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, தலைவர் அவர்களே….  பாரத தாயின் மீது இவர்களுக்கு என்ன அன்பு இருக்கிறது ? பாரத மக்கள் மீது இவர்களுக்கு என்ன அன்பு இருக்கிறது ? ஒரு உண்மையை இப்போது துக்கத்தோடு சொல்ல விரும்புகிறேன். இந்த துன்பத்தை…

Read more

யப்பா… என்னா பேச்சு பேசுறான்… வைகோ பேச்சால் அசந்து போன காமராஜர்… அடுத்து நடந்த சம்பவமே வேற ரகம்!!

மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, 30 ஆண்டுகள் ஏறத்தாழ கடந்து விட்டன. நான் ”கலிங்கபட்டி” என்ற சின்ன கிராமத்தில் பிறந்த போது… நான் ஒரு அரசியல் கட்சியை தொடங்குவேன் என்றோ, …

Read more

மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய இன்னும் ஒரு வாரம் மட்டுமே அவகாசம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் மின்வாரியத்தால் கடந்த ஜூலை 24ஆம் தேதி முதல் மின் இணைப்புகளுக்கான சிறப்பு பெயர் மாற்றம் செய்யும் முகாம் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒரு வார காலம் மட்டுமே நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. மின் நுகர்வோர்கள் தங்களின்…

Read more

முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர செப்டம்பர் 1 வரை கால அவகாசம் நீட்டிப்பு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கான முதுநிலை பட்டப்படிப்புகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்கிய நிலையில் மாணவர்கள் www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதளங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என…

Read more

ப்ளா… ப்ளா… ப்ளா….! பிரதமர் மோடி பேச்சை கேலி செய்த ஊடகம்… குஷியாக பேசிய திருமாவளவன்!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு ”இந்தியா” என்கின்ற பெயரிலே கூட்டணி அமைத்தது என்பது காலத்தின் தேவையாக மாறியிருக்கிறது. இந்த கூட்டணி உருவான நாளிலிருந்து பிரதமர் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் – ஆர்எஸ்எஸ்…

Read more

நாங்குநேரி சம்பவத்துக்கு ஆர்.எஸ்.எஸ் காரணமா? திருமாவை கடுமையாக சாடிய அண்ணாமலை!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை, வேங்கைவயலை தொடர்ந்து நாங்குநேரியில் நடந்திருக்க கூடிய விஷயத்தை பார்க்கும்போது தமிழகத்தில் இருக்கக்கூடிய பல கட்சிகள் மௌன விரதத்தில் இருப்பதாக பார்க்கிறோம். 240 நாட்களுக்கு மேல் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் இன்னும் ஒருவரை கூட…

Read more

தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு நீக்க சிறப்பு முகாம்… பொதுமக்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 27 நாளை குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 19 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் இருபது முதல் முப்பது வயது வரை உள்ள பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள்…

Read more

உலக அளவில் கலக்கல்… ஜப்பானுக்கு பிறகு தமிழகம் தான் … செம திட்டத்தோடு களமிறங்கிய தமிழக அரசு!!

தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடற்பயிற்சியாளராக வளம் வருகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்திருந்தார்.  இதற்கு பதிலளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் எடப்பாடி சொன்னதில் தவறில்லை. அவர் உண்மையை சொன்னதற்கு நன்றி. நான் அதிகாலை காலை…

Read more

முதலமைச்சர் திறனாய்வு தேர்வு… தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் ஒன் மாணவர்களுக்கு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்ட ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு பிளஸ் 1 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் இந்த தேர்வில் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள் என…

Read more

கொத்துக்கொத்தாக சாகும் பிள்ளைகள்… கொண்டாட்டத்தோடு வேடிக்கை பார்க்கும் மோடி அரசு… இயக்குனர் கௌதமன் ஆவேசம் !!

செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் கௌதமன்,  இந்திய ஒன்றியத்தில்…  சொல்லப்போனால் இந்த உலகத்துல…  எங்கேயுமே நடக்காத ஒரு பெரும் துயரம். ஒரு பெரும் ரணம். தமிழ்நாட்டில் மட்டுமே நடந்து கொண்டிருக்கின்றது அல்லது நடத்தப்பட்டு கொண்டு இருக்கிறது.  அதாவது எந்த நாட்டிலும் ? எந்த…

Read more

தமிழக பாஜகவோடு எதிர்ப்பா ? சிரிச்சுட்டுட்டே நறுக் பதில் சொன்ன எடப்பாடி!!

மத்திய பாஜகவுடன் அதிமுகவுக்கு நெருக்கமாக இருக்கிறது. மாநில பாஜக அதிமுகவுக்கு எதிர்ப்பாக இருப்பதாக தெரிகிறததே என்ற கேள்விக்கு, பதிலளித்த தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின்  பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  எதிர்ப்பாக இருக்கின்ற மாதிரி தெரியுது தானே…  நீங்களே பதில் சொல்லிட்டீங்க.…

Read more

வைகோ பேச்சை கேட்டு மெர்சலாகிய அண்ணா, காமராஜர்; அப்போதே வைகோவுக்கு வந்த ஆபர்!!

மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, 30 ஆண்டுகள் ஏறத்தாழ கடந்து விட்டன. நான் ”கலிங்கபட்டி” என்ற சின்ன கிராமத்தில் பிறந்த போது… நான் ஒரு அரசியல் கட்சியை தொடங்குவேன் என்றோ, …

Read more

தமிழகத்தில் கிராமங்களுக்கு இணைய வசதி… அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் நடைபாண்டுக்குள் 75 சதவீதம் பேருக்கு 5G சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், கேரளாவில் அரசே வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு பிராட்பேண்ட் இணைய வசதி வழங்கும் திட்டமான கேஃபோன்…

Read more

10 வருஷமா பேசிய கிருஷ்ணசாமி… யாருமே கண்டுக்கலை.. இப்போ நாங்குநேரி சம்பவம் நடந்துட்டு!!

செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி கிராமத்தை சேர்ந்த சின்னதுரை என்ற மாணவர். வள்ளியூரில் கண்காடியார் பள்ளியில் படித்து வருகிறார். அவர்  மீது அதே பள்ளி..  அதே  வகுப்பில் பயிலக்கூடிய மாணவர்கள்…  இந்த பள்ளி மாணவருடைய…

Read more

தண்ணீர் வருமா ? வராதா ? டோட்டலா பெயிலியர் ஆன ஸ்டாலின் அரசு… அடிச்சு விளையாடும் அதிமுக!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, கர்நாடகா நீர் விவகாரம் தொடர்பாக  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு இருக்கிற வரை இதுபோன்ற பிரச்சனைகள்  அண்ணன் எடப்பாடி – அம்மாவால் சமாளிக்கப்பட்டு டெல்டா பகுதி மக்களுக்கு கடந்த காலங்களில்…

Read more

எடப்பாடிக்கு விசுவாசம்; NO 1 இடத்தில் விஜயபாஸ்கர்… சர்டிபிகேட் ஆர்.பி உதயகுமார்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், நம்முடைய வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாட்டிலே…  நம்முடைய கழகத்தின்  நிரந்தர பொதுச்செயலாளர், சாமானிய முதல்வராக சரித்திரம் படைத்திருக்கின்ற…  எளிய முதல்வராக இலக்கணம் படைத்திட்ட வருங்கால முதலமைச்சர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார்…

Read more

”3000 தளபதிகள்” ட்ரெயின் செஞ்ச ஆர்.பி உதயகுமார்…. நேரா ஸ்பாட்டுக்கு போய் மிரண்டு போன விஜயபாஸ்கர்!!

செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர்,  மதுரையில் நடைபெறும் மாநாட்டை ஒரு வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய எழுச்சி மாநாட்டை… வலிமை வாய்ந்த மாநாட்டாக உருவாக்குகின்ற பணியிலே தமிழ்நாடு முழுக்க எல்லோரும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற…

Read more

”பெரியார் மண்” என சொல்லாதீங்க…. இதுலாம் கொடூரம்…. ரொம்ப ஆபத்து… எச்சரித்த வானதி சீனிவாசன்!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்,  நாங்குநேரி சம்பவம் ரொம்ப ரொம்ப கொடூரமான செயல்.  பள்ளி மாணவர்கள்….  அவர்கள் படிக்கின்ற வயதிலேயே இவ்வளவு ஜாதியை வன்மத்தோடு செயல்பட முடியும் என்றால் ? தமிழகம் எம்மாதிரி வருங்காலத்தை இந்த மக்களுக்கு…

Read more

மா.சு சொன்ன ”மாத்திரை” இருக்கா ? எடப்பாடி எங்கே போனாலும் கேட்கலாம்… கன்பார்ம் பண்ண சொன்ன அமைச்சர்!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னாள்… மதுக்கூரிலே  இருக்கின்ற மலுமிச்சம்பட்டி எந்த இடத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,  ஒரு புதிய திட்டத்தை தொடங்கி  வைத்திருக்கிறோம். அந்த திட்டத்திற்கு பெயரை ”இதயம் காப்போம்”.…

Read more

எடப்பாடி எங்கயாச்சும் போனால்… அந்த 14 மாத்திரை போடுங்க… ஈ.பி.எஸ்_சுக்கு அட்வைஸ் செஞ்ச மா.சு

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னாள்… மதுக்கூரிலே  இருக்கின்ற மலுமிச்சம்பட்டி எந்த இடத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,  ஒரு புதிய திட்டத்தை தொடங்கி  வைத்திருக்கிறோம். அந்த திட்டத்திற்கு பெயரை ”இதயம் காப்போம்”.…

Read more

தமிழக அரசுக்கு இன்று தான் கடைசி நாள்; இனிமேல் போராட்டம் தான்… ஒரு கடையையும் திறக்க முடியாது!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, அனைவருக்கும் காலை நேர வணக்கம். ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதிக்குள்ளாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.  இல்லை என்று சொன்னால் மிகப்பெரிய போராட்டம் அறிவிக்கப்படும் என்று புதிய தமிழகம்…

Read more

ஆம்… உண்மையை சொல்லிட்டீங்க…. எடப்பாடிக்கு நன்றி சொன்ன மா.சு… என்ன காரணம் தெரியுமா ?

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், எடப்பாடி பழனிச்சாமி, மா.சுபிரமணியன் உடற்பயிற்சி பயிற்சியாளராக வலம் வருகிறார் என்கிறார். அது தவறு ஏதும் இல்லை, உண்மையை சொன்னதுக்கு  நன்றி. என்னை பொறுத்தவரை அதிகாலை 4 மணிக்கு எழுந்து ஆறு மணிக்கு என்னுடைய…

Read more

எடப்பாடிக்கு நாய் கடிச்சா இங்க போகலாம்.. கடுப்பேற்றிய EPS_க்கு சூடான பதிலடி கொடுத்த மா.சு!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம்,  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள் இந்த துறைக்கு பொறுப்பேற்றதற்கு பிறகு அவருடைய அறிவுறுத்தலுக்கு ஏற்ப செயல்படுகின்றோம். எடப்பாடி சொல்லுகிறார்… இன்றைக்கு கூட சொல்லி இருக்கிறார்….  நாய் கடிக்கு மருந்து இல்லை…

Read more

#BREAKING: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

ராமநாதபுரத்தில் சாலை விபத்தில் இறந்த இரண்டு பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதோடு அரசு பேருந்தும்,  தனியார் வாகனமும் மோதியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வேதனை…

Read more

குறட்டை விட்டு தூங்கும் எடப்பாடி பழனிசாமி; காலை 10 மணிக்கு தான் முழிப்பாரு; டக்குன்னு இப்படி சொல்லிட்டாரே…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், எடப்பாடி பழனிச்சாமி, மா.சுபிரமணியன் உடற்பயிற்சி பயிற்சியாளராக வலம் வருகிறார் என்கிறார். அது தவறு ஏதும் இல்லை, உண்மையை ஒப்புக்கொண்டதற்கு நன்றி. என்னை பொறுத்தவரை அதிகாலை 4 மணிக்கு எழுந்து ஆறு மணிக்கு என்னுடைய…

Read more

ஒரு கடையை கூட திறக்க முடியாது; புதிய தமிழகம் எடுத்த முடிவு… ஷாக் ஆன தமிழக அரசு!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, அனைவருக்கும் காலை நேர வணக்கம். ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதிக்குள்ளாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.  இல்லை என்று சொன்னால் மிகப்பெரிய போராட்டம் அறிவிக்கப்படும் என்று புதிய தமிழகம்…

Read more

DMK MLA பார்த்த ”அந்த வேலை”… கடுப்பான கிருஷ்ணசாமி… உடனே நிறுத்த சொல்லி பேட்டி!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, சென்னையில் இருந்து 30 கிலோமீட்டருக்கு  அப்பால் காட்டுப்பகுதி என்று அழைக்க கூடிய இடத்தில் ஒரு ( அதானியினுடைய ) தனியார் துறைமுகம் என்று அறிவிப்பதற்கு உண்டான பணி…  அதாவது ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருந்த…

Read more

”ஆகஸ்ட் 15 தான்” கடைசிநாள்…. கிருஷ்ணசாமி எச்சரிக்கை.. செவிசாய்க்குமா தமிழக அரசு ?

செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, அனைவருக்கும் காலை நேர வணக்கம். ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதிக்குள்ளாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.  இல்லை என்று சொன்னால் மிகப்பெரிய போராட்டம் அறிவிக்கப்படும் என்று புதிய தமிழகம்…

Read more

கழிவுநீரகற்றும் பணிகளில் விதிகளை மீறினால்… தமிழக அரசு கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கழிவு நீர் அகற்றும் பணியில் விதைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சட்ட விரோதமாக உரிமம் பெறாமல் கழிவு நீர் தொட்டியில் இருந்து கழிவு நீரை அகற்றினால் முதல் முறையாக…

Read more

தமிழகம் முழுவதும் இன்று அரசு பொது விடுமுறை… இருந்தாலும் மாணவர்கள் பள்ளிக்கு வரணும்…!!

நாடு முழுவதும் இன்று 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் அரசு பொதுவிடும் முறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை என்றாலும் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று சுதந்திர தினத்தை கொண்டாடுங்கள். நம் நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்கள் குறித்து…

Read more

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று காலை 11 மணிக்கு… மக்களே மறக்காம போங்க…!!!!

தமிழகத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடத்தப்பட…

Read more

சுற்றுலா விருது பெற விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… தமிழக அரசு அறிவிப்பு..!!!

தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் சுற்றுலாத் துறையில் புதிய யுக்திகளை கையாண்டு வரும் வெற்றியாளர்களுக்கு சுற்றுலா விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சுற்றுலா விருது வழங்கப்பட உள்ளதாகவும் சுற்றுலா விருது பெற விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(ஆகஸ்ட் 15) டாஸ்மாக் கடைகள் மூடல்… அரசு அதிரடி உத்தரவு..!!!

நாடு முழுவதும்இன்று  ஆகஸ்ட் 15ஆம் தேதி 76 வது சுதந்திர தின விழா கோலாலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சென்னையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் விழாவின்போது காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் அணிவகுப்பு நடைபெற உள்ளதால் அதற்கான ஒத்திகை…

Read more

தமிழக அரசு வழங்கும் சுற்றுலா விருதுக்கு ஆகஸ்ட் 27 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் சுற்றுலா வளர்ச்சிக்கு உதவும் நபர்களை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுற்றுலாத்துறை கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் உலகச் சுற்றுலா தின நிகழ்ச்சியில் சுற்றுலா விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி தமிழ்நாட்டுக்கான…

Read more

”கல்கத்தாவில் இருந்து வந்த போன் கால்…. சிரிக்க சொன்ன பிரதமர்… பொறுப்போடு நடந்த அமித் ஷா….!!

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, மரியாதைக்குரிய சபாநாயகர் அவர்களே….!  எதிர் அணியில் இருக்கின்ற நண்பர்களுக்கு வளர்ச்சியை பற்றி பல கவலைகள் இருக்கின்றன. நான் உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையையும் கவனத்தோடு கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த தேசத்திற்கு நிராசையை  தவிர…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களாக 1016 பேருக்கு பதவி உயர்வு… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பொறுப்புக்கு பதவி உயர்வு பெற்றவர்களுக்கான தகுதி பட்டியலில் 1016 பேர் இடம்பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்புக்கு பதவி உயர்வு பெற தகுதியானவர்களின் உத்தேச பட்டியல் கடந்த…

Read more

சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் தமிழக அரசு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் மூலமாக சாலையோர வியாபாரிகளுக்கு ஒவ்வொரு வருடமும் கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி முதல் முறை கடன் பெறுபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாயும், இரண்டாவது முறை 20 ஆயிரம் ரூபாயும் மூன்றாவது முறை கடன் பெறுபவர்களுக்கு…

Read more

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இன்று இனிப்பு பொங்கல்…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவர்களுக்கு முன்னால் முதல்வர்களின் பிறந்த நாள்களில் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டு வரும்…

Read more

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க…. தமிழக அரசின் புதிய அசத்தலான திட்டம்..!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து விதமான ஊட்டச்சத்துகளும் கிடைக்கும் வகையில் கடந்த ஆண்டு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அது…

Read more

தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் முதல்நிலை படிப்புக்கு இன்று (ஆகஸ்ட் 14) முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல் நிலை படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகளில் நடப்பு ஆண்டில் காலியாக…

Read more

யோகா மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு….!!!

யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கு ஜூலை 30-ம் தேதி விண்ணப்ப பதிவு தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் 14 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே இன்றே கடைசி நாள் ஆகும். யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பில்…

Read more

நல்ல சகுனம் அமைச்சிடுச்சி…. ஆசிர்வாதம் செஞ்ச கடவுள்…. செம குஷியாக பேசிய மோடி!!

மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதம ர் நரேந்திர மோடி, நாட்டின் மக்கள் எங்களுடைய அரசின் அடிக்கடி நம்பிக்கை தெரிவித்து  தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நாட்டின் கோடி கோடி மக்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். சபாநாயகர் அவர்களே….  கடவுள் மிகவும்…

Read more

சுதந்திர தின விழா… தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 40,000 காவலர்கள்…!!!

நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 76 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் மட்டும் 9000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும்…

Read more

பிளஸ் 1 துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு… நாளை விடைத்தாள் நகல் வெளியீடு… அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…!!

தமிழகத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதிய துணைத் தேர்வு விடைத்தாள் நகலை ஆகஸ்ட் 14ஆம் தேதி அதாவது நாளை காலை 11 மணிக்கு  www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மறு கூட்டல் செய்ய விரும்பும்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும்…. மாவட்ட ஆட்சியர்களுக்கு பரந்த அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களையும் ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் அனைத்தும் உள்ளதா என்பதை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். சமுதாயத்தில் மிகவும் போற்றி பாதுகாக்க கூடிய…

Read more

இனி தமிழக ரேஷன் கடைகளில் இதுவும் கிடைக்கும்…. மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து தலைமையிலான விவசாயிகள் , மத்திய நிர்வாக துறை அமைச்சர் கஜேந்திர சிங், வேளாண் துறை இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி ஆகியோரை சமீபத்தில் சந்தித்து விவசாயம் குறித்து பல்வேறு விவகாரங்களை பேசினர். அப்போது…

Read more

ஓய்வூதியம் பெறும் பெண்களும் விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு சமூக நல ஓய்வூதியம் பெறும் பெண்களும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளி…

Read more

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 15 டாஸ்மாக் கடைகள் மூடல்… அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 76 வது சுதந்திர தின விழா கோலாலமாக கொண்டாடப்பட உள்ளது. எதற்காக சென்னையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் விழாவின்போது காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் அணிவகுப்பு நடைபெற உள்ளதால் அதற்கான…

Read more

Other Story