நாடு முழுவதும் இன்று 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் அரசு பொதுவிடும் முறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை என்றாலும் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று சுதந்திர தினத்தை கொண்டாடுங்கள். நம் நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்கள் குறித்து அறிந்து கொள்ளுங்கள். மேலும் தமிழகத்தில் இன்று பள்ளிகளில் மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் எனவும் பள்ளி மாணவர்களுக்கு சுதந்திர தினம் சார்பாக பல போட்டிகளை நடத்த வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் இன்று அரசு பொது விடுமுறை… இருந்தாலும் மாணவர்கள் பள்ளிக்கு வரணும்…!!
Related Posts
எழும்பூர் – விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எழும்பூர் மற்றும் விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி விசாகப்பட்டினத்தில் இருந்து வருகின்ற மே 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை…
Read moreஇன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!
வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை மற்றும் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு…
Read more