நாடு முழுவதும் இன்று 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் அரசு பொதுவிடும் முறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை என்றாலும் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று சுதந்திர தினத்தை கொண்டாடுங்கள். நம் நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்கள் குறித்து அறிந்து கொள்ளுங்கள். மேலும் தமிழகத்தில் இன்று பள்ளிகளில் மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் எனவும் பள்ளி மாணவர்களுக்கு சுதந்திர தினம் சார்பாக பல போட்டிகளை நடத்த வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.